பகுப்பு:திருவுடையாள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திருவுடையாள் மலர் 2010 இல் இருந்து ஆண்டுதோறும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் கலாசார பேரவையினால் வெளியிடப்படுகிறது. இதன் இணை ஆசிரியர்களாக கலாநிதி த.கலாமணி , கி.நடராஜா செயற்படுகிறார்கள் . வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்திற்கு உட்பட கலைஞர்கள் பற்றிய விபரங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றோடு கல்வி சார்ந்த கட்டுரைகளும் இடம் பெறுகின்றது . வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் அலுவலர்கள் புகைப்படங்களும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான புகை படங்களும் மலரை அலங்கரிகின்றன .

"திருவுடையாள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திருவுடையாள்&oldid=173822" இருந்து மீள்விக்கப்பட்டது