பகுப்பு:ஆதவன் எழுகிறான்

From நூலகம்

ஆதவன் எழுகிறான் கல்வி கலை இலக்கிய முத்திங்கள் மலராக 80 களின் இறுதியில் வெளிவர ஆரம்பித்தது. மு.ரவீந்திரன் ஆசிரியராக செயட்பட்டார். ந.அமிர்தலிங்கம் நிர்வாக ஆசிரியராக பணி ஆற்றினார். நாயன்மார்கட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. பல்துறை சார்ந்த இதழாக இது வெளியானது.

Pages in category "ஆதவன் எழுகிறான்"

This category contains only the following page.