பகுப்பு:புலம்

From நூலகம்

புலம் இதழ் 98 இல் இருமாத இதழாக லண்டனில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக இரவி அருணாசலம் விளங்கினார். இலக்கியம் சார் விடயங்களை கரு பொருளாக கொண்டு இந்த இதழ் வெளியானது. கவிதைகள், சினிமா, சிறுகதை, கட்டுரை நூல் விமர்சனம், நூல் அறிமுகம், நிகழ்வு அறிமுகங்கள் என தரமான பல ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.