"ஆளுமை:தங்கரத்தினம், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தங்கரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|54}}
 
{{வளம்|16946|54}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

14:03, 25 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தங்கரத்தினம்
தந்தை கந்தையா
பிறப்பு 1935.06.08
இறப்பு 1999.04.09
ஊர் சித்தங்கேணி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கரத்தினம், கந்தையா (1935.06.08 - 1999.04.09) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த கல்வியியலளர். இவரது தந்தை கந்தையா. 1969இல் சைவப் புலவர் பட்டம் பெற்ற இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் 1985 - 1995 காலப்பகுதிகளில் சைவப் புலவர் சங்கத்தின் பொருளாளராகவும் பணி புரிந்துள்ளார். நகுலன் என்ற புனைபெயரில் கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். இவர் சைவ சித்தாந்த நல்லறிஞர், சைவ சித்தாந்த வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 54