"பகுப்பு:நிகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
நிகர் இதழ் சர்வதேச எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழாக 2011 இல் வெளியான சமூக கலை இலக்கிய சஞ்சிகை. இந்த இதழின் ஆசிரியர்களாக அ. லெட்சுமணன் அவர்களும் இணை ஆசிரியராக வே.தினகரன் அவர்களும் திகழ்ந்தார்கள். நாவலப்பிட்டி இல் இருந்து இந்த இதழ்; வெளியானது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகின. சர்வதேச எழுத்தாளர் மாநாடு பற்றிய தகவல்களுடன் மலையகம் சார்ந்த பல விடயங்களை இந்த நூலில் வெளியான கட்டுரைகள் பிரதிபலித்தன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:01, 25 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

நிகர் இதழ் சர்வதேச எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழாக 2011 இல் வெளியான சமூக கலை இலக்கிய சஞ்சிகை. இந்த இதழின் ஆசிரியர்களாக அ. லெட்சுமணன் அவர்களும் இணை ஆசிரியராக வே.தினகரன் அவர்களும் திகழ்ந்தார்கள். நாவலப்பிட்டி இல் இருந்து இந்த இதழ்; வெளியானது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகின. சர்வதேச எழுத்தாளர் மாநாடு பற்றிய தகவல்களுடன் மலையகம் சார்ந்த பல விடயங்களை இந்த நூலில் வெளியான கட்டுரைகள் பிரதிபலித்தன.

"நிகர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நிகர்&oldid=185679" இருந்து மீள்விக்கப்பட்டது