பகுப்பு:நங்கூரம்

From நூலகம்

நங்கூரம் இதழ் 92 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. சமூக அறிவியல் ஏடாக வெளிவந்த இந்த இதழில் சிறுகதைகள், கவிதைகள், அறிவியல் உண்மைகள், அறிவியல் தகவல்கள், கொள்கைகள் ,பொது அறிவு சார் விடயங்கள் வெளியாகின. இதன் ஆசிரியராக பொ. ஐங்கரநேசன் விளங்குகிறார். 95-2012 காலப்பகுதியில் தடைபட்டு இருந்த இதழின் வருகை 2012 இல் மீண்டும் சாத்தியமானது.

Pages in category "நங்கூரம்"

The following 46 pages are in this category, out of 46 total.