"ஆளுமை:அனஸ், எம். என். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இளைய அப்துல்லாஹ், மொஹமட் நவாஸ் (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளம், ஒட்டிசுட்டானைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், தயாரிப்பாளர் இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. இவரது இயற்பெயர் அனஸ். இவர் 1984 ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.  
+
இளைய அப்துல்லாஹ், மொஹமட் நவாஸ் (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளம், ஒட்டிசுட்டானைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், தயாரிப்பாளர். இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. இவரது இயற்பெயர் அனஸ். இவர் 1984 ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.  
  
 
+
ஹரீரா அனஸ், மானுட புத்ரன் புனைபெயர்களைக் கொண்டவர். இவரது பத்தி எழுத்துக்கள் அங்கதச் சுவை நிறைந்தவை. பத்திரிகை, அறிவிப்பு, எழுத்தாக்கம் ஆகிய துறைகளுக்கு முக்கியம் கொடுத்தவர். இவரது எங்கள் தாயகமும் வடக்கே என்ற ஒலிப்பதிவுக் கவிதை கவிதை உலகில் முக்கியமானதாகும்.75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதினார். துப்பாக்கிகளின் காலம், பிணம் செய்யும் தேசம், அண்ணை நான் தற்கொலை செய்யப் போகிறேன், கடவுளின் நிலம், லண்டன் உங்களை வரவேற்பதில்லை, நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
. இளைய அப்துல்லாஹ், ஹரீரா அனஸ், மானுடபுத்ரன் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். 1984 இல் எழுதத்தொடங்கிய இவர் துப்பாக்கிகளின் காலம், பிணம் செய்யும் தேசம், அண்ணை நான் தற்கொலை செய்யப் போகிறேன், கடவுளின் நிலம், லண்டன் உங்களை வரவேற்பதில்லை, நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 2005இல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றார்.
 
 
 
 
 
 
 
ஹரீரா அனஸ், மானுட புத்ரன் புனைபெயர்களைக் கொண்டவர். இவரது பத்தி எழுத்துக்கள் அங்கதச் சுவை நிறைந்தவை. பத்திரிகை, அறிவிப்பு, எழுத்தாக்கம் ஆகிய துறைகளுக்கு முக்கியம் கொடுத்தவர். இவரது எங்கள் தாயகமும் வடக்கே என்ற ஒலிப்பதிவுக் கவிதை கவிதை உலகில் மிக முக்கியமானதாகும்.75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதினார்.
 
  
 
இவர் 2005 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு, 2006 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பக்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறீவர்த்தன விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.  
 
இவர் 2005 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு, 2006 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பக்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறீவர்த்தன விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.  

02:23, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இளைய அப்துல்லாஹ்
தந்தை மொஹமட் நவாஸ்
தாய் ஹப்ஸா
பிறப்பு 1968.05.21
ஊர் முல்லைத்தீவு, புளியங்குளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளைய அப்துல்லாஹ், மொஹமட் நவாஸ் (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளம், ஒட்டிசுட்டானைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், தயாரிப்பாளர். இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. இவரது இயற்பெயர் அனஸ். இவர் 1984 ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

ஹரீரா அனஸ், மானுட புத்ரன் புனைபெயர்களைக் கொண்டவர். இவரது பத்தி எழுத்துக்கள் அங்கதச் சுவை நிறைந்தவை. பத்திரிகை, அறிவிப்பு, எழுத்தாக்கம் ஆகிய துறைகளுக்கு முக்கியம் கொடுத்தவர். இவரது எங்கள் தாயகமும் வடக்கே என்ற ஒலிப்பதிவுக் கவிதை கவிதை உலகில் முக்கியமானதாகும்.75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதினார். துப்பாக்கிகளின் காலம், பிணம் செய்யும் தேசம், அண்ணை நான் தற்கொலை செய்யப் போகிறேன், கடவுளின் நிலம், லண்டன் உங்களை வரவேற்பதில்லை, நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவர் 2005 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு, 2006 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பக்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறீவர்த்தன விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 78-82
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 202-204