லண்டன் தமிழர் தகவல் 2006.05
நூலகம் இல் இருந்து
லண்டன் தமிழர் தகவல் 2006.05 | |
---|---|
| |
நூலக எண் | 72011 |
வெளியீடு | 2006.05 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | அரவிந்தன் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- லண்டன் தமிழர் தகவல் 2006.05 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மழைக்கால இருட்டும் மந்தியும் ! – ஆசிரியர்.
- செய்திச் சிதறல்கள் .
- கருத்துக் கவிதைகள்.
- வாழ்வு – தலைவர் ப. ஜீவானந்தம்.
- வியர்வை - கவிஞர் மு . மேத்தா.
- நகரத்தின் வானம் – கி. சரவணக்குமார்.
- சுதந்திரம் – பழநிபாரதி.
- பறவை தரும் பாடம் - தென்கச்சி சுவாமிநாதன்.
- கடலும் காதலும் – கவிஞர். சரவணமுத்து.
- பெண் - பாவலர் அறிவுமதி.
- பாடம் - கவிஞர் காசி ஆனந்தன்.
- வேலை பிடிச்சிருக்கா ? – தென்கச்சி கோ. சுவாமிநாதன். ( மாதம் ஒரு தகவல்)
- நெஞ்சைத் தொட்ட ஒரு கேள்வி ? – ஆண்டன் பாலசிங்கம்.
- படித்ததில் பிடித்த கதை – பதிப்பாசிரியர்.
- திருவிளையாடல் – வேல் அமுதன். ( சிறுகதை )
- உடலுக்கு உயர்ப்பூட்டும் திராட்சை – டாகடர் எச். கே. பாக்ரூ. ( மருத்துவம் )
- தமிழரின் கூத்துக்கலை – ரா. சாருமதி.
- வினை தீர்க்க நின்ற மாமனிதர் விக்கிநேஸ்வரன் ! – ஆசிரியர்.
- வைகாசி மாதப்பலன் ( மே 15 – ஜீன் 15 ) - டாக்டர் . கே . பி . வித்யாகரன். ( மாத சோதிடம் )
- பேச்சுக்களில் ஏற்படும் முட்டுக்கட்டை மீண்டும் இலங்கையை கலவர பூமியாக்கிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
- தமிழர் தம் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தக் கோரும் ஒன்று கூடல்.
- பகை கண்டும் அஞ்சாத பழ. நெடுமாறனார் ! – கோத்திரன்.