https://noolaham.org/wiki/api.php?action=feedcontributions&user=Tharsiga&feedformat=atomநூலகம் - பயனர் பங்களிப்புக்கள் [ta]2024-03-28T09:41:50Zபயனர் பங்களிப்புக்கள்MediaWiki 1.30.0https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=553183ஆளுமை:சந்திரவதனா செல்வகுமாரன்2023-02-02T09:29:50Z<p>Tharsiga: "{{ஆளுமை| பெயர்=சந்திரவதனா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சந்திரவதனா செல்வகுமாரன்|<br />
தந்தை=மு.ச.தியாகராஜா|<br />
தாய்=சிவகாமசுந்தரி |<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=பருத்தித்துறை|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சந்திரவதனா செல்வகுமாரன் பருத்தித்துறை, ஆத்தியடி,மேலைப்புலோலியூரைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். கணிதத் துறையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். 1986லிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.<br />
<br />
1975லிருந்து எழுதிவரும் இவரது எழுத்தார்வம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகத் தொடங்கியது. இவரது பன்முகப்பட்ட படைப்புகள் வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் பலவற்றில் வெளிவந்துள்ளன. இவரது மனஓசை வலைப்பதிவு இவரின் சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகளின் வெளிப்பாடாக விரிந்து கிடக்குமொரு தளம். சிறுகதை, கவிதை, கட்டுரையென இவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி நிற்பன இவரது ஆக்கங்கள்.<br />
இவரின் படைப்புக்கள் எரிமலை, களத்தில் ஈழமுரசு, ஈழநாடு, குமுதம், இளங்காற்று, புலம், சக்தி (பெண்கள் இதழ்), பெண்கள் சந்திப்பு மலர் (பெண்கள் இதழ்), உயிர்ப்பு, பூவரசு (சஞ்சிகை), வெற்றிமணி, முழக்கம், தங்கதீபம், வடலி, குருத்து மாதஇதழ், செம்பருத்தி (சஞ்சிகை), யாழ் (இணைய இதழ்), சூரியன் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்), திண்ணை (இணைய இதழ்), அக்கினி (இணைய இதழ்), யுகமாயினி உட்படப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன.<br />
இவரது ‘வழக்கம் போல் அடுப்படிக்குள்’ என்ற கவிதை, சமூகக் கட்டமைப்பைத் தோலுரிக்கும் பெண்மொழிக்கவிதைகள் என்ற தலைப்பில், தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE&diff=553181ஆளுமை:செல்வநிதி தியாகராசா2023-02-02T09:07:52Z<p>Tharsiga: "{{ஆளுமை| பெயர்=செல்வநிதி த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=செல்வநிதி தியாகராசா| <br />
தந்தை=| <br />
தாய்=| <br />
பிறப்பு=| <br />
இறப்பு=|<br />
ஊர்=யாழ்ப்பாணம்| <br />
வகை=எழுத்தாளர்| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
'''செல்வநிதி தியாகராசா''' ஈழத்துக் கவிஞரும், பெண்ணிலைவாதியும் ஆவார். இவர் செல்வி எனும் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர். <br />
இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். தோழி எனும் பெண் இலக்கிய இதழின் ஆசிரியராக செயற்பட்டார்.<br />
ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இரண்டு நாடகங்களையும் எழுதியிருக்கிறார். "பூரணி இல்லம்" என்ற பெண்கள் மையத்தின் உறுப்பினராக இருந்தார். <br />
உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு சர்வதேச கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists (PEN) அமைப்பால் வழங்கப்பட்டது.<br />
<br />
1991 .ல் இவர் கடத்தப்பட்டார்<br />
<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]<br />
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=553160இராதிகா சிற்சபையீசன்2023-02-02T08:03:54Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=இராதிகா சிற்சபையீசன் | <br />
தந்தை=| <br />
தாய்=| <br />
பிறப்பு=1981.12.21| <br />
இறப்பு=|<br />
ஊர்=யாழ்ப்பாணம்| <br />
வகை=அரசியல்வாதி| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
'''இராதிகா சிற்சபையீசன் ''' (1981.12.21) இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ராதிகா 5வது அகவையில் கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் தொடந்து கல்வி கற்று வர்த்தகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்<br />
ஐந்து அகவையில் கனடா வந்த ராதிகா இங்கு வழங்கப்படும் தமிழ் வகுப்புகளுக்குச் சென்றார். இவர் பேருந்து எடுத்துச் சென்று ஆர்வத்துடன் தமிழ் கற்றார். இவரது தந்தையார் கத்தோலிக்க கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மிசசாகாவில் முதலில் தமிழ் வகுப்புக்களைத் தொடங்கினார். இவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டார்.<br />
இராதிகா புதிய சனநாயகக் கட்சியில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தார். எட் புரோட்பெண்ட்டுக்கு ஆதர்வாக அவர் பரப்புரை செய்தார். அன்றில் இருந்து அக்கட்சியின் பல செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குபற்றி வருகிறார். ரொரோண்டோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். <br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் அரசியல்வாதிகள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=553159இராதிகா சிற்சபையீசன்2023-02-02T08:03:03Z<p>Tharsiga: "{{ஆளுமை| பெயர்={{ஆளுமை| பெயர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்={{ஆளுமை|<br />
பெயர்=இராதிகா சிற்சபையீசன் | <br />
தந்தை=| <br />
தாய்=| <br />
பிறப்பு=1981.12.21| <br />
இறப்பு=|<br />
ஊர்=யாழ்ப்பாணம்| <br />
வகை=அரசியல்வாதி| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
'''இராதிகா சிற்சபையீசன் ''' (1981.12.21) இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ராதிகா 5வது அகவையில் கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் தொடந்து கல்வி கற்று வர்த்தகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்<br />
ஐந்து அகவையில் கனடா வந்த ராதிகா இங்கு வழங்கப்படும் தமிழ் வகுப்புகளுக்குச் சென்றார். இவர் பேருந்து எடுத்துச் சென்று ஆர்வத்துடன் தமிழ் கற்றார். இவரது தந்தையார் கத்தோலிக்க கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மிசசாகாவில் முதலில் தமிழ் வகுப்புக்களைத் தொடங்கினார். இவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டார்.<br />
இராதிகா புதிய சனநாயகக் கட்சியில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தார். எட் புரோட்பெண்ட்டுக்கு ஆதர்வாக அவர் பரப்புரை செய்தார். அன்றில் இருந்து அக்கட்சியின் பல செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குபற்றி வருகிறார். ரொரோண்டோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். <br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் அரசியல்வாதிகள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=551802ஆளுமை:முல்லை தயானந்தன்2023-01-18T07:36:04Z<p>Tharsiga: "{{ஆளுமை| பெயர்=முல்லை| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=முல்லை|<br />
தந்தை=|<br />
தாய்= |<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
[[படிமம்:Aanantharani.jpg|300px]]<br />
நோர்வே நாட்டின் முதலாவது தமிழ் பாடசாலையான முத்தமிழ் அறிவாலயத்தின் தலைமை ஆசிரியர் இவர். 16 ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயில் தமிழ்மொழி கற்பித்தலில் ஈடுபட்டுள்ள இவர் இளம் தலைமுறையினர் தமிழை மொழியாக மட்டுமன்றி பண்பாடாகவும் அடையாளமாகவும் கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது உழைப்பவர். கற்பித்தல் செயற்பாடுகளோடும் பண்பாட்டு நிகழ்வுகளோடும் தமிழ்மொழியின் பல் பரிமாணத்தை மாணவர்களுக்கு காட்டுபவர். நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தமிழ்க்கல்விச் செயற்பாடுகளில் முக்கியமானவர்.<br />
<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*http://www.thaiveedu.com/publications/pdf/artists/49.pdf<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|295}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE&diff=551266ஆளுமை:ஈழநிலா2023-01-12T08:26:21Z<p>Tharsiga: "{{ஆளுமை| பெயர்=ஈழநிலா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஈழநிலா|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கலைஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர் என பல பரிமாணங்கள் கொண்டவர்.<br />
அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "வெண்பா" திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் உரத்துப்பேசி பல தளங்களில் உரையாடல்களையும் தூண்டிவிட்டுள்ளது.<br />
திருநங்கையரின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வரும் ஒருவர்.<br />
<br />
"தமிழ்ச் சூழலில் பெண்ணியம்" பற்றி எம்மோடு தளத்தில் உரையாட வருகிறார்...<br />
கலைஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர் என பல பரிமாணங்கள் கொண்டவர்.<br />
அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "வெண்பா" திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் உரத்துப்பேசி பல தளங்களில் உரையாடல்களையும் தூண்டிவிட்டுள்ளது.<br />
திருநங்கையரின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வரும் ஒருவர்.<br />
<br />
<br />
குறிப்பு : மேற்படி பதிவு இணையத்தை தகவலை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&diff=551252ஆளுமை:உமாஷானிக்கா2023-01-12T07:58:55Z<p>Tharsiga: "{{ஆளுமை| பெயர்=உமாஷானிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=உமாஷானிக்கா|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்= |<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=பிரியதர்சினி|<br />
}}<br />
<br />
இலங்கையில் பிறந்து தற்போது பெர்லின் நகரில் வசித்து வரும் இவர், கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல தளங்களில் இயங்கி வருபவர்.<br />
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புகலிடத் தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் "இலக்கியச் சந்திப்பு","பெண்கள் சந்திப்பு " ஆகியவற்றில் ஆரம்பந்தொட்டு செயற்பட்டு வருவதுடன் பெண்ணுரிமை,மனிதவுரிமை, சமூக அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களிலும் கருத்தாடல்களிலும் தனது பங்களிப்பை வழங்கி வருபவர்.<br />
புகலிடத்தில் வெளியான சிறுசஞ்சிகைகளான "தேனீ " "ஊதா " ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் இயங்கியவர்.<br />
புகலிடப் பெண்களின் கவிதைகளை உள்ளடக்கி வெளியான முதலாவது கவிதைத் தொகுப்பான "மறையாத மறு பாதி"யில் பிரியதர்சினி என்ற புனைபெயரில் இவரது கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றதோடு, புகலிடத்தில் வெளியான பெண்கள் சந்திப்பு மலர் உட்பட வேறு சில தொகுப்புகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியிருக்கின்றன.<br />
<br />
<br />
<br />
குறிப்பு : மேற்படி பதிவு இணைய தகவலை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=548743நிறுவனம்:சர்வோதய மகளிர் இயக்கம்2023-01-03T08:34:34Z<p>Tharsiga: "{{நிறுவனம்| பெயர்=சர்வோதய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{நிறுவனம்|<br />
பெயர்=சர்வோதய மகளிர் இயக்கம்|<br />
வகை=பெண்கள் நிறுவனம்|<br />
நாடு=இலங்கை|<br />
மாவட்டம்=மொனராகலை மாவட்டம்|<br />
ஊர்=|<br />
முகவரி= A9 வீதி மொரட்டுவ |<br />
தொலைபேசி= 94 11 26 4 71 59 |<br />
மின்னஞ்சல்=|<br />
வலைத்தளம்=|<br />
}}<br />
<br />
சர்வோதய மகளிர் இயக்கம் 1987இல் சர்வோதய இயக்கத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2001 இல் ஒரு சுயாதீன அமைப்பாக பதிவு செய்துகொண்டது. பெண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆக இவ் அமைப்பு அமைக்கப்பட்டது. இலங்கையின் வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டங்கள் அதிகாரம் மற்றும் பாலின பிரச்சனைகளை முன்னெடுக்கிறது. பெண்கள் சமூகத்தில் சரியான இடத்தை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்குவதோடு அவர்களின் அபிலாசைகளை நம்பிக்கையும் பலத்தையும் உணர வேண்டும் என்பதாகும். பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களின் விவகாரங்கள் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு அதிகமான ஆற்றல் மற்றும் பொருட்களை தக்கவைக்கும் ஒரு முழுமையான முறையில் அறிவு மற்றும் திறன்களை பெறுவதற்கு உதவுவதன் மூலம் பெண்கள் சுய தட்டி எழுப்பும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனடிப்படையில் பொருளாதார விவசாயத்திற்காக அறிவை வளர்க்கும் சமாதானத்திற்கு மற்றும் சமூக ஆர்வலர்கள் பெண்களை உருவாக்குதல் இளம் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் உட்பட பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பேரழிவால் பாதிக்கப்பட்ட பெண்கள் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழிகாட்டல், சர்வதேச ஒத்துழைப்பு மூலம் வறுமை ஒழிப்பு, புலம்பெயர்ந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்களை கவனித்துக்கொள்ள உதவிகள், குடும்ப இணைப்பு திட்டங்கள், பெண்கள் அரசியலுக்கு உதவுதல், தலைமைத்துவ அபிவிருத்தி திட்டங்கள், ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துகின்றது. கடந்த காலத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் ஸ்ரீலங்காவில் எச் ஐ வி மற்றும் மலேரியா நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க உலகளாவிய நிதியத்துடன் இணைந்து செயற்பட்டது. புலம்பெயர் கருத்துக்களம் அவர்களின் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்றது, பாலின அடிப்படையிலான வன்முறைகளுடன் தொடர்புடைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடாத்தப்படுகின்றன. இவை வவுனியா காலி பதுளை மற்றும் மீனவ ஆகிய பிரதேசங்களில் நடத்தப்படுகின்றன. குருநாகல் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் தாய், குழந்தை மற்றும் சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான ஊட்டச்சத்து, முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் வவுனியா அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாதுகாப்பான இடம்பெயர்வு ஊக்குவிப்புத் திட்டம், ஆலோசனை மற்றும் இலவச சட்ட உதவி அமைக்கும் பணியை முன்னெடுத்தமை போன்றவற்றை குறிப்பிட முடியும்</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&diff=548663நிறுவனம்:அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு2023-01-03T07:14:10Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நிறுவனம்|<br />
பெயர்= அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு|<br />
வகை=பெண்கள் நிறுவனம்|<br />
நாடு=இலங்கை|<br />
மாவட்டம்=மட்டக்களப்பு|<br />
ஊர்=|<br />
முகவரி=4/1 தோமஸ் லேன் மட்டக்களப்பு |<br />
தொலைபேசி=06522 26457 , 06522 23297|<br />
மின்னஞ்சல்=|<br />
வலைத்தளம்=|<br />
}}<br />
<br />
<br />
2005ஆம் ஆண்டு தை மாதம் 12ஆம் திகதி சுனாமிக்குப் பின்னர் பெண்களுக்கு உரிமைகளும் தனித்துவமான பெண்ணிலை நோக்கத்துடன் பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு இதுவாகும். இது மட்டக்களப்பில் சூர்யா எனும் நிறுவனத்தை செயலகமாக கொண்டு இயங்கி வருகிறது. இது 15 நிறுவனங்களையும் 24 தனி நபர்களையும் அங்கத்தவர்களாக தன்னிடத்தே கொண்டுள்ளது. தற்பொழுது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கி செயற்பட்டுக் கொண்டு இருப்பினும் ஏனைய மாவட்டங்களின் தொடர்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் அங்கத்துவ நிறுவனமாக சூர்யாவது உழைக்கும் மகளிர், அபிவ பெண்கள் அபிவிருத்தி நிலையம், தேவை நாடும் மகளிர், பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றியம், சமூக அமைப்பு, கிராம மக்கள் அமைப்புகளும், மனித உரிமை அமைப்பினர் நிறுவனம், மக்கள் நலன்புரி நிறுவனம் வாழைச்சேனை போன்றனவும் தனி நபர்களாக சிவனேசன், பிரேமதாசா சித்திரலோக மௌனகுரு, ஜெயந்தி ராஜலட்சுமி, இமானுவேல், கார்த்திகா, ராகினி, கவிதா, வசந்தி கமலா வாசுகி ஜெயசங்கர் என்பவருடன் காணப்படுகின்ற நிறுவனத்தின் நோக்கங்களாக நீதியை நோக்கிய பயணம் புதிய அரசியல் குழு அறிக்கைகளை வாசித்தல் கருத்தியல் தொடர்பான பாடத்திட்டம், பெண்கள் காப்பகம், அரசியல் அங்கத்துவம், சர்வதேச மகளிர் தினம் நிறுவனத்தின் செயற்பாடுகளாக பரிந்துரையும் பெற புரிதலும், 16 நாள் செயல்வாதம் பெண்கள் பிரச்சினை பதிவு செய்தல், ஆவணங்களை நகர்த்தி அரசுக்கு அறிக்கையிடல் வன்முறைகளின் போது அரசுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்தல் வன்முறைகளுக்கு எதிரான குரல் கொடுத்தல், பெண்களுடைய அபிவிருத்தி செயற்பாடுகளில் கவனம் செலுத்த இயற்கை வளங்கள் சூழல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த கருத்தியல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் போன்றன அமையும்.</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&diff=548558நிறுவனம்:அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு2023-01-02T08:18:21Z<p>Tharsiga: "{{நிறுவனம்| பெயர்= அனர்த்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{நிறுவனம்|<br />
பெயர்= அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு|<br />
வகை=பெண்கள் நிறுவனம்|<br />
நாடு=இலங்கை|<br />
மாவட்டம்=மட்டக்களப்பு|<br />
ஊர்=|<br />
முகவரி=4/1 தோமஸ் லேன் மட்டக்களப்பு |<br />
தொலைபேசி=06522 26457 , 06522 23297|<br />
மின்னஞ்சல்=|<br />
வலைத்தளம்=|<br />
}}<br />
<br />
<br />
2005ஆம் ஆண்டு தை மாதம் 12ஆம் திகதி சுனாமிக்குப் பின்னர் பெண்களுக்கு உரிமைகளும் தனித்துவமான பெண்ணிலை நோக்கத்துடன் பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு இதுவாகும். இது மட்டக்களப்பில் சூர்யா எனும் நிறுவனத்தை செயலகமாக கொண்டு இயங்கி வருகிறது. இது 15 நிறுவனங்களையும் 24 தனி நபர்களையும் அங்கத்தவர்களாக தன்னிடத்தே கொண்டுள்ளது. தற்பொழுது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கி செயற்பட்டுக் கொண்டு இருப்பினும் ஏனைய மாவட்டங்களின் தொடர்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் அங்கத்துவ நிறுவனமாக சூர்யாவது உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிலையம், பெண்கள் அபிவிருத்தி நிலையம் தேவை நாடும் மகளிர் பாதிக்கப்பட்ட பல முறை சமூக அமைப்பு கிராம மக்கள் அமைப்புகளும் மனித உரிமை அமைப்பினர் நிறுவனம் மக்கள் நலன்புரி நிறுவனம் வாழைச்சேனை போன்றனவும் தனி நபர்களாக சிவனேசன், பிரேமதாசா சித்திரலோக மௌனகுரு, ஜெயந்தி ராஜலட்சுமி, இமானுவேல், கார்த்திகா, ராகினி, கவிதா, வசந்தி கமலா வாசுகி ஜெயசங்கர் என்பவருடன் காணப்படுகின்ற நிறுவனத்தின் நோக்கங்களான நீதியை நோக்கிய பயணம் புதிய அரசியல் குழு அறிக்கைகளை வாசித்தல் கருத்தியல் தொடர்பான பாடத்திட்டம், பெண்கள் காப்பகம், அரசியல் அங்கத்துவம், சர்வதேச மகளிர் தினம் நிறுவனத்தின் செயற்பாடுகளாக பரிந்துரையும் பெற புரிதலும், 16 நாள் செயல்வாதம் பெண்கள் பிரச்சினை பதிவு செய்தல், ஆவணங்களை நகர்த்தி அரசுக்கு அறிக்கையிடல் வன்முறைகளின் போது அரசுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்தல் வன்முறைகளுக்கு எதிரான குரல் கொடுத்தல், பெண்களுடைய அபிவிருத்தி செயற்பாடுகளில் கவனம் செலுத்த இயற்கை வளங்கள் சூழல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த கருத்தியல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் போன்றன அமையும்</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=548557நிறுவனம்:முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்2023-01-02T07:54:20Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நிறுவனம்|<br />
பெயர்= முஸ்லிம் பெண் அபிவிருத்தி நம்பிக்கையகம்|<br />
வகை=பெண்கள் நிறுவணம்|<br />
நாடு=இலங்கை|<br />
மாவட்டம்=புத்தளம்|<br />
ஊர்=பாலாவி|<br />
முகவரி=கொழும்பு வீதி|<br />
தொலைபேசி=06522 24657|<br />
மின்னஞ்சல்=|<br />
வலைத்தளம்=|<br />
}}<br />
<br />
நிறுவனத்தின் பெயர் முஸ்லிம் பெண் அபிவிருத்தி நம்பிக்கையகம். அமைவிடம் கொழும்பு வீதி, பாலாவி,புத்தளம் தொலைபேசி இல 06522 24657<br />
இதன் இயக்குனர் யுவேரியா 12 வருடங்களாக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் பெண்கள் தொடர்பான வேலையாக இருந்தாலும் நிறுவனத்தை பற்றிய கொள்கையில் இருந்த முரண்பாடு காரணமாக தொடர்ந்தும் அங்கு பணி புரிய முடியவில்லை இவரது சேவையைப் பெற்றுக் கொண்டிருந்த புத்தளம் மக்களுக்கு யுவேரியாவின் வழிகாட்டலும் எவையும் கிடைக்கவில்லை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாதர் சங்கம் போன்ற ஒரு அமைப்பை நிறுவி செயற்படத் தொடங்கினார். பெண்கள் சமாதானத்திற்கான அமைப்பு எனும் நிறுவனம் இவரை இந்தியாவிற்கு ஒரு பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைத்தது இந்தியாவிற்கு சென்றவளை அங்கும் முஸ்லிம் பெண்களுக்காக பணிபுரியும் STEP நிறுவனத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது இந் நிறுவனத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட யுவேரியா அதுபோன்ற நிறுவனம் ஒன்றை புத்தளத்திலும் நிறுவ வேண்டும் என்ற கனவுடன் நாடு திரும்பினர். தனது கோரிக்கையை சமாதானத்திற்கான அமைப்பிடம் முன்வைத்தார். 1999 ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்ட நிறுவனம் தனது செயற்பாடுகளின் பிரதிபலிப்பின் மூலம் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயற்பாட்டு மையம் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு லோ அண்ட் பிரஸ் போன்ற அமைப்புகளின் உதவியை பெற்றதோடு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு உதவியோடு 2012ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் என தனது நிறுவனத்தை பதிவு செய்து கொண்டார்.<br />
<br />
<br />
எவ்விதமான நிதி முதலீடுகள் இல்லாதபோதும் யுவேரியா எனும் தனிநபர் ஒருவராலும் புத்தள பெண்களின் ஆதரவாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு என இதனை கூறுவதில் நிகராகாது இனத்துவ பெயரோடு அமைந்திருந்தாலும் இவ்வமைப்பு இனம் சார்ந்து செய்யப்படுவது அல்ல சில அரச சார்பற்ற அமைப்பு பதிவுசெய்து தொழிற்பட முடியாது எனும் தந்திரோபாய அமைவாக இனத்துவ பெயரை கொண்டிருப்பினும் இவர்களது செயல்பாடு அனைத்து மக்களினதும் மனித உரிமை பெண்களின் உரிமை, சிறுவர் உரிமை என்பன சார்ந்தது ஆகும் இந்நிறுவனத்தின் குறிக்கோளாக தமது சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசார உரிமைகளை சமமாக அனுபவிக்கும் ஒரு சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும் சட்டம் மறுபக்கம் உளவியல்சார் தேவைகளை பூர்த்தி செய்தல் இனஉறவை மேம்படுத்தல் சிறந்த வலையமைப்பின் ஊடாக பொருளாதார வளத்தை மற்றும் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் சமூக மயமாக்கல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக பெண்களும் சிறுவர்களும் தமது உரிமைகளை அனுபவிக்க கூடிய வகையில் வசதிகள் மற்றும் வாய்ப்புக்கள் இருக்கக் கூடியதுமான ஒரு சூழலை உருவாக்க நாம் சுயமாக இயங்க உதவுதல் மக்கள் முஸ்லிம் சட்டத்தை புரிந்து கொள்ளவும் அதற்கான சட்ட உதவியை குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் பெண்கள் பொருளாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளல், பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்கள் எதிராக குரல் கொடுத்தல் போன்றன காணப்படுகின்றன.</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=548556நிறுவனம்:முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்2023-01-02T07:53:25Z<p>Tharsiga: "{{நிறுவனம்| பெயர்= விழுது|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{நிறுவனம்|<br />
பெயர்= விழுது|<br />
வகை=பெண்கள் நிறுவணம்|<br />
நாடு=இலங்கை|<br />
மாவட்டம்=புத்தளம்|<br />
ஊர்=பாலாவி|<br />
முகவரி=கொழும்பு வீதி|<br />
தொலைபேசி=06522 24657|<br />
மின்னஞ்சல்=|<br />
வலைத்தளம்=|<br />
}}<br />
<br />
நிறுவனத்தின் பெயர் முஸ்லிம் பெண் அபிவிருத்தி நம்பிக்கையகம். அமைவிடம் கொழும்பு வீதி, பாலாவி,புத்தளம் தொலைபேசி இல 06522 24657<br />
இதன் இயக்குனர் யுவேரியா 12 வருடங்களாக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் பெண்கள் தொடர்பான வேலையாக இருந்தாலும் நிறுவனத்தை பற்றிய கொள்கையில் இருந்த முரண்பாடு காரணமாக தொடர்ந்தும் அங்கு பணி புரிய முடியவில்லை இவரது சேவையைப் பெற்றுக் கொண்டிருந்த புத்தளம் மக்களுக்கு யுவேரியாவின் வழிகாட்டலும் எவையும் கிடைக்கவில்லை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாதர் சங்கம் போன்ற ஒரு அமைப்பை நிறுவி செயற்படத் தொடங்கினார். பெண்கள் சமாதானத்திற்கான அமைப்பு எனும் நிறுவனம் இவரை இந்தியாவிற்கு ஒரு பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைத்தது இந்தியாவிற்கு சென்றவளை அங்கும் முஸ்லிம் பெண்களுக்காக பணிபுரியும் STEP நிறுவனத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது இந் நிறுவனத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட யுவேரியா அதுபோன்ற நிறுவனம் ஒன்றை புத்தளத்திலும் நிறுவ வேண்டும் என்ற கனவுடன் நாடு திரும்பினர். தனது கோரிக்கையை சமாதானத்திற்கான அமைப்பிடம் முன்வைத்தார். 1999 ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்ட நிறுவனம் தனது செயற்பாடுகளின் பிரதிபலிப்பின் மூலம் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயற்பாட்டு மையம் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு லோ அண்ட் பிரஸ் போன்ற அமைப்புகளின் உதவியை பெற்றதோடு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு உதவியோடு 2012ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் என தனது நிறுவனத்தை பதிவு செய்து கொண்டார்.<br />
<br />
<br />
எவ்விதமான நிதி முதலீடுகள் இல்லாதபோதும் யுவேரியா எனும் தனிநபர் ஒருவராலும் புத்தள பெண்களின் ஆதரவாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு என இதனை கூறுவதில் நிகராகாது இனத்துவ பெயரோடு அமைந்திருந்தாலும் இவ்வமைப்பு இனம் சார்ந்து செய்யப்படுவது அல்ல சில அரச சார்பற்ற அமைப்பு பதிவுசெய்து தொழிற்பட முடியாது எனும் தந்திரோபாய அமைவாக இனத்துவ பெயரை கொண்டிருப்பினும் இவர்களது செயல்பாடு அனைத்து மக்களினதும் மனித உரிமை பெண்களின் உரிமை, சிறுவர் உரிமை என்பன சார்ந்தது ஆகும் இந்நிறுவனத்தின் குறிக்கோளாக தமது சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசார உரிமைகளை சமமாக அனுபவிக்கும் ஒரு சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும் சட்டம் மறுபக்கம் உளவியல்சார் தேவைகளை பூர்த்தி செய்தல் இனஉறவை மேம்படுத்தல் சிறந்த வலையமைப்பின் ஊடாக பொருளாதார வளத்தை மற்றும் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் சமூக மயமாக்கல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக பெண்களும் சிறுவர்களும் தமது உரிமைகளை அனுபவிக்க கூடிய வகையில் வசதிகள் மற்றும் வாய்ப்புக்கள் இருக்கக் கூடியதுமான ஒரு சூழலை உருவாக்க நாம் சுயமாக இயங்க உதவுதல் மக்கள் முஸ்லிம் சட்டத்தை புரிந்து கொள்ளவும் அதற்கான சட்ட உதவியை குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் பெண்கள் பொருளாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளல், பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்கள் எதிராக குரல் கொடுத்தல் போன்றன காணப்படுகின்றன.</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&diff=548555பெண்கள் கல்விஆய்வு நிலையம்2022-12-31T18:30:16Z<p>Tharsiga: "{{நிறுவனம்| பெயர்=பெண்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{நிறுவனம்|<br />
பெயர்=பெண்கள் கல்வி ஆய்வு நிலையம்|<br />
வகை=பெண்கள் நிறுவனங்கள்|<br />
நாடு=இலங்கை|<br />
மாவட்டம்=கொழும்பு|<br />
ஊர்=|<br />
தொலைபேசி=94 11 25 95 29 6, 94 11 25 985 ,94 11 25 96 26 |<br />
மின்னஞ்சல்=|<br />
வலைத்தளம்=|<br />
}}<br />
1980களில் மனித உரிமை பெண்ணுரிமை சிறுவர் உரிமை எல்லாமே அடக்குமுறைகளுக்கு உட்பட்ட காலம் அரசு வழி உலகமும் எதையும் கண்டுகொள்ளவில்லை எப்பொழுதுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களே எதனையும் வழி கொண்டு வருவார்கள் முன்னெடுப்பார்கள் என்பதற்குச் சான்றாக பெண்ணியவாதிகளும் பெண் செயற்பாட்டாளர்களும் இணைந்தார்கள் பேசினார்கள் முன்னெடுத்தார்கள் 1982 ஆம் ஆண்டு கலாநிதி செல்வி திருச்சந்திரன் குமார் ஜெயவர்த்தன வேடன் சில்வா மற்றும் சில பெண் செயற்பாட்டாளர்கள் இன் சிந்தனையில் உதித்த பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் பெண்ணியம் சார்ந்த உரிமைகளை மனித உரிமைகளைப் பற்றிய கல்வியை கற்றுக் கொடுக்கும் நோக்கோடு பெண்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் அதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதற்காக கொண்டு வருவதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் அன்றிலிருந்து ஒவ்வொரு நூலாக சேகரிக்கத் தொடங்கியது ஆவணங்களிலும் ஈடுபட்டதை பத்திரிகைகளில் வரும் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக வலம் வரத்தொடங்கியது இதனை அடிப்படையில் போலீசார் மூலம் துறைசார் பத்திரிகை சஞ்சிகைகள் புத்தகங்கள் என்பன உருவாகும் இத்தோடு எனும் கல்வி நிலையம் ஒன்றையும் நிறுவி நடாத்தி வருகிறது இப்போராட்டம் தொடரும் போது 1991இல் இந் நிறுவனமானது ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கியது இதன் காரணமாக இந்து மதத்தின் பெயர் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் எனப்பட்டது கப்பல் நிறுவனங்கள் போலவே இதுவும் ஒரு லாபநோக்கற்ற அமைப்பாக வெளிப்புறம் முழுவதும் தொடர்ச்சியான ஆதரவுடன் இயங்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது எல்லா மட்டங்களிலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் இந்நிறுவனத்தின் குறிக்கோளாக பெண்களின் உரிமைகள் சுதந்திரங்கள் சுயாட்சி மற்றும் அபிலாசைகள் அங்கீகரித்து உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஒரு சமமான பாலியல் சமத்துவமான சமுதாயம் உருவாக்குதல் நோக்கமாக கல்வி ஆராய்ச்சி மற்றும் பரிந்துரைகள் மூலம் நீதியை அடைவதற்கு வேலை செய்வது செயற்பாடுகளாக ஆய்வுகள் கருத்தரங்குகள் மாநாடுகள் வெளியீடுகள் மூலம் பிரச்சினைகளை அறிதல் பாதிக்கப்பட்ட FTZதோட்டத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தோர் பாலியல் தொழிலாளர்கள் போன்ற பெண்களை பொருளாதார வீதியாக மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு ஓரங்கட்டப்பட்ட பகுதிக்கு அழைத்துச்சென்றனர் பெண்களுடனான இந்நிறுவனத்தின் தொடர்பு மற்றும் இந்நிறுவனத்தின் 6 கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கொள்கைகளை தொடங்கியதும் அரசுடன் இணைந்து பணியாற்றுகிறோம் நூலகத்திற்கான வழிகேடுகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் விரிவுரைகள் போன்றவற்றை விரிவாக்கம் வாசகர்களை அதிகரித்தல் போன்றவை காணப்படுகின்றன.<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண்கள் நிறுவணங்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=548554பாதிப்புற்ற பெண்கள் அரங்கம்2022-12-31T18:17:37Z<p>Tharsiga: "{{நிறுவனம்| பெயர்=பாதிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{நிறுவனம்|<br />
பெயர்=பாதிப்புற்ற பெண்கள் அரங்கம்|<br />
வகை= பெண்கள் நிறுவனங்கள்|<br />
நாடு=இலங்கை|<br />
மாவட்டம்=அம்பாறை|<br />
ஊர்=|<br />
தொலைபேசி= |<br />
மின்னஞ்சல்=|<br />
வலைத்தளம்=|<br />
}}<br />
<br />
அரங்கம் 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இக்காலகட்டத்தில் பெண்களின் பல பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாக காணப்பட்டது குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக பாரிய இடப்பெயர்வு வாழ்வு மற்றும் உடமைகள் இழந்த நிலையில் காணப்பட்டது இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அம்பாரை மாவட்டத்தில் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு குறைப்பதற்கான கட்டமைப்பு பொறிமுறைகளை உருவாக்கி வெளிப்படுத்துவதற்கான கொடுத்த அறிவுரை வழங்க என்பவற்றை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது பறவைகள் அதிகமாக காணப்படும் கணவனை இழந்த அங்கவீனமுற்ற காணாமல் போன அல்லது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட காரணமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் கணவனை இழந்த குடும்பங்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களும் சிறுமியர்களும் நிறுவனம் முக்கியமானதாக நோக்குகின்றது<br />
இந்நிறுவனத்தின் வளர்ச்சிப் படிகள்<br />
மகாசக்தி சமூக மத நிறுவனத்தின் ஒரு பகுதியாக 1994ஆம் ஆண்டு பாதிப்புற்ற பெண்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது அம்பாறை மாவட்டத்தின் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான சட்ட அறிவுரைகளை வழங்கி என்பவற்றை குறிக்கோளாகக் கொண்டிருந்தது ஏவுகணை உருவாக்கப்பட்டது பிரதேச செயலகத்தின் பதிவு செய்யப்பட்டது 1996 இல் மகாசக்தி நிறுவனத்தில் இருந்து பிரிந்து பல திட்டங்களை முன்னெடுத்து குறிப்பாக பெண்களும் சட்டமும் நெதர்லாந்து தூதரகத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது சேமிப்பு மற்றும் சிறு கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது 1997 எஸ் சி ஆகிய நீதி வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் பெண்களின் சுய தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கரிசனை செலுத்த தொடங்கியது மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஆர் நிறுவனத்துடன் செயற்படத் தொடங்கியது 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரை w&op சிஐடி ஆகிய நிதி வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் பெண்கள் முன்னேற்றம் மற்றும் விசாரணைக்கு உட்பட்ட குழுக்களுக்கும் உலகுக்கு அளிக்கும் தொழில் பயிற்சி நெறிகளை வழங்கத்தொடங்கியது தேசிய மட்ட நிறுவனங்களின் வலைப்பின்னல் அதிகரித்ததாக பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்கு உருவாக்கப்பட்டது மேலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் ஊடாக வன்முறைகளுக்கும் பங்களிப்புச் செய்யக் கூடியதாக அமைந்தது தனது அலுவலக நடவடிக்கைகளை தனது சொந்தக் கட்டிடத்தில் ஆரம்பித்த தொடங்கியது சுத்தம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன 2004 எங்களால் முடியும் என்ற பிரச்சார வேலைத்திட்டத்தினை தேசிய மட்டத்திலான நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்தது இந்நிறுவனத்தின் இலக்காக தொலைநோக்கு பார்வை நிலை சமத்துவம் சமூக நீதி கொண்ட சமூகத்தை உருவாக்குதல் கிழக்கு மாகாணங்கள் கௌரவத்துடனும் மரியாதையுடனும் சமமான மனிதர்களாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குதல் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரச்சினைகளை குறைத்தல் பல சமூக பொருளாதார மற்றும் அரசியல் வெளிப்படுத்தும் மூலோபாய இலக்கு நல்லிணக்க செயன்முறையில் பெண்கள் குரல்களின் உள்வாங்குதல் <br />
<br />
<br />
[[பகுப்பு:பெண்கள் நிறுவணங்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548553அன்னம்மா, விருத்தாசலம் (நினைவுமலர்)2022-12-31T16:42:30Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண்=53450|<br />
ஆசிரியர்= -|<br />
வகை=நினைவு வெளியீடுகள்|<br />
மொழி=தமிழ் |<br />
பதிப்பகம்= -|<br />
பதிப்பு=[[:பகுப்பு:2004|2004]] |<br />
பக்கங்கள்=26| <br />
}}<br />
<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
*[http://noolaham.net/project/535/53450/53450.pdf {{PAGENAME}}] {{P}}<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548552அன்னம்மா, வல்லிபுரம் (நினைவுமலர்)2022-12-31T16:39:58Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 9313|<br />
தலைப்பு = '''நினைவு மலர் (அன்னம்மா வல்லிபுரம்)''' |<br />
படிமம் = [[படிமம்:9313.JPG|150px]] |<br />
ஆசிரியர் = - | <br />
வகை=நினைவு வெளியீடுகள்|<br />
மொழி = தமிழ் |<br />
பதிப்பகம் = - |<br />
பதிப்பு = [[:பகுப்பு:2001|2001]] |<br />
பக்கங்கள் = 28 | <br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
* [http://noolaham.net/project/94/9313/9313.pdf அன்னம்மா வல்லிபுரம் (நினைவு மலர்) (2.59 MB)] {{P}}<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}<br />
<!--ocr_link-->* [http://noolaham.net/project/94/9313/9313.html அன்னம்மா வல்லிபுரம் (நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--></div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548551அன்னம்மா, சின்னத்துரை (நினைவுமலர்)2022-12-31T16:37:53Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 77618 |<br />
வெளியீடு = [[:பகுப்பு:2016|2016]].. |<br />
ஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] |<br />
வகை = நினைவு வெளியீடுகள்|<br />
மொழி = தமிழ் |<br />
பதிப்பகம் = [[:பகுப்பு:-|-]] |<br />
பதிப்பு = [[:பகுப்பு:2016|2016]] |<br />
பக்கங்கள் = 44 |<br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
<br />
<!--pdf_link-->* [http://noolaham.net/project/777/77618/77618.pdf நினைவு மலர்: சின்னத்துரை அன்னம்மா 2016 (பிள்ளையார் கதை)] {{P}}<!--pdf_link--><br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548550அன்னம்மா, குருநாதபிள்ளை (நினைவுமலர்)2022-12-31T16:35:21Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 9317|<br />
தலைப்பு = '''நினைவு மலர் <br/> (குருநாதபிள்ளை அன்னம்மா)''' |<br />
படிமம் = [[படிமம்:9317.JPG|150px]] |<br />
ஆசிரியர் = - | <br />
வகை=நினைவு வெளியீடுகள்|<br />
மொழி = தமிழ் |<br />
பதிப்பகம் = - |<br />
பதிப்பு = [[:பகுப்பு:2005|2005]] |<br />
பக்கங்கள் = 25 | <br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
* [http://noolaham.net/project/94/9317/9317.pdf குருநாதபிள்ளை அன்னம்மா (நினைவு மலர்) (2.54 MB)] {{P}}<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}<br />
<!--ocr_link-->* [http://noolaham.net/project/94/9317/9317.html குருநாதபிள்ளை அன்னம்மா (நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--></div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548549அன்னம்மா, இராசையா (நினைவுமலர்)2022-12-31T16:32:57Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண்=35822|<br />
ஆசிரியர்= -|<br />
வகை=நினைவு மலர்|<br />
மொழி=தமிழ் |<br />
பதிப்பகம்= - | <br />
பதிப்பு=[[:பகுப்பு:2013|2013]] |<br />
பக்கங்கள்=32| <br />
}}<br />
<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
*[http://noolaham.net/project/359/35822/35822.pdf {{PAGENAME}}] {{P}}<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548548அன்னம்மா, ஆனந்தர் (நினைவுமலர்)2022-12-31T16:31:39Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 9232|<br />
தலைப்பு = '''நினைவு மலர் (அன்னம்மா சபா.ஆனந்தர்)''' |<br />
படிமம் = [[படிமம்:9232.JPG|150px]] |<br />
ஆசிரியர் = - | <br />
வகை=நினைவு வெளியீடுகள்|<br />
மொழி = தமிழ் |<br />
பதிப்பகம் = - |<br />
பதிப்பு = [[:பகுப்பு:1997|1997]] |<br />
பக்கங்கள் = 22 | <br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
* [http://noolaham.net/project/93/9232/9232.pdf அன்னம்மா சபா.ஆனந்தர் (நினைவு மலர்) (6.94 MB)] {{P}}<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}<br />
<!--ocr_link-->* [http://noolaham.net/project/93/9232/9232.html அன்னம்மா சபா.ஆனந்தர் (நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--></div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548547அன்னம்மா, அருளப்பு (நினைவுமலர்)2022-12-31T16:30:01Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண்=36999|<br />
ஆசிரியர்= - |<br />
வகை= நினைவு வெளியீடுகள்|<br />
மொழி=தமிழ் |<br />
பதிப்பகம்= -|<br />
பதிப்பு= -|<br />
பக்கங்கள்=66| <br />
}}<br />
<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
*[http://noolaham.net/project/370/36999/36999.pdf {{PAGENAME}}] {{P}}<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=548546பாலபாடம்: முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம், மூன்றாம் புத்தகம், நான்காம் புத்தகம்2022-12-31T16:26:57Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 93120 |<br />
வெளியீடு = [[:பகுப்பு:2009|2009]] |<br />
ஆசிரியர் = [[:பகுப்பு:ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] |<br />
வகை = நினைவு வெளியீடுகள்|<br />
மொழி = தமிழ் |<br />
பதிப்பகம் = [[:பகுப்பு:தென்றல் பப்ளிகேஷன்|தென்றல் பப்ளிகேஷன்]] |<br />
பதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |<br />
பக்கங்கள் = 376 |<br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
<br />
<!--pdf_link-->* [http://noolaham.net/project/932/93120/93120.pdf அன்னபூரணி கதிரேசு (நினைவுமலர்)] {{P}}<!--pdf_link--><br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}<br />
[[பகுப்பு:ஆறுமுக நாவலர்]]<br />
[[பகுப்பு:தென்றல் பப்ளிகேஷன்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548545அன்னபூரணம், சுப்பிரமணியம் ஐயா (நினைவுமலர்)2022-12-31T16:25:16Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 78192 |<br />
வெளியீடு = [[:பகுப்பு:2005|2005]].. |<br />
ஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] |<br />
வகை = நினைவு வெளியீடுகள்|<br />
மொழி = தமிழ் |<br />
பதிப்பகம் = [[:பகுப்பு:-|-]] |<br />
பதிப்பு = [[:பகுப்பு:2005|2005]] |<br />
பக்கங்கள் = 50 |<br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
<br />
<!--pdf_link-->* [http://noolaham.net/project/782/78192/78192.pdf அன்னபூரணம், சுப்பிரமணியம் ஐயா (நினைவுமலர்)] {{P}}<!--pdf_link--><br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2018_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548544அன்னபூரணம், சிவசுப்பிரமணியம் 2018 (நினைவுமலர்)2022-12-31T16:20:11Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண்=54665|<br />
ஆசிரியர்=-|<br />
வகை=நினைவு வெளியீடுகள்|<br />
மொழி=தமிழ் |<br />
பதிப்பகம்= -|<br />
பதிப்பு=[[:பகுப்பு:2018|2018]] |<br />
பக்கங்கள்=66| <br />
}}<br />
<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
*[http://noolaham.net/project/547/54665/54665.pdf {{PAGENAME}}] {{P}}<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548543அன்னபூரணம், சிவசுப்பிரமணியம் (நினைவுமலர்)2022-12-31T16:16:19Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண்=35842|<br />
ஆசிரியர்= -|<br />
வகை=நினைவு மலர்|<br />
மொழி=தமிழ் |<br />
பதிப்பகம்= - | <br />
பதிப்பு=[[:பகுப்பு:2005|2005]] |<br />
பக்கங்கள்=64| <br />
}}<br />
<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
*[http://noolaham.net/project/359/35842/35842.pdf {{PAGENAME}}] {{P}}<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548542அகிலேஸ்வரி, அரசரத்தினம் (நினைவுமலர்)2022-12-31T16:14:10Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண்=35640|<br />
ஆசிரியர்= -|<br />
வகை=நினைவு மலர்|<br />
மொழி=தமிழ் |<br />
பதிப்பகம்= - | <br />
பதிப்பு=[[:பகுப்பு:2000|2000]] |<br />
பக்கங்கள்=28| <br />
}}<br />
<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
*[http://noolaham.net/project/357/35640/35640.pdf {{PAGENAME}}] {{P}}<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF,_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548541அகிலாதேவி, ஶ்ரீதரன் (நினைவுமலர்)2022-12-31T16:12:47Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண்=35682|<br />
ஆசிரியர்= -|<br />
வகை=நினைவு மலர்|<br />
மொழி=தமிழ் |<br />
பதிப்பகம்= - | <br />
பதிப்பு=[[:பகுப்பு:2003|2003]] |<br />
பக்கங்கள்=20|<br />
}}<br />
<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
*[http://noolaham.net/project/357/35682/35682.pdf {{PAGENAME}}] {{P}}<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=Vasumathy,_Somasundaram_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548540Vasumathy, Somasundaram (நினைவுமலர்)2022-12-31T16:07:54Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 3777 |<br />
தலைப்பு = ''' Vasumathy Somasundaram ''' |<br />
படிமம் = [[படிமம்:3777.JPG|150px]] |<br />
ஆசிரியர் = - | <br />
வகை=-|<br />
மொழி = ஆங்கிலம் |<br />
பதிப்பகம் = - |<br />
பதிப்பு = [[:பகுப்பு:1996|1996]] |<br />
பக்கங்கள் = 46|<br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
* [http://noolaham.net/project/38/3777/3777.pdf Vasumathy Somasundaram (1.86 MB)] {{P}}<br />
<!--ocr_link-->* [http://noolaham.net/project/38/3777/3777.html Vasumathy Somasundaram (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--><br />
<br />
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==<br />
*Reason - Swami Chinmayananda<br />
*Vasumathy Somasundaram<br />
*Why Should We Act?<br />
*Teaching about Revenge<br />
*Love for Enemies<br />
*Message from Swami Jivananda<br />
*Message from Swami Vimalananda<br />
*Message From Swami Tatwananda<br />
*Whither Mankind Today - Swami Athmaghanananda<br />
*A Tribute - Some Thoughts - R.Sivagnasothy<br />
*Question - Rabindranath tagore<br />
*Farewell to Vasu akka - Dhivya Kailasapathy<br />
*For Vasu - Gita Gunatileke<br />
*Farewell - Ajitha Gunaratne<br />
*Appreciation<br />
*Tributes<br />
*In Effectionate Memory of vasu - Francis o Kelly<br />
*A Tribute - Veronica Lumanauw<br />
*A Simple Farewell - Kiran Dhanapala<br />
*Tribute to Vasu - Sukanya Thuraitajah<br />
*A Tribute - Shamini Block<br />
*A Tribute to Vasu Somasundaram - Roberto Lenton<br />
*Tribute<br />
*Observations<br />
*A Favourite Poem of Vasu<br />
*On Children - Kahlil Gibran<br />
*To My Sister - S.Dharmavasan<br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=Rajani,_Thiranagama_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548539Rajani, Thiranagama (நினைவுமலர்)2022-12-31T16:03:05Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 6741|<br />
தலைப்பு = '''Remembering Rajani''' |<br />
படிமம் = [[படிமம்:6741.JPG|150px]] |<br />
ஆசிரியர் = - |<br />
வகை=-|<br />
மொழி = தமிழ்|<br />
பதிப்பகம் = [[:பகுப்பு:International Centre for Ethnic Studies|International Centre for Ethnic Studies]] |<br />
பதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |<br />
பக்கங்கள் = 32 | <br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
<br />
<br />
* [http://noolaham.net/project/68/6741/6741.pdf Remembering Rajani (2.60 MB)] {{P}}<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}<br />
[[பகுப்பு:International Centre for Ethnic Studies]]<br />
<!--ocr_link-->* [http://noolaham.net/project/68/6741/6741.html Remembering Rajani (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--></div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=Chandravathana,_Vijiadharma_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=548538Chandravathana, Vijiadharma (நினைவுமலர்)2022-12-31T14:17:47Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{நினைவுமலர்|<br />
நூலக எண் = 75828 |<br />
வெளியீடு = [[:பகுப்பு:2009|2009]].. |<br />
ஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] |<br />
வகை = நினைவு வெளியீடுகள்|<br />
மொழி = ஆங்கிலம் |<br />
பதிப்பகம் = [[:பகுப்பு:-|-]] |<br />
பதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |<br />
பக்கங்கள் = 36 |<br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
<br />
<!--pdf_link-->* [http://noolaham.net/project/759/75828/75828.pdf நினைவு மலர்: Chandravathana Vijiadharma 2009] {{P}}<!--pdf_link--><br />
<br />
<br />
[[பகுப்பு:2014]]<br />
{{சிறப்புசேகரம்-பெண்கள் ஆவணகம்/நினைவுமலர்கள்}}</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81&diff=548252விழுது2022-12-28T17:56:52Z<p>Tharsiga: "{{நிறுவனம்| பெயர்= விழுது|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{நிறுவனம்|<br />
பெயர்= விழுது|<br />
வகை=பெண்கள் நிறுவணம்|<br />
நாடு=இலங்கை|<br />
மாவட்டம்=கொழும்பு|<br />
ஊர்=|<br />
முகவரி=|<br />
தொலைபேசி=|<br />
மின்னஞ்சல்=|<br />
வலைத்தளம்=|<br />
}}<br />
<br />
விழுது கொழும்பு, இலங்கை எனும் இடத்தில் அமைந்துள்ளது.<br />
<br />
ஓர் இலங்கையில் உள்ள ஓர் அரசு அல்லாத (அரசசார்பற்ற) ஓர் அமைப்பாகும். இது 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆலமரத்தில் விழுதுகள் கொப்புக்களை நன்றாகத் தாங்கிப் பிடித்து எவ்வாறு வளரச் செய்கின்றதோ அவ்வாறே இந்த அமைப்பும் சமூக வலையமப்பை வலுப்பெறும் என்ற கருத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதன் தலைமை அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது. கிளை அலுவலகங்கள் திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளன.<br />
<br />
அரசியல் உயர்மட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்றன. சிவில் சமூகம் ஊக்கமற்றுக் கிடக்கிறது. நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணங்கள் இவையேயாகும். நல்லாட்சி ஏற்படுத்தப்படாவிட்டால், எந்தளவுதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் நாட்டை மீட்டெடுக்க முடியாது. இரண்டரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக போர் நீடித்த ஒரு நாட்டில் இராணுவமயமாக்கல் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. சிவில் சமூகத்தினால் சுதந்திரமாகப் பேச முடியவில்லை. இத்தகைய பின்புலத்திலே, இளைஞர்கள், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண்கள் ஊடாக உள்ளூராட்சி அமைப்புகள், தனியார்துறை மற்றும் ஊடகத்துறை ஊடாக சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றவேண்டியது மிகமிக அவசியமானது என்று விழுது கருதுகிறது”.<br />
<br />
<br />
போரின் காரணமாக கணவர்மாரை இழந்து பெண்கள் தலைமையிலான குடும்பங்களினதும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த சாந்தி பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களின் ஈடுபாட்டுடன் சாசனம் ஒன்றை வரைந்தார். வடக்கு கிழக்கில் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்கள் தலைமையில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 85 ஆயிரமாகும். மகளிர் விவகார அமைச்சு, வடக்கு – கிழக்கு, வடமேல் மாகாண சபைகள், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு அந்த விதவைகள் சாசன பிரதிகள் கையளிக்கப்பட்டன.<br />
<br />
போஷாக்குத் திட்டம்<br />
ஒரு கோப்பை உணவு (One dish meal என்ற பெயரில் போஷாக்கு ஆலோசகரான திருமதி விசாகா திலகரத்னவுடன் சேர்ந்து போஷாக்குத் திட்டத்தை சாந்தி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மூதூர், புத்தளம் மற்றும் வேறு சில பகுதிகளில் ‘சஞ்சீவி’ சேதன உணவு கொட்டகைகள் நிறுவப்பட்டன. தெற்காசிய நாடுகளில் வகைமாதிரி உணவு என்று அங்கீகரிக்கப்பட்ட இதை விளங்கிக் கொள்வதற்காக உலக வங்கி பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இந்தியாவில் இருந்து ஒரு குழுவினரை இலங்கைக்கு அழைத்துவந்தது. (2015 ஆகஸ்ட் 29 கொழும்பு ரெலிகிராபில் விசாகா இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.) போர் பற்றிய பெண்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், வவுனியா, மொனராகலை, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடாவில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.<br />
<br />
மத்தியஸ்த சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்<br />
கல்வி வட்டம்/ வாசகர் வட்டத்தின் ஊடாக மத்தியஸ்த சபை கோட்பாட்டை அறிமுகப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் மத்தியஸ்த சபைகளில் பங்கேற்கும் பெண்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கு மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவுக்கு உதவுவதில் சாந்தி பெரும்பணியாற்றினார். நாடு பூராகவும் 2012ஆம் ஆண்டில் சராசரியாக 5 சதவீத பெண்களே மத்தியஸ்த சபைகளில் பங்கேற்றார்கள்.<br />
பயிற்சித் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் கருத்தோவியக் கைநூலொன்றை தமிழ் மொழியில் தயாரித்த சாந்தி, பெண்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சி சபைகளை அணுகுவதற்கு உதவி செய்தார். <br />
<br />
உள்ளூராட்சி முறையில் ஆலோசனைக்குழு நியமனம்<br />
சில உள்ளூராட்சி சபைகள் பெண்களின் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் “வாக்குகளால் பேசுவோம்” என்ற தலைப்பில் தமிழில் விவரணத் தொகுப்பு ஒன்றைத் தயாரிப்பதில் சாந்தி பெரும் பங்காற்றினார். இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்தல்களில் வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கையை கணிசமானளவுக்கு அதிகரிக்கக்கூடியதாக இருந்தது.<br />
<br />
அரசியல் பங்கேற்பு<br />
பெண்கள் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் வாக்குகளால் பேசுவோம் அமைப்புகள் பலவற்றுடன் ஒன்றிணைந்து சாந்தி அரசியலில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பிரசாரம், ஒழுங்கமைப்பு மற்றும் விளம்பரம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் பெண்களுக்கு பயிற்சியளித்தார். அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமுடைய பெண்களின் பெயர்ப்பட்டியல்கள் சகல அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.<br />
<br />
பெண்களின் 100 கோடி எழுச்சி<br />
2012ஆம் ஆண்டு சாந்தி தனது அமைப்பின் மூலமாக பெண்களின் 100 கோடி எழுச்சி (One Billion Rising of Women) என்ற திட்டத்தை முன்னெடுத்தார். இதன் ஒரு அங்கமாக சாந்தியும் அவரது சகோதரி செல்வியும் பாடிய பாடல் யூரியூப்பில் வெளியிடப்பட்டது.<br />
இந்தச் செயற்றிட்டங்கள் சகலவற்றுக்கும் மேலதிகமாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த No Run Tell திட்டமொன்றையும் சாந்தி அறிமுகப்படுத்தினார்.</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:SaopinaaImthiyaas.jpg&diff=547138படிமம்:SaopinaaImthiyaas.jpg2022-12-19T07:48:06Z<p>Tharsiga: </p>
<hr />
<div></div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D&diff=547137ஆளுமை:சபீனா இம்தியாஸ்2022-12-19T07:47:37Z<p>Tharsiga: "{{ஆளுமை| பெயர்=சபீனா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சபீனா| <br />
தந்தை=ஏ.ஆர்.எம்.இஸ்மயில்| <br />
தாய்=சல்ஹா உம்மா| <br />
பிறப்பு=| <br />
இறப்பு=| <br />
ஊர்=சாய்ந்தமருது| <br />
வகை=கல்வியியலாளர்| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
[[படிமம்:SaopinaaImthiyaas.jpg|300px]]<br />
'''சபீனா, இம்தியாஸ்''' () சாய்ந்தமருதில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தைஏ.ஆர்.எம்.இஸ்மயில்; தாய் சல்ஹா உம்மா. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தில் 1995இல் B.SC <br />
சிறப்பு பட்டம் பெற்றார். பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான கற்கைகளுக்கான பட்ட பின் படிப்பு நிறுவகத்தில் 1997 M.Sc. பட்டத்தினை நிறைவு செய்து அதனைத்தொடர்ந்து பேராதனை விவசாய கற்கைகளுக்கான பட்ட பின் படிப்பு நிறுவகத்தில் 2005ம் ஆண்டு Ph.D. படிப்பினை பூர்த்தி செய்தார். <br />
<br />
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஆசிரியாராக கடமையாற்றி தற்பொழுது தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கடமையாற்றுகிறார்.<br />
<br />
Ph.D. கற்கை நெறியில் அடைந்த சிறந்த பெறுபேற்றிற்காக ஜெனரல்.சேர்.ஜோன் கொத்தலாவ ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார். பேராதனை விவசாய கற்கைகளுக்கான பட்ட பின் படிப்பு நிறுவகத்தில் Ph.D. படிப்பில் இப் பதக்கத்தை பெற்ற முதல் மாணவி இவராகும்.<br />
<br />
<br />
குறிப்பு : இணைய தள தகவலை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80,_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=547134ஆளுமை:கெத்சீ, சண்முகம்2022-12-19T06:33:03Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கெத்சீ| <br />
தந்தை=முத்தையா| <br />
தாய்=ரெபேக்கா| <br />
பிறப்பு=1934| <br />
இறப்பு=-|<br />
ஊர்=கண்டி| <br />
வகை=சமூகசேவையாளர்| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கெத்சீ, சண்முகம் (1934) கண்டி, நாவலப்பிட்டியில் பிறந்தார். இவரது தந்தை முத்தையா; தாய் ரெபேக்கா. இவர் கண்டி மவுப்பிரேவ் கல்லூரியில் கல்வி கற்றார். கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தின் பின்னர் நல்லூர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பின்னர் கெத்சீ சண்முகம் ஆங்கில ஆசிரியராக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கடமையாற்றினார். 1983ஆம் ஆண்டு இவர் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றார். இரண்டு பிள்ளைகளின் தயார். இதன் பின்னர் இவர் உளவியல் ஆலோசகராக தன்னை சமூகசேவையில் முழுமையாக இணைத்துக்கொண்டார். ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் பிலிப்பைன்சின் ரமோன் மாக்சசே விருது கெத்சீ சண்முகத்திற்கு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. யுத்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், கணவனை இழந்த பெண்கள், சிறார்கள் உள்ளிட்டவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கிவந்தமைக்காகவும் மனித நேயத்திற்காகவும், இலங்கையின் ஆற்றலை கட்டியெழுப்புவதிலும் இவரின் அயராத உழைப்பிற்காகவும் இந்த ரமோன் மாக்சசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் பல நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார். குறிப்பாக நோர்வே நாட்டின் save the children (Redd Barna) கடமையாற்றிய போது இந் நிறுவனத்தின் ஊடாக உளவியல் சார்ந்த பயிற்சிக்காக இந்தியா, கம்போடியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சென்று பயிற்சிகளைப் பெற்றுள்ளார். அங்கு பெற்ற பயிற்சிகளின் ஊடாக எமது நாட்டில் உள்ள மக்களுக்கு தேவைக்கேற்ப வழங்கி வருவதாகத் தெரிவிக்கிறார் கெத்சீ, சண்முகம். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் குணநலன்களை மேம்படுத்துவதற்கு முயற்சிசெய்தால் நன்றாக இருக்கும் . கண்ணீரால் நிரம்பியுள்ள இந்துசமுத்திரத்தின் முத்தான எமது நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவேண்டும்.சிறு துளியாக இருக்கும் மனவள ஆலோசகர்கள் பெருதுளியாக மக்களை வன்முறைகளில் இருந்து தப்புவித்து சந்தோசம் மிக்கவர்களாக மாற்றவேண்டும் என்பதே அவரின் பேரவா என்கிறார்.<br />
<br />
<br />
குறிப்பு : மேற்படி பதிவு கெத்சீ, சண்முகம். அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
<br />
* <br />
[https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/global-award-winning-tamil-speaks-her-heart-out?language=ta கெத்சீ, சண்முகம் தொடர்பாக sbs வானொலியின் நேர்காணல்]<br />
* <br />
[https://www.thehindu.com/news/international/japanese-sri-lankan-among-magsaysay-award-winners/article19371085.ece கெத்சீ, சண்முகம் பற்றி The Hindu பத்திரிகையில்]<br />
* <br />
[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D கெத்சீ, சண்முகம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]<br />
[[பகுப்பு:பெண் சமூக சேவையாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80,_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=547133ஆளுமை:கெத்சீ, சண்முகம்2022-12-19T06:32:30Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கெத்சிரி| <br />
தந்தை=முத்தையா| <br />
தாய்=ரெபேக்கா| <br />
பிறப்பு=1934| <br />
இறப்பு=-|<br />
ஊர்=கண்டி| <br />
வகை=சமூகசேவையாளர்| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கெத்சீ, சண்முகம் (1934) கண்டி, நாவலப்பிட்டியில் பிறந்தார். இவரது தந்தை முத்தையா; தாய் ரெபேக்கா. இவர் கண்டி மவுப்பிரேவ் கல்லூரியில் கல்வி கற்றார். கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தின் பின்னர் நல்லூர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பின்னர் கெத்சீ சண்முகம் ஆங்கில ஆசிரியராக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கடமையாற்றினார். 1983ஆம் ஆண்டு இவர் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றார். இரண்டு பிள்ளைகளின் தயார். இதன் பின்னர் இவர் உளவியல் ஆலோசகராக தன்னை சமூகசேவையில் முழுமையாக இணைத்துக்கொண்டார். ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் பிலிப்பைன்சின் ரமோன் மாக்சசே விருது கெத்சீ சண்முகத்திற்கு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. யுத்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், கணவனை இழந்த பெண்கள், சிறார்கள் உள்ளிட்டவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கிவந்தமைக்காகவும் மனித நேயத்திற்காகவும், இலங்கையின் ஆற்றலை கட்டியெழுப்புவதிலும் இவரின் அயராத உழைப்பிற்காகவும் இந்த ரமோன் மாக்சசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் பல நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார். குறிப்பாக நோர்வே நாட்டின் save the children (Redd Barna) கடமையாற்றிய போது இந் நிறுவனத்தின் ஊடாக உளவியல் சார்ந்த பயிற்சிக்காக இந்தியா, கம்போடியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சென்று பயிற்சிகளைப் பெற்றுள்ளார். அங்கு பெற்ற பயிற்சிகளின் ஊடாக எமது நாட்டில் உள்ள மக்களுக்கு தேவைக்கேற்ப வழங்கி வருவதாகத் தெரிவிக்கிறார் கெத்சீ, சண்முகம். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் குணநலன்களை மேம்படுத்துவதற்கு முயற்சிசெய்தால் நன்றாக இருக்கும் . கண்ணீரால் நிரம்பியுள்ள இந்துசமுத்திரத்தின் முத்தான எமது நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவேண்டும்.சிறு துளியாக இருக்கும் மனவள ஆலோசகர்கள் பெருதுளியாக மக்களை வன்முறைகளில் இருந்து தப்புவித்து சந்தோசம் மிக்கவர்களாக மாற்றவேண்டும் என்பதே அவரின் பேரவா என்கிறார்.<br />
<br />
<br />
குறிப்பு : மேற்படி பதிவு கெத்சீ, சண்முகம். அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
<br />
* <br />
[https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/global-award-winning-tamil-speaks-her-heart-out?language=ta கெத்சீ, சண்முகம் தொடர்பாக sbs வானொலியின் நேர்காணல்]<br />
* <br />
[https://www.thehindu.com/news/international/japanese-sri-lankan-among-magsaysay-award-winners/article19371085.ece கெத்சீ, சண்முகம் பற்றி The Hindu பத்திரிகையில்]<br />
* <br />
[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D கெத்சீ, சண்முகம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]<br />
[[பகுப்பு:பெண் சமூக சேவையாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=547132நூலகம்:பெண்கள் ஆவணகம்/வலைத்தளங்கள்2022-12-19T06:25:21Z<p>Tharsiga: </p>
<hr />
<div>https://www.oodaru.com/<br />
<br />
https://www.cwdjaffna.org/ <br />
<br />
https://www.viluthu.org/<br />
<br />
https://www.winsl.net/<br />
<br />
https://www.wcicsl.lk/<br />
<br />
https://womenandmedia.org/<br />
<br />
http://www.childwomenmin.gov.lk/<br />
<br />
http://www.slwla.org/<br />
<br />
https://www.gbvforum.lk/directory.php<br />
<br />
https://almuslimaath.com/<br />
<br />
https://www.srilanka-places.com/places/women-development-society-of-jaffna-jaffna<br />
<br />
http://http//www.wercsl.org/<br />
<br />
http://nadi.lk/?p=45994<br />
<br />
https://wandwomen.org.uk/about-wand/<br />
<br />
https://tinyurl.com/5yk9v66u<br />
<br />
https://ta.srilanka-places.com/places/womens-development-centre-kandy-20000<br />
<br />
https://ta.srilanka-places.com/places/suwasetha-girls-child-development-center<br />
<br />
https://www.sumithrayo.org/<br />
<br />
https://www.peaceinsight.org/en/organisations/wdf/?location=sri-lanka&theme<br />
<br />
https://www.globalfundforwomen.org/<br />
<br />
https://youngfeministfund.org/</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF&diff=546838ஆளுமை:ஜெயகௌரி2022-12-16T07:39:05Z<p>Tharsiga: </p>
<hr />
<div><br />
{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயகௌரி|<br />
தந்தை=அப்புக்குட்டி|<br />
தாய்=கல்யாணி |<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=தெமட்டகொடை|<br />
வகை=நடிகர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஜெயகௌரி () கொழும்பு தெமட்டகொடையைச் சேர்ந்த நடிகை. இவரது தந்தை அப்புக்குட்டி; தாய் கல்யாணி. <br />
தெமட்டகொடை மாளிகாகந்தை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு கப்பித்தாவத்தை தொண்டர் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தார்.<br />
பாடசாலை நாட்களிலேயே நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1957 ஆம் ஆண்டில் பஞ்சிகாவத்தையில் கவின்கலை மன்றத்தின் சார்பில் மேடையேறிய நூதன லஞ்சம் என்ற நாடகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் கவின் கலை மன்றம் அரங்கேற்றிய "எழுத்தாளனின் காதலி" நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வரணியூரான் எழுதிய சங்கிலியன் நாடகத்தில் தினக்குரல் அதிபர் எஸ். பி. சாமியோடு இணைந்து நடித்தார். ஜெயகௌரி இலங்கைத் தமிழ் நாடக, மற்றும் திரைப்பட நடிகை ஆவார். சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்<br />
வி. கே. டி. பாலனுடன் "பேசும் விழிகள்", எஸ். எஸ். சந்திரனுடன் தீச்சுடர், கம்பளைதாசனுடன் விளக்கேற்றி வைத்தவள், மேலும், லடிஸ் வீரமணி தயாரித்த வண்டரித்த மலர் போன்ற பல நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கலைவாணர் நாடக மன்றம், தமிழ் முன்னேற்ற மன்றம், மனோரஞ்சித நாடக சபா மேடை நாடகங்களிலும், சானா, வாசகர் ஆகியோரின் வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். காதலுக்கு என்ன விலை என்ற தொலைக்காட்சி நாடகத்தில் பிரபா கணேசனுக்கு மாமியாராக நடித்தார்.<br />
திரைப்படத்தில்<br />
ஹென்றி சந்திரவன்ச தயாரிப்பில் 1952 இல் வெளியான சமுதாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவருடன் கதாநாயகனாக நடித்தவர் எஸ். என். தனரெத்தினம். 16 மிமீ அகலத்தில் வெளிவந்த இத்திரைப்படம் டெக்னிக் வண்ணத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் கொழும்பில் ஒரு வாரம் மட்டுமே ஓடியிருந்தாலும், தமிழ்ப் பகுதிகளில் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. ஜெயகௌரி நடித்த ஒரேயொரு திரைப்படம் சமுதாயம் ஆகும்.<br />
<br />
<br />
விருதுகள்.<br />
<br />
இலங்கை அரசின் "கலாபூசணம்" விருது<br />
மானாவின் தோட்டத்து ராணி நாடகத்தில் சிறந்த துணை நடிகை<br />
1994ல் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் நடத்திய நாடக விழாவில் ஊமைகள் உறங்குவதில்லை என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாராட்டு சான்றிதழ்<br />
1996 இல் வினோதன் ஞாபகார்த்தமாக கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட பாட்டுக்கொரு புலவன் நாடகத்தில் நடித்தமைக்காக கெளரவ விருது<br />
<br />
தகவல் இணையத்திலிருந்து<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:நடிகைகள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF&diff=546837ஆளுமை:ஜெயகௌரி2022-12-16T07:36:26Z<p>Tharsiga: </p>
<hr />
<div><br />
{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயகௌரி|<br />
தந்தை=அப்புக்குட்டி|<br />
தாய்=கல்யாணி |<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=தெமட்டகொடை|<br />
வகை=நடிகர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஜெயகௌரி () கொழும்பு தெமட்டகொடையைச் சேர்ந்த நடிகை. இவரது தந்தை அப்புக்குட்டி; தாய் கல்யாணி. <br />
தெமட்டகொடை மாளிகாகந்தை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு கப்பித்தாவத்தை தொண்டர் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தார்.<br />
பாடசாலை நாட்களிலேயே நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1957 ஆம் ஆண்டில் பஞ்சிகாவத்தையில் கவின்கலை மன்றத்தின் சார்பில் மேடையேறிய நூதன லஞ்சம் என்ற நாடகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் கவின் கலை மன்றம் அரங்கேற்றிய "எழுத்தாளனின் காதலி" நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வரணியூரான் எழுதிய சங்கிலியன் நாடகத்தில் தினக்குரல் அதிபர் எஸ். பி. சாமியோடு இணைந்து நடித்தார். ஜெயகௌரி இலங்கைத் தமிழ் நாடக, மற்றும் திரைப்பட நடிகை ஆவார். சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்<br />
வி. கே. டி. பாலனுடன் "பேசும் விழிகள்", எஸ். எஸ். சந்திரனுடன் தீச்சுடர், கம்பளைதாசனுடன் விளக்கேற்றி வைத்தவள், மேலும், லடிஸ் வீரமணி தயாரித்த வண்டரித்த மலர் போன்ற பல நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கலைவாணர் நாடக மன்றம், தமிழ் முன்னேற்ற மன்றம், மனோரஞ்சித நாடக சபா மேடை நாடகங்களிலும், சானா, வாசகர் ஆகியோரின் வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். காதலுக்கு என்ன விலை என்ற தொலைக்காட்சி நாடகத்தில் பிரபா கணேசனுக்கு மாமியாராக நடித்தார்.<br />
திரைப்படத்தில்<br />
ஹென்றி சந்திரவன்ச தயாரிப்பில் 1952 இல் வெளியான சமுதாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவருடன் கதாநாயகனாக நடித்தவர் எஸ். என். தனரெத்தினம். 16 மிமீ அகலத்தில் வெளிவந்த இத்திரைப்படம் டெக்னிக் வண்ணத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் கொழும்பில் ஒரு வாரம் மட்டுமே ஓடியிருந்தாலும், தமிழ்ப் பகுதிகளில் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. ஜெயகௌரி நடித்த ஒரேயொரு திரைப்படம் சமுதாயம் ஆகும்.<br />
<br />
<br />
விருதுகள்.<br />
<br />
இலங்கை அரசின் "கலாபூசணம்" விருது<br />
மானாவின் தோட்டத்து ராணி நாடகத்தில் சிறந்த துணை நடிகை<br />
1994ல் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் நடத்திய நாடக விழாவில் ஊமைகள் உறங்குவதில்லை என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாராட்டு சான்றிதழ்<br />
1996 இல் வினோதன் ஞாபகார்த்தமாக கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட பாட்டுக்கொரு புலவன் நாடகத்தில் நடித்தமைக்காக கெளரவ விருது<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:நடிகைகள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF&diff=546836ஆளுமை:ஜெயகௌரி2022-12-16T07:35:52Z<p>Tharsiga: </p>
<hr />
<div><br />
{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயகௌரி|<br />
தந்தை=அப்புக்குட்டி|<br />
தாய்=கல்யாணி |<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=தெமட்டகொடை|<br />
வகை=நடிகர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஜெயகௌரி () கொழும்பு தெமட்டகொடையைச் சேர்ந்த நடிகை. இவரது தந்தை அப்புக்குட்டி; தாய் கல்யாணி. <br />
தெமட்டகொடை மாளிகாகந்தை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு கப்பித்தாவத்தை தொண்டர் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தார்.<br />
பாடசாலை நாட்களிலேயே நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1957 ஆம் ஆண்டில் பஞ்சிகாவத்தையில் கவின்கலை மன்றத்தின் சார்பில் மேடையேறிய நூதன லஞ்சம் என்ற நாடகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் கவின் கலை மன்றம் அரங்கேற்றிய "எழுத்தாளனின் காதலி" நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வரணியூரான் எழுதிய சங்கிலியன் நாடகத்தில் தினக்குரல் அதிபர் எஸ். பி. சாமியோடு இணைந்து நடித்தார். ஜெயகௌரி இலங்கைத் தமிழ் நாடக, மற்றும் திரைப்பட நடிகை ஆவார். சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்<br />
வி. கே. டி. பாலனுடன் "பேசும் விழிகள்", எஸ். எஸ். சந்திரனுடன் தீச்சுடர், கம்பளைதாசனுடன் விளக்கேற்றி வைத்தவள், மேலும், லடிஸ் வீரமணி தயாரித்த வண்டரித்த மலர் போன்ற பல நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கலைவாணர் நாடக மன்றம், தமிழ் முன்னேற்ற மன்றம், மனோரஞ்சித நாடக சபா மேடை நாடகங்களிலும், சானா, வாசகர் ஆகியோரின் வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். காதலுக்கு என்ன விலை என்ற தொலைக்காட்சி நாடகத்தில் பிரபா கணேசனுக்கு மாமியாராக நடித்தார்.<br />
திரைப்படத்தில்<br />
ஹென்றி சந்திரவன்ச தயாரிப்பில் 1952 இல் வெளியான சமுதாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவருடன் கதாநாயகனாக நடித்தவர் எஸ். என். தனரெத்தினம். 16 மிமீ அகலத்தில் வெளிவந்த இத்திரைப்படம் டெக்னிக் வண்ணத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் கொழும்பில் ஒரு வாரம் மட்டுமே ஓடியிருந்தாலும், தமிழ்ப் பகுதிகளில் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. ஜெயகௌரி நடித்த ஒரேயொரு திரைப்படம் சமுதாயம் ஆகும்.<br />
<br />
<br />
விருதுகள்.<br />
இலங்கை அரசின் "கலாபூசணம்" விருது<br />
மானாவின் தோட்டத்து ராணி நாடகத்தில் சிறந்த துணை நடிகை<br />
1994ல் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் நடத்திய நாடக விழாவில் ஊமைகள் உறங்குவதில்லை என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாராட்டு சான்றிதழ்<br />
1996 இல் வினோதன் ஞாபகார்த்தமாக கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட பாட்டுக்கொரு புலவன் நாடகத்தில் நடித்தமைக்காக கெளரவ விருது<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:நடிகைகள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF&diff=546835ஆளுமை:ஜெயகௌரி2022-12-16T07:35:10Z<p>Tharsiga: " {{ஆளுமை| பெயர்=ஜெயகௌரி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div><br />
{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயகௌரி|<br />
தந்தை=அப்புக்குட்டி|<br />
தாய்=கல்யாணி |<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=தெமட்டகொடை|<br />
வகை=நடிகர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஜெயகௌரி () கொழும்பு தெமட்டகொடையைச் சேர்ந்த நடிகை. இவரது தந்தை அப்புக்குட்டி; தாய் கல்யாணி. <br />
தெமட்டகொடை மாளிகாகந்தை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு கப்பித்தாவத்தை தொண்டர் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தார்.<br />
பாடசாலை நாட்களிலேயே நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1957 ஆம் ஆண்டில் பஞ்சிகாவத்தையில் கவின்கலை மன்றத்தின் சார்பில் மேடையேறிய நூதன லஞ்சம் என்ற நாடகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் கவின் கலை மன்றம் அரங்கேற்றிய "எழுத்தாளனின் காதலி" நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வரணியூரான் எழுதிய சங்கிலியன் நாடகத்தில் தினக்குரல் அதிபர் எஸ். பி. சாமியோடு இணைந்து நடித்தார். ஜெயகௌரி இலங்கைத் தமிழ் நாடக, மற்றும் திரைப்பட நடிகை ஆவார். சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்<br />
வி. கே. டி. பாலனுடன் "பேசும் விழிகள்", எஸ். எஸ். சந்திரனுடன் தீச்சுடர், கம்பளைதாசனுடன் விளக்கேற்றி வைத்தவள், மேலும், லடிஸ் வீரமணி தயாரித்த வண்டரித்த மலர் போன்ற பல நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கலைவாணர் நாடக மன்றம், தமிழ் முன்னேற்ற மன்றம், மனோரஞ்சித நாடக சபா மேடை நாடகங்களிலும், சானா, வாசகர் ஆகியோரின் வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். காதலுக்கு என்ன விலை என்ற தொலைக்காட்சி நாடகத்தில் பிரபா கணேசனுக்கு மாமியாராக நடித்தார்.<br />
திரைப்படத்தில்<br />
ஹென்றி சந்திரவன்ச தயாரிப்பில் 1952 இல் வெளியான சமுதாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவருடன் கதாநாயகனாக நடித்தவர் எஸ். என். தனரெத்தினம். 16 மிமீ அகலத்தில் வெளிவந்த இத்திரைப்படம் டெக்னிக் வண்ணத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் கொழும்பில் ஒரு வாரம் மட்டுமே ஓடியிருந்தாலும், தமிழ்ப் பகுதிகளில் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. ஜெயகௌரி நடித்த ஒரேயொரு திரைப்படம் சமுதாயம் ஆகும்.<br />
விருதுகள்.<br />
இலங்கை அரசின் "கலாபூசணம்" விருது<br />
மானாவின் தோட்டத்து ராணி நாடகத்தில் சிறந்த துணை நடிகை<br />
1994ல் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் நடத்திய நாடக விழாவில் ஊமைகள் உறங்குவதில்லை என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாராட்டு சான்றிதழ்<br />
1996 இல் வினோதன் ஞாபகார்த்தமாக கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட பாட்டுக்கொரு புலவன் நாடகத்தில் நடித்தமைக்காக கெளரவ விருது<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:நடிகைகள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF&diff=546594ஆளுமை:ருக்மனிதேவி2022-12-15T09:52:17Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ருக்மணி தேவி|<br />
தந்தை=ஜோன். டி. டானியல்|<br />
தாய்=ஹெலன்ரோஸ் |<br />
பிறப்பு=1923.01.15|<br />
இறப்பு=1978.10.28|<br />
ஊர்=நுவரேலியா|<br />
வகை=நடிகர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
[[படிமம்:RUKMANIDEVI.jpg|300px]]<br />
ருக்மணி தேவி (1923.01.15 - 1978.10.28) நுவரெலியா, றம்பொடையைச் சேர்ந்த திரைப்பட நடிகை, பாடகி. இவரது தந்தை ஜோன். டி. டானியல்; தாய் ஹெலன்ரோஸ் . <br />
<br />
இவரின் இயற்பெயர் டெய்சி இராசம்மா. டெய்சி தனது ஆரம்பப் படிப்பை கொழும்பு புனித மத்தியூ பாடசாலையிலும், பின்னர் வெள்ளவத்தை புனித கிளேயர் பாடசாலையிலும் பயின்றார்.<br />
தனது 13 வது வயதிலே பள்ளி மேடை நாடங்களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இசைத் தொகுப்பிற்குப் பாடும் வாய்ப்பையும், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். 1947 ல் வெளிவந்த முதல் சிங்கள திரைப்படமான கடவுன பொறந்துவவில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி 84 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இவற்றில் சில தமிழ் திரைப்படங்களும் அடங்கும். நான் உங்கள் தோழன் படத்தில் வி. பி. கணேசனுக்குத் தாயாகவும், காத்திருப்பேன் உனக்காக படத்தில் கதாநாயகி கீதாஞ்சலிக்குத் தாயாகவும் இவர் நடித்துள்ளார்.<br />
பி. ஏ. டபிள்யூ. ஜெயமன்னா எனும் திரைப்படத் தயாரிப்பாளரை 1943 பெப்ரவரி 18 இல் திருமணம் செய்தார்.<br />
1978 ம் ஆண்டு அக்டோபர் 28 இல் துடெல்ல என்னுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். சிங்கள படமான "அஹசின் போலவாடா " வில் பாடியதே அவரது கடைசி பாடலாகும் .இந்த திரைப்படம் 1978 இல் நடைபெற்ற உலக கெய்ரோ பிலிம் விழாவில் அக்னெட் விருதை பெற்றது .ஸ்ரீ லங்காவின் ப்ரெசிடெண்ட் பரிசளிப்பு விழாவிலும் இப்படம் விருதை சூடியது . இதில் இவர் பாடிய "தொய் தொய்யா புத்த தொய் தொய் " பாடலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது . ஆனால் இப்பரிசை பெற அவர் அப்போது உயிருடன் இல்லை . அவரது கணவர் எட்டி ஜெயமண்ணா விடம் அப்பரிசு கையளிக்கப் பட்டது இவர் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்படுகிறது.<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:நடிகைகள்]]<br />
</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:RUKMANIDEVI.jpg&diff=546593படிமம்:RUKMANIDEVI.jpg2022-12-15T09:30:43Z<p>Tharsiga: </p>
<hr />
<div></div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF&diff=546592ஆளுமை:ருக்மனிதேவி2022-12-15T09:29:50Z<p>Tharsiga: "{{ஆளுமை| பெயர்=ருக்மணி தேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ருக்மணி தேவி|<br />
தந்தை=ஜோன். டி. டானியல்|<br />
தாய்=ஹெலன்ரோஸ் |<br />
பிறப்பு=1923.01.15|<br />
இறப்பு=1978.10.28|<br />
ஊர்=நுவரேலியா|<br />
வகை=நடிகர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
[[படிமம்:RUKMANIDEVI.jpg|300px]]<br />
ருக்மணி தேவி (1923.01.15 - 1978.10.28) நுவரெலியா, றம்பொடையைச் சேர்ந்த திரைப்பட நடிகை, பாடகி. இவரது தந்தை ஜோன். டி. டானியல்; தாய் ஹெலன்ரோஸ் . <br />
<br />
இவரின் இயற்பெயர் டெய்சி இராசம்மா. டெய்சி தனது ஆரம்பப் படிப்பை கொழும்பு புனித மத்தியூ பாடசாலையிலும், பின்னர் வெள்ளவத்தை புனித கிளேயர் பாடசாலையிலும் பயின்றார்.<br />
தனது 13 வது வயதிலே பள்ளி மேடை நாடங்களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இசைத் தொகுப்பிற்குப் பாடும் வாய்ப்பையும், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். 1947 ல் வெளிவந்த முதல் சிங்கள திரைப்படமான கடவுன பொறந்துவவில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி 84 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இவற்றில் சில தமிழ் திரைப்படங்களும் அடங்கும். நான் உங்கள் தோழன் படத்தில் வி. பி. கணேசனுக்குத் தாயாகவும், காத்திருப்பேன் உனக்காக படத்தில் கதாநாயகி கீதாஞ்சலிக்குத் தாயாகவும் இவர் நடித்துள்ளார்.<br />
பி. ஏ. டபிள்யூ. ஜெயமன்னா எனும் திரைப்படத் தயாரிப்பாளரை 1943 பெப்ரவரி 18 இல் திருமணம் செய்தார்.<br />
1978 ம் ஆண்டு அக்டோபர் 28 இல் துடெல்ல என்னுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். சிங்கள படமான "அஹசின் போலவாடா " வில் பாடியதே அவரது கடைசி பாடலாகும் .இந்த திரைப்படம் 1978 இல் நடைபெற்ற உலக கெய்ரோ பிலிம் விழாவில் அக்னெட் விருதை(Agnet Award ) பெற்றது .ஸ்ரீ லங்காவின் ப்ரெசிடெண்ட் பரிசளிப்பு விழாவிலும் இப்படம் விருதை சூடியது . இதில் இவர் பாடிய "தொய் தொய்யா புத்த தொய் தொய் " பாடலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது . ஆனால் இப்பரிசை பெற அவர் அப்போது உயிருடன் இல்லை . அவரது கணவர் எட்டி ஜெயமண்ணா விடம் அப்பரிசு கையளிக்கப் பட்டது இவர் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்படுகிறது.<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:நடிகைகள்]]<br />
</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE&diff=544961ஆளுமை:கமலா நாகேந்திரா2022-12-08T08:46:05Z<p>Tharsiga: </p>
<hr />
<div><br />
[[படிமம்:{{ஆளுமை|<br />
பெயர்=கமலநாயகி| <br />
தந்தை=செல்லத்துரை| <br />
தாய்=தங்கம்மா| <br />
பிறப்பு=1942.07.09| <br />
இறப்பு=2021.09.30| <br />
ஊர்=யாழ்ப்பாணம்| <br />
வகை=சட்டத்தரணி| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
[[படிமம்:kamalaNagenra.jpg|300px]]<br />
'''கமலா நாகேந்திரா''' (1942.07.09 - 2021.09.30)மலேசியாவில் பிறந்த அல்வாய் பருத்திதுறையை வசிப்பிடமாக கொண்டவர். சட்டத்தரணி, விரிவுரையாளர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் தங்கம்மா. பெரதேனியா பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணி பட்டத்தை பெற்றார். கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம் மற்றும் சட்டக்கல்லூரியின் சிரேஸ்ரவிரிவுரையாளர். <br />
<br />
Matrimonial Property and Gender inequality - A Study of Thesawalamai எனும் நூலை எழுதியுள்ளார்.<br />
<br />
<br />
குறிப்பு : மேற்படி பதிவு இணையத்தளத்தை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE&diff=544960ஆளுமை:கமலா நாகேந்திரா2022-12-08T08:45:35Z<p>Tharsiga: </p>
<hr />
<div><br />
[[படிமம்:{{ஆளுமை|<br />
பெயர்=கமலநாயகி| <br />
தந்தை=செல்லத்துரை| <br />
தாய்=தங்கம்மா| <br />
பிறப்பு=1942.07.09| <br />
இறப்பு=2021.09.30| <br />
ஊர்=யாழ்ப்பாணம்| <br />
வகை=சட்டத்தரணி| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
[[படிமம்:kamalaNagenra.jpg|300px]]<br />
'''கமலா நாகேந்திரா''' (1942.07.09-2021.09.30)மலேசியாவில் பிறந்த அல்வாய் பருத்திதுறையை வசிப்பிடமாக கொண்டவர். சட்டத்தரணி, விரிவுரையாளர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் தங்கம்மா. பெரதேனியா பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணி பட்டத்தை பெற்றார். கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம் மற்றும் சட்டக்கல்லூரியின் சிரேஸ்ரவிரிவுரையாளர். <br />
<br />
Matrimonial Property and Gender inequality - A Study of Thesawalamai எனும் நூலை எழுதியுள்ளார்.<br />
<br />
<br />
குறிப்பு : மேற்படி பதிவு இணையத்தளத்தை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE&diff=544959ஆளுமை:கமலா நாகேந்திரா2022-12-08T08:44:50Z<p>Tharsiga: </p>
<hr />
<div><br />
[[படிமம்:{{ஆளுமை|<br />
பெயர்=கமலநாயகி| <br />
தந்தை=செல்லத்துரை| <br />
தாய்=தங்கம்மா| <br />
பிறப்பு=1942.07.09| <br />
இறப்பு=2021.09.30| <br />
ஊர்=யாழ்ப்பாணம்| <br />
வகை=சட்டத்தரணி| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
[[படிமம்:kamalaNagenra.jpg|300px]]<br />
'''கமலா நாகேந்திரா''' (1942.07.09-2021.09.30)மலேசியாவில் பிறந்த அல்வாய் பருத்திதுறையை வசிப்பிடமாக கொண்டவர். சட்டத்தரணி, விரிவுரையாளர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் தங்கம்மா. பெரதேனியா பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணி பட்டத்தை பெற்றார். கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம் மற்றும் சட்டக்கல்லூரியின் சிரேஸ்ரவிரிவுரையாளர். <br />
Matrimonial Property and Gender inequality - A Study of Thesawalamai எனும் நூலை எழுதியுள்ளார்.<br />
குறிப்பு : மேற்படி பதிவு இணையத்தளத்தை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF&diff=544948ஆளுமை:கௌரிசங்கரி2022-12-08T08:31:58Z<p>Tharsiga: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கௌரிசங்கரி| <br />
தந்தை=சண்முகசுந்தரம்| <br />
தாய்=யமுனாதேவி| <br />
பிறப்பு=1955.10.29| <br />
இறப்பு=2021.08.23 | <br />
ஊர்=யாழ்ப்பாணம்| <br />
வகை=சட்டத்தரணி| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
[[படிமம்:GOWRISANGARI.jpg|300px]]<br />
'''கௌரிசங்கரி, தவராஜா''' (1956.09.07) யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தை சண்முகசுந்தரம்; தாய் யமுனாதேவி. ஆரம்ப கல்வியை அருநோதயா கல்லூரியிலும், உயர்கல்வியை மகாஜனா கல்லூரியிலும் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மனிதபிமான வழக்குகளிற்கும், ஆட்கொணர்வு வழக்குகளிற்கும், பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிரான வழக்குகளிற்கும் தலைநகரில் எவ்வித பயமும் இன்றி துணிகரமாக செயற்பட்ட சட்டத்தரணி. பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கை வகித்தார். சட்டப்போராளி என பெயர் பெற்றவர். கடந்த 35 ஆண்டுகளாக இடம்பெற்ற நீதிக்கான இந்தச் சட்டப்போரில் எந்த இடத்திலும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தோற்றுப்போகவில்லை. <br />
<br />
1984.06.14 ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவை திருமணம் செய்து கொண்டார்.<br />
கொரோனா பெரும் தொற்றால் 2021.08.23 அன்று இறைவனடி சேர்ந்தார்.<br />
<br />
குறிப்பு : மேற்படி பதிவு கௌரிசங்கரி அவர்களின் நினைவு மலர் - கௌரி நீதிக்கான குரலை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:KamalaNagenra.jpg&diff=544838படிமம்:KamalaNagenra.jpg2022-12-08T07:58:07Z<p>Tharsiga: </p>
<hr />
<div></div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE&diff=544837ஆளுமை:கமலா நாகேந்திரா2022-12-08T07:56:58Z<p>Tharsiga: " படிமம்:{{ஆளுமை| பெயர்=கமல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</p>
<hr />
<div><br />
[[படிமம்:{{ஆளுமை|<br />
பெயர்=கமலா| <br />
தந்தை=| <br />
தாய்=| <br />
பிறப்பு=| <br />
இறப்பு=| <br />
ஊர்=யாழ்ப்பாணம்| <br />
வகை=சட்டத்தரணி| <br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
[[படிமம்:kamalaNagenra.jpg|300px]]<br />
'''கமலா நாகேந்திரா''' () யாழ்ப்பாணம் <br />
குறிப்பு : மேற்படி பதிவு இணையத்தளத்தை அடிப்படையாகக்கொண்டது.<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]</div>Tharsigahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:GOWRISANGARI.jpg&diff=544794படிமம்:GOWRISANGARI.jpg2022-12-08T06:36:19Z<p>Tharsiga: </p>
<hr />
<div></div>Tharsiga