பேச்சு:இணுவை சிவகாமியம்மை தமிழ்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:19, 5 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

யாழ்ப்பாண அரசர் காலத்தில் சிதம்பரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிவகாமித் திருவுருவத்தைப் பிரதிஷ;டை செய்து சிவகாமி அம்பாள் ஆலயம் இணுவிலில் அமைக்கப்பட்டது. பழமையும் அற்புதமும் வாய்ந்த இத்திருக்கோயில் வழிபாட்டில் ஈடுபட்ட சின்னத்தம்பிப் புலவர பாடியதே சிவகாமி அம்மைத்தமிழ்.


பதிப்பு விபரம்
இணுவைச் சிவகாமியம்மை தமிழ். இணுவைச்சின்னத்தம்பிப் புலவர்(மூலம்), தமிழவேல் இ.க.கந்தசாமி (பதிப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக நிலையம், 201 டாம் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1991. (Colombo 12: The Kumaran Press) 52 பக்கம். விலை: ரூபா 40. அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (078)