ஆளுமை:அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:55, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்
பிறப்பு 1850
ஊர் அட்டாளைச்சேனை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் ( - 1850) மட்டக்களப்பு, அட்டாளைச்சேனையில் பிறந்த புலவர். தமிழிலும் அரபு மொழியிலும் புலமையுடையவராக விளங்கிய இவர் முஸ்லிம் மதஞானிகளுக்குப் பொதுவான ஆலிம் என்னும் பெயரைத் தமக்கே சிறப்பாக்கிக் கொண்டார். இவர் மணமங்கலமாலை என்னும் பாடற்தொகுதியை ஆக்கியுள்ளதோடு பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 42
  • நூலக எண்: 963 பக்கங்கள் 10