பேச்சு:தமிழன் மாட்சி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:21, 5 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("=={{Multi| நூல் விபரம்|Book Description }}== ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

தமிழின் பெருமை கூறும் இந்நூலில் இடம்பெற்றுள்ள 14 கட்டுரைகளும் அமரர் தெல்லியூர் நடராசா அவர்கள் தனது இளமைக்காலத்தில் 15ஆவது வயதிலிருந்து எழுதி இந்து சாதனம் பத்திரிகையில் பிரசுரமானவையாகும். முதிர்ந்த தெள்ளிய எழுத்துநடை கொண்ட இக்கட்டுரைத் தொகுதிக்கு சுவாமி விபுலானந்தர் அணிந்துரை வழங்கியுள்ளார்.


பதிப்பு விபரம்

தமிழன் மாட்சி. தெல்லியூர் செ.நடராசா. யாழ்ப்பாணம்: தமிழ்மணி பதிப்பகம், 14, குமாரசுவாமி வீதி, கந்தர்மடம், 2வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1947. (யாழ்ப்பாணம்: தமிழ்மணி பதிப்பகம்). 68 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 20.5x13 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=பேச்சு:தமிழன்_மாட்சி&oldid=125049" இருந்து மீள்விக்கப்பட்டது