"அச்சாப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 17: வரிசை 17:
  
 
புகலிடம், தமிழர்கள், குழந்தை வளர்ப்பு குறித்த சில அவதானிப்புகள் இவை. பார்த்து, அனுபவித்த, படித்தறிந்த விடயங்களிலிருந்து தனக்குள் எழுந்த கேள்விகளையும் அபிப்பிராயங்களையும் ஒரு தொகுப்பாக இந்நூலில் தந்துள்ளார். இலங்கையில் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நிரூபா, இளம் வயதில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். சமூக சேவை, சமூக போதனாசிரியர் துறையில் பட்டம் பெற்றவர். பெண்ணிய இலக்கியத்திலும் பெண்கள் பற்றிய சமூகவியல் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது படைப்புகளில் பெரும்பாலானவை பெண்கள், சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாகவே காணப்படுகின்றன.
 
புகலிடம், தமிழர்கள், குழந்தை வளர்ப்பு குறித்த சில அவதானிப்புகள் இவை. பார்த்து, அனுபவித்த, படித்தறிந்த விடயங்களிலிருந்து தனக்குள் எழுந்த கேள்விகளையும் அபிப்பிராயங்களையும் ஒரு தொகுப்பாக இந்நூலில் தந்துள்ளார். இலங்கையில் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நிரூபா, இளம் வயதில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். சமூக சேவை, சமூக போதனாசிரியர் துறையில் பட்டம் பெற்றவர். பெண்ணிய இலக்கியத்திலும் பெண்கள் பற்றிய சமூகவியல் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது படைப்புகளில் பெரும்பாலானவை பெண்கள், சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாகவே காணப்படுகின்றன.
 
  
  
வரிசை 25: வரிசை 24:
  
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 4340)
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 4340)
 
 
  
 
[[பகுப்பு:நிருபா]]
 
[[பகுப்பு:நிருபா]]
 
[[பகுப்பு:உதவி நண்பர்கள்]]
 
[[பகுப்பு:உதவி நண்பர்கள்]]
 
[[பகுப்பு:2005]]
 
[[பகுப்பு:2005]]
 +
 +
{{சிறப்புச்சேகரம்-பெண்கள்ஆவணகம்/நூல்கள்}}

19:39, 11 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

அச்சாப்பிள்ளை
410.JPG
நூலக எண் 410
ஆசிரியர் நிருபா
நூல் வகை குடும்ப முகாமைத்துவம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் உதவி நண்பர்கள்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் xii + 132

வாசிக்க

நூல்விபரம்

புகலிடம், தமிழர்கள், குழந்தை வளர்ப்பு குறித்த சில அவதானிப்புகள் இவை. பார்த்து, அனுபவித்த, படித்தறிந்த விடயங்களிலிருந்து தனக்குள் எழுந்த கேள்விகளையும் அபிப்பிராயங்களையும் ஒரு தொகுப்பாக இந்நூலில் தந்துள்ளார். இலங்கையில் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நிரூபா, இளம் வயதில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். சமூக சேவை, சமூக போதனாசிரியர் துறையில் பட்டம் பெற்றவர். பெண்ணிய இலக்கியத்திலும் பெண்கள் பற்றிய சமூகவியல் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது படைப்புகளில் பெரும்பாலானவை பெண்கள், சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாகவே காணப்படுகின்றன.


பதிப்பு விபரம் அச்சாப்பிள்ளை. நிருபா. ஜேர்மனி: Club der Freunde Sri Lanka, Llthawi-Friends, C/o, Allerwelfshaus, Korner Str 77-79, 50823 Koln, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). xii + 132 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 15 சமீ.

-நூல் தேட்டம் (# 4340)

"https://noolaham.org/wiki/index.php?title=அச்சாப்பிள்ளை&oldid=409973" இருந்து மீள்விக்கப்பட்டது