பகுப்பு:பறை

From நூலகம்

பறை இதழானது நோர்வேயினைக் களமாகக் கொண்டு 2001 இல் வெளிவர ஆரம்பித்தது. இவ்விதழானது "தோன்றி வளர்ந்து சிதைந்து மறைந்து மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்" எனும் விழித்தொடருடன் வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராக என்.சரவணன் விளங்கினார். உதவி ஆசிரியராக வி. கவிதா விளங்கினார். புலம்பெயர்ந்த தமிழர்களால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. அவ்வகையில் மிகவும் காட்டமான அரசியல் நகர்வுகள், தேசியவாதம், மாக்ஸியம்,சாதியம், பேரினவாதம், பெண்ணியம் முதலான விடயப்பொருளகள் கொண்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம்,போன்ற ஆக்கங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "பறை"

The following 5 pages are in this category, out of 5 total.