ஆளுமை:அமீர் றிழ்வான், எம். ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:59, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அமீர் றிழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமீர் றிழ்வான், எம். ஏ.
பிறப்பு 1964,.09.26
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அமீர் றிழ்வான் (பி. 1964, செப்டெம்பர் 26) ஓர் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமாவார். கேகாலையை சேர்ந்த இவர் வலயக் கல்வி காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றியவர். முகம்மது அவுப் அமீர் றிழ்வான், அபூஸஈம், ஆஷிகுல் பன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தினகதி, சிந்தாமனி, வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, கல்விச் சேவை என்பவற்றில் ஒலிபரப்பாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 59-61


வெளி இணைப்புக்கள்