பகுப்பு:மன்றம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:20, 21 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
வதிரியில் அமைந்துள்ள தமிழ் மன்றம் நீண்டகாலமாக இலக்கிய செயற்பாட்டு நிகழ்வுகளை ஊக்குவித்து வந்தது. இந்த மன்றத்தின் வெளியீடாக மன்றம் கலை இலக்கிய அறிவியல் காலாண்டு சஞ்சிகை 2008 ஐப்பசி - மார்கழியில் வெளியானது. இதன் இணையசிரியர்களாக சின்னத்தம்பி பத்மராஜன் ( மின்னல் சஞ்சிகை ஆசிரியர்), இரா. ராஜேஷ்கண்ணன் விளங்கினார்கள். கட்டுரைகள், அகவிதைகள், சிறுகதைகள், வாழ்த்து செய்திகள், நினைவு பதிவுகள், பாராட்டுக்கள் என பல மாணவர்களது ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் வெளியானது. ஒரு இதழின் வருகையுடன் இந்த இதழ் தனது வருகையை நிறுத்தி கொண்டது.
இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.