பகுப்பு:சாரதா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சாரதா இதழ் இந்தியாவில் இருந்து கோ.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளியாகிறது. 1994 வைகாசி இதழ் இலங்கை சிறப்பிதழாக வெளியானது. விளங்கி எழுத்தாளர்களான ரஞ்சகுமாரின் கோசலை சிறுகதை, சி.சிவசேகரம் , சுவிதால் ஆகியோரின் கவிதைகளும், சி.சிவசேகரம், செ.யோகநாதன் ஆகியோரின் நூல் விமர்சனங்களும் அடங்கலாக ஈழம் பற்றிய சில கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியானது.

"சாரதா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சாரதா&oldid=187547" இருந்து மீள்விக்கப்பட்டது