"பகுப்பு:வலம்புரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
'''வலம்புரி''' பத்திரிகை 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாளாந்த பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து விஜயசுந்தரம் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகின்றது. சமகாலத்தில் வெளிவரும் தமிழ் நாளேடுகளில் வலம்புரி நடுநிலையான பத்திரிகை என்ற பார்வை பலரின் மத்தியில் உண்டு.
+
'''வலம்புரி''' பத்திரிகை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நாளாந்த பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து விஜயசுந்தரம் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகின்றது. இலங்கை, சர்வதேச செய்திகள் உட்பட விளையாட்டுச் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், ஜோதிடம், கலை, பண்பாட்டுக் கலந்துரையாடல்கள் போன்றவற்றை உள்ளடக்கங்களாக கொண்டு வெளிவருகின்ற நாளிதழ் ஆகும். சங்குநாதம் எனும் பத்திரிகையும் இவ் வலம்புரிப்பத்திரிகையின் ஓர் சகோதரப் பத்திரிகையாக இடைப்பட்ட காலங்களில் வாரந்தோறும் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. சமகாலத்தில் வெளிவரும் தமிழ் நாளேடுகளில் வலம்புரி நடுநிலையான பத்திரிகை என்ற பார்வை பலரின் மத்தியில் உண்டு.
  
 
[[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]]

07:44, 5 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

வலம்புரி பத்திரிகை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நாளாந்த பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து விஜயசுந்தரம் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகின்றது. இலங்கை, சர்வதேச செய்திகள் உட்பட விளையாட்டுச் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், ஜோதிடம், கலை, பண்பாட்டுக் கலந்துரையாடல்கள் போன்றவற்றை உள்ளடக்கங்களாக கொண்டு வெளிவருகின்ற நாளிதழ் ஆகும். சங்குநாதம் எனும் பத்திரிகையும் இவ் வலம்புரிப்பத்திரிகையின் ஓர் சகோதரப் பத்திரிகையாக இடைப்பட்ட காலங்களில் வாரந்தோறும் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. சமகாலத்தில் வெளிவரும் தமிழ் நாளேடுகளில் வலம்புரி நடுநிலையான பத்திரிகை என்ற பார்வை பலரின் மத்தியில் உண்டு.

"வலம்புரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8,541 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வலம்புரி&oldid=191388" இருந்து மீள்விக்கப்பட்டது