செங்கதிர் 2009.05 (17)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செங்கதிர் 2009.05 (17)
8008.JPG
நூலக எண் 8008
வெளியீடு வைகாசி 2009
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • அன்பானவர்களே!
  • ஆசிரியர் பக்கம்: மே 1 உலக தொழிலாளர் தினம் - செங்கதிரோன்
  • அதிதிப்பக்கம்:திரு. அந்தனிஜீவா
  • மலையக இலக்கியம் : சில வரலாற்றுப் பதிவுகள் - அந்தனி ஜீவா
  • மலையகம்: ஒரு வரலாற்றுச் சிந்தனை - தி. இரா. கோபாலன்
  • சிறுகதைகள்
    • பணிய லயத்து பார்வதி - பதுளை சேனாதிராஜா
    • நான்கு தலைமுறைகள் - நவஜோதி தோகரட்ணம்
    • பாப்பா புள்ள - சிவனு மனோஹரன்
  • கதிர்முகம்: நடேசய்யர் + மீனாட்சியம்மாள்
  • கவிதைகள்
    • செல்லுபடியாகும் வறுமைக் கோடு - சு. முரளிதரன் - கலாபூஷணம் மு. சிவலிங்கம்
    • கூடிவாழும் குணமுள்ள குன்றுகள்..... - மாரிமுத்து சிவகுமார் (அட்டன்)
    • தேடிக்கொண்டு......! - செ. ஜெ. பபியான் (சாமிமலை)
    • பசித்திருக்கும் வயிறு - சி. பன்னீர் செல்வன் - (மதுரை, தமிழ்நாடு, இந்தியா)
    • மலையகம் - ச. கலை - இராகலை
  • உழைக்கும் பெண்மணியுடன் ஒருநாள் - ஆனந்தி
  • மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - தெளிவத்தை ஜோசப்
  • மலையக நாவல்கள் - சாரல் நாடன்
  • மலையக நாட்டார் பாடல்களில் அடக்குமுறைச் சித்தரிப்பு - செல்வி. நாராயணன் கிருஷ்ணகுமாரி
  • விளாசல் வீரக்குட்டி - மிதுனன்
  • அஞ்சலி!
    • கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி
    • கலாபூஷணம் ரூபராணி ஜோசப்
"https://noolaham.org/wiki/index.php?title=செங்கதிர்_2009.05_(17)&oldid=589874" இருந்து மீள்விக்கப்பட்டது