பகுப்பு:சுட்டும் விழி

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:42, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுட்டும் விழி சஞ்சிகை திருகோணமலையில் இருந்து 2003 இல் இருந்து காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக அரசியல் விமர்சகர் யதீந்திரா செயற்பட்டார், இணை ஆசிரியராக எஸ்.கமலகாந்தன் செயற்பட்டார். தரமான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்களை இந்த இதழ் தாங்கி வெளிவந்தது.

"சுட்டும் விழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுட்டும்_விழி&oldid=175630" இருந்து மீள்விக்கப்பட்டது