பகுப்பு:புதுமை (இலங்கை)

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:12, 25 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதுமை இதழ் இலங்கை கல்கிசையில் இருந்து 2003 மார்ச் இல் இருந்து வெளியானது. இதன் பிரதம ஆசிரியராக சி.சந்திரகுமார் அவர்களும், கௌரவ ஆசிரியராக செ.யோகநாதன் அவர்களும் விளங்கினார்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை, ஆளுமை, இலக்கிய அரசியல் செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய பண்பாடு , சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி இந்த இதழ் வெளியானது.

"புதுமை (இலங்கை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.