ஒத்திகை

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:52, 4 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: -<br/>)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஒத்திகை
79.JPG
நூலக எண் 79
ஆசிரியர் நீலாவணன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நன்னூல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் xviii + 186

வாசிக்க

நூல் விபரம்

1952இல் பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த கவிஞர் நீலாவணன் (31.5.1931-11.1.1975) அவர்களின் கவிதைகள் இவை. அவர் காலமாகி 25 வருடங்கள் கழிந்த நிலையில் அவரது கவிதைகள் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. 80 கவிதைகள், 1953 முதல் 1974 வரை எழுதப்பெற்றவை.


பதிப்பு விபரம்
ஓத்திகை: நீலாவணன் கவிதைகள். நீலாவணன் (இயற்பெயர்: கே.சின்னத்துரை). கொழும்பு 15: நன்னூல் பதிப்பகம், 48/3, புனித மரியாள் வீதி, 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) xviii + 186 பக்கம், விலை: ரூபா 200. அளவு: 22*14 சமீ. (ISBN 955 97461 0 3)


-நூல் தேட்டம் (# 1426)

"https://noolaham.org/wiki/index.php?title=ஒத்திகை&oldid=235574" இருந்து மீள்விக்கப்பட்டது