நான் கண்ட கலைப்புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நான் கண்ட கலைப்புலவர்
204.JPG
நூலக எண் 204
ஆசிரியர் மாணிக்கவாசகர், கா.
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் திருமகள் அழுத்தகம்
வெளியீட்டாண்டு 1958
பக்கங்கள் 2 + 14

வாசிக்க

நூல் விபரம்

கலைப்புலவர் க.நவரத்தினம் அவர்கள் ஆசிரியத் தொழிலில் (1920-1958) இருந்து இளைப்பாறியபோது அவர் கல்வி, கலை, சமயம், நாடு ஆகியவற்றிற்கு ஆற்றியுள்ள பணியைப் பாராட்டுமுகமாக வெளியிடப்பட்ட நூல். நூலாசிரியர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நூலகராக நீண்டகாலம் பணியாற்றியவர். கலைப்புலவர் நவரத்தினம் அவர்களுடன் நீண்டகாலத் தொடர்புள்ளவர். (இந்நூல் பிரித்தானிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. பதிவிலக்கம்: 14171 gg 129)


பதிப்பு விபரம் நான் கண்ட கலைப்புலவர்;. கா.மாணிக்கவாசகர். யாழ்ப்பாணம்;: ஆசிரியர், 1வது பதிப்பு, 1958 (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 2 + 14 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 X 12 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=நான்_கண்ட_கலைப்புலவர்&oldid=332289" இருந்து மீள்விக்கப்பட்டது