"ஆளுமை:அரவிந்தன், குருநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குருநாதபிள்ளை. சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரது தொடர்கட்டுரைகள் வெளிவருகின்றன.இலங்கையில் தினக்குரல், வீரகேசரி, செருமனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.
+
அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குருநாதபிள்ளை. புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் இவர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதுடன் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள் எழுதி வருகிறார்.  
 +
 
 +
இவரின் சிறுகதைகள் தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரது தொடர் கட்டுரைகள் வெளிவருகின்றன. இலங்கையில் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றிலும் ஜேர்மனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.
 +
 
 +
இவர் இதுதான் பாசம் என்பதா, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதை , தொகுப்புக்களையும் உறங்குமோ காதல் நெஞ்சம், உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா, நீர்மூழ்கி நீரில் மூழ்கி முதலான நாவல்களையும் ஆக்கியுள்ளார்.
 +
 
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் குரு.ஆரவிந்தன்]
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் குரு. ஆரவிந்தன்]
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|456}}
 
{{வளம்|4428|456}}

01:56, 16 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரவிந்தன்
தந்தை குருநாதபிள்ளை
பிறப்பு
ஊர் காங்கேசன்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குருநாதபிள்ளை. புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் இவர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதுடன் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள் எழுதி வருகிறார்.

இவரின் சிறுகதைகள் தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரது தொடர் கட்டுரைகள் வெளிவருகின்றன. இலங்கையில் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றிலும் ஜேர்மனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.

இவர் இதுதான் பாசம் என்பதா, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதை , தொகுப்புக்களையும் உறங்குமோ காதல் நெஞ்சம், உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா, நீர்மூழ்கி நீரில் மூழ்கி முதலான நாவல்களையும் ஆக்கியுள்ளார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 456