பகுப்பு:மலர் விழி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மலர்விழி இதழ் 1971 இல் மாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. எம்.சி.யேசுதாசன் இதன் ஆசிரியராக இருந்தார். நல்லூர் பருத்துறை வீதியில் இருந்து இந்த இதழ் வெளியானது. சிறுகதை கவிதை கட்டுரை இலக்கிய செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"மலர் விழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மலர்_விழி&oldid=183682" இருந்து மீள்விக்கப்பட்டது