ஆளுமை:மகேஸ்வரிதேவி, நவரட்ணம்

From நூலகம்
Name மகேஸ்வரிதேவி
Pages மாசிலாமணி
Pages மங்களம்மாள்
Birth
Place யாழ்ப்பாணம்
Category பெண் கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வரிதேவி, நவரட்ணம் வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக்கருவிகளை மீட்டும் திறமை கொண்ட கலைஞராவார். இவரின் தாயார் மங்களாம்மாள் முதன்முதலாக பெண்களுக்காக தமிழ்மகள் என்னும் பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தவராவார். மகேஸ்வரிதேவி A first Book of Indian Music, Veena Tutor ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் விசுவபாரதியில் இரண்டு ஆண்டுகள் கலை பயின்றுள்ளார் மகேஸ்வரிதேவி.