"ஆளுமை:அல்போன்ஸ், கிறகரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அல்போன்ஸ்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அல்போன்ஸ், கிறகோரி (1946.01.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகரி. க.பொ.த. சாதரணம் வரை கல்வி கற்ற பின் ஜி. பி. பேர்மினஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர் 1965ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.  
+
அல்போன்ஸ், கிறகரி (1946.01.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கிறகரி. க.பொ.த.சாதாரணம் வரை கல்வி கற்ற பின் ஜி. பி. பேர்மினஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர், 1965 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.  
  
இவர் தொழிலுடன் நாடகத்தினை இணைந்து தமிழ்நாடு தேவர் அரங்கம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் போன்ற இடங்களில் களங்கம் என்ற நாடகத்தினை நடித்துள்ளதுடன் 50இற்கும் மேற்ப்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நிகழ்வில் பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார்.  
+
இவர் தொழிலுடன் நாடகத்தினையும் இணைத்ததுடன் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், தமிழ்நாடு தேவர் அரங்கம் போன்ற இடங்களில் 'களங்கம்' என்ற நாடகத்தினை நடித்துள்ளதுடன் 50 இற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நிகழ்வில் பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|126-127}}
 
{{வளம்|15444|126-127}}

23:35, 19 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அல்போன்ஸ்
தந்தை கிறகரி
பிறப்பு 1946.01.27
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அல்போன்ஸ், கிறகரி (1946.01.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கிறகரி. க.பொ.த.சாதாரணம் வரை கல்வி கற்ற பின் ஜி. பி. பேர்மினஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர், 1965 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.

இவர் தொழிலுடன் நாடகத்தினையும் இணைத்ததுடன் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், தமிழ்நாடு தேவர் அரங்கம் போன்ற இடங்களில் 'களங்கம்' என்ற நாடகத்தினை நடித்துள்ளதுடன் 50 இற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நிகழ்வில் பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 126-127