"பகுப்பு:சைவ காவலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:பத்திரிகைகள் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
சைவ காவலன் பத்திரிகை 1969.9.15 இல் வெளிவர ஆரம்பித்தது. மாதாந்த பத்திரிகையாக இது மலர்ந்தது. அகில இலங்கை சைவ அனுட்டான பாதுகாப்பு சபையால் இந்த பத்திரிகை தெல்லிப்பழை யில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக அச்சுவேலி சிவசிறீ ச.குமாரசாமி குருக்கள் விளங்கினார். சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளுடன் , செய்திகளுடன் இந்த பத்திரிகை வெளியானது.
 +
 
[[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]]

23:45, 10 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

சைவ காவலன் பத்திரிகை 1969.9.15 இல் வெளிவர ஆரம்பித்தது. மாதாந்த பத்திரிகையாக இது மலர்ந்தது. அகில இலங்கை சைவ அனுட்டான பாதுகாப்பு சபையால் இந்த பத்திரிகை தெல்லிப்பழை யில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக அச்சுவேலி சிவசிறீ ச.குமாரசாமி குருக்கள் விளங்கினார். சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளுடன் , செய்திகளுடன் இந்த பத்திரிகை வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சைவ_காவலன்&oldid=192097" இருந்து மீள்விக்கப்பட்டது