பகுப்பு:கீற்று

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கீற்று இதழ் 1979ம் ஆண்டில் வெளிவர ஆரம்பித்தது. காலாண்டு இதழாக இது மலர்ந்தது. இதன் இணை ஆசிரியர்களாக நா. லோகேந்திரன் , கல்லூரன் செயல்பட்டார்கள். கல்முனை பிரதேசத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, இதழ்கள் பற்றிய அறிமுகம் என தரமான ஆக்கங்கள் தாங்கி வெளிவந்தது.

"கீற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கீற்று&oldid=176894" இருந்து மீள்விக்கப்பட்டது