https://noolaham.org/wiki/api.php?action=feedcontributions&user=Chandra&feedformat=atomநூலகம் - பயனர் பங்களிப்புக்கள் [ta]2024-03-29T15:24:42Zபயனர் பங்களிப்புக்கள்MediaWiki 1.30.0https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&diff=337949அலையும் மனமும் வசதியும் புலமும்2020-01-26T08:13:56Z<p>Chandra: /* {{Multi|வாசிக்க|To Read}} */</p>
<hr />
<div>{{நூல்|<br />
நூலக எண் = 72316 |<br />
வெளியீடு = [[:பகுப்பு:2019|2019]].. |<br />
ஆசிரியர் = [[:பகுப்பு:சந்திரவதனா|சந்திரவதனா]] |<br />
வகை = தமிழ்ச் சிறுகதைகள்|<br />
மொழி = தமிழ் |<br />
பதிப்பகம் = [[:பகுப்பு:மனஓசை பதிப்பகம்|மனஓசை பதிப்பகம்]] |<br />
பதிப்பு = [[:பகுப்பு:2019|2019]] |<br />
பக்கங்கள் = 116 |<br />
}}<br />
<br />
=={{Multi|வாசிக்க|To Read}}==<br />
<br />
<!--pdf_link-->* [http://noolaham.net/project/724/72316/72316.pdf அலையும் மனமும் வதியும் புலமும்] {{P}}<!--pdf_link--><br />
<br />
<br />
[[பகுப்பு:2019]]<br />
<br />
[[பகுப்பு:சந்திரவதனா]][[பகுப்பு:மனஓசை பதிப்பகம்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE&diff=262196ஆளுமை:கவிதா2018-01-16T22:21:55Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கவிதா| <br />
தந்தை=கணபதிப்பிள்ளை|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நயினாதீவு|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கவிதா குறிப்பிடத்தக்க ஈழத்துப் பெண் எழுத்தாளர். இவரது இயற்பெயர் நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை. முதுமானிப் பட்டதாரி. இவர் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவர். 'வாழ்க்கையின் ரகசியம்' என்ற முதல் சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். இவரது கதைகள் கலைச் செல்வி, வீரகேசரி, மலர், இலங்கை வானொலி போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இவரது கணவர், வேதாந்தி என்ற பெயரில் ஈழ எழுத்துலகில் பிரபல்யமான ஜனுப் சேகு இஸ்ஸதீன்.<br />
<br />
இவர் 'யுகங்கள் கணக்கல்ல' என்ற சிறுகதைத்தொகுப்பையும், 'கனவுகள் வாழ்கின்றன' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கவிதா|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|10174|31}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE&diff=262195ஆளுமை:கவிதா2018-01-16T22:19:24Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கவிதா| <br />
தந்தை=<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கவிதா குறிப்பிடத்தக்க ஈழத்துப் பெண் எழுத்தாளர். இவரது இயற்பெயர் நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை. முதுமானிப் பட்டதாரி. இவர் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவர். 'வாழ்க்கையின் ரகசியம்' என்ற முதல் சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். இவரது கதைகள் கலைச் செல்வி, வீரகேசரி, மலர், இலங்கை வானொலி போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இவரது கணவர், வேதாந்தி என்ற பெயரில் ஈழ எழுத்துலகில் பிரபல்யமான ஜனுப் சேகு இஸ்ஸதீன்.<br />
<br />
இவர் 'யுகங்கள் கணக்கல்ல' என்ற சிறுகதைத்தொகுப்பையும், 'கனவுகள் வாழ்கின்றன' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கவிதா|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|10174|31}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE&diff=262194ஆளுமை:கவிதா2018-01-16T22:15:07Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கவிதா| <br />
தந்தை=<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கவிதா குறிப்பிடத்தக்க ஈழத்துப் பெண் எழுத்தாளர். இவரது இயற்பெயர் நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை. முதுமானிப் பட்டதாரி. இவர் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவர். வாழ்க்கையின் ரகசியம்' என்ற முதல் சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். இவரது கதைகள் கலைச் செல்வி, வீரகேசரி, மலர், இலங்கை வானொலி போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இவரது கணவர், வேதாந்தி என்ற பெயரில் ஈழ எழுத்துலகில் பிரபல்யமான ஜனுப் சேகு இஸ்ஸதீன்.<br />
<br />
இவர் யுகங்கள் கணக்கல்ல என்ற சிறுகதைத்தொகுப்பும், கனவுகள் வாழ்கின்றன என்ற நாவலும் எழுதியுள்ளார்.<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கவிதா|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|10174|31}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=184079ஆளுமை:நகுலேஸ்வரி, சிவநாதன்2016-07-02T05:36:15Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=நகுலேஸ்வரி, சிவநாதன் |<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1961.02.04|<br />
இறப்பு=|<br />
ஊர்=யாழ்ப்பாணம்|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
<br />
நகுலேஸ்வரி (பி. 1961, பெப்ரவரி 04) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர்களுக்கான பாடல்கள், செயல்நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்| 1741|52-59}}<br />
<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=184078ஆளுமை:நகுலா, சிவநாதன்2016-07-02T05:35:13Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=நகுலா சிவநாதன்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=சிறுப்பிட்டி|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
நகுலா சிவநாதன் ஓர் ஆசிரியரும், எழுத்தாளருமாவார். இவர் புத்தூருக்கும் நீர்வேலிக்கும் இடையில் உள்ள சிறுப்பிட்டி எனும் ஊரை பிறப்பிடமாகவும், 1980ஆம் ஆண்டுகளில் புலம் பெயர்ந்து ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டவராவார். இவர் இதுவரை மாணவர் கல்வி பாடத்திட்டங்கள் பற்றியும் தாய் சேய் பற்றிய உளவியல் கட்டுரைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|512-513}}<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&diff=184077ஆளுமை:தையல்நாயகி, சுந்தரம்2016-07-02T05:34:40Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தையல்நாயகி சுந்தரம்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1959.05.04|<br />
இறப்பு=|<br />
ஊர்=திருநெல்வேலி|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சு. தையல்நாயகி (1959.04.05 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவர் தனது தாயாரிடமே நாதஸ்வர இசையை முழுமையாக கற்றுத் தேர்ந்தார். கல்வியங்காடு சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தில் இவரது நாதஸ்வர அரங்கேற்றம் நடைப்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தாயாரோடும் ஏனைய குழுக்களுடனும் இணைந்து பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும்கூட தன் திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.<br />
<br />
2001ஆம் ஆண்டு சுவிஸ் பாசல் அம்மன் ஆலயம் இவருக்கு ''நாதஸ்வர சக்கரவர்த்தி'' என்னும் பட்டத்தையும் 2003ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயம் ''ஸ்வரதிலக பூபதி'' என்னும் பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்துள்ளது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|131}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&diff=184076ஆளுமை:தையல்நாயகி, சிவஞானம்2016-07-02T05:34:18Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தையல்நாயகி சிவஞானம்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1930.04.19|<br />
இறப்பு=|<br />
ஊர்=வட்டுக்கோட்டை|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
தையல்நாயகி சிவஞானம் (1930.04.19 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் தனது 08ஆவது வயதிலிருந்து இசை பயில ஆரம்பித்து செல்லத்துரை, வைத்தியநாதஐயர், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தன்குட்டி, கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் பயின்றார்.<br />
<br />
சத்தியவான் சாவித்திரி, மங்கையற்கரசி, ஆயிரம் தலை வணங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகிய நாடகங்களை இவர் எழுதி மேடையேற்றியதோடு காரைநகர் ஶ்ரீ சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரா தேவஸ்தானத்தில் பண்ணிசை வகுப்புக்களை நடாத்தியுள்ளார்.<br />
<br />
இவரது கலைச்சேவையை பாராட்டி 2005ஆம் ஆண்டில் காரைநகர் கலாசார சபையினால் ''கலைஞான சுரபி'' என்ற பட்டத்தையும், காரை மத்தி கிராம பொது அமைப்பினால் 2003ஆம் ஆண்டில் 'சிவப்பணி நாயகி' பட்டமும் வழங்கப்பெற்றார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|15444|71}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&diff=184074ஆளுமை:தையல்நாயகி, கோபால்2016-07-02T05:33:43Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தையல்நாயகி கோபால்|<br />
தந்தை=கோபால்|<br />
தாய்=முத்துலட்சுமி|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=கல்வியங்காடு|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
தையல்நாயகி கோபால் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவர் தனது தாயார் முத்துலட்சுமி அவர்களிடமே நாதஸ்வரத்தை கற்றுக்கொண்டார். இவர் 2001ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும், 2003ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயத்திலும் கச்சேரிகளை நடாத்தி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.<br />
<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|560}}<br />
<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%AE.&diff=184072ஆளுமை:தேவகௌரி, ம.2016-07-02T05:30:50Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தேவகௌரி|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=கிளிநொச்சி|<br />
வகை=ஊடகவியலாளர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
தேவகௌரி, ம. கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் கிளிநொச்சியிலேயே கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலைமாணியானார். தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்காக இவர் மேற்கொண்ட ஆய்வு ''எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்'' என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது.<br />
<br />
இவர் தனது பத்திரிகைத் தொழிலை வீரகேசரியிலேயே ஆரம்பித்தார். இவர் கலகத் தொணிகளில் தமது கருத்துக்களைப் பரப்பும் இலக்கியவாதிகள், சமூகத் தொண்டர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று பேட்டிகளை எடுத்து வாசகர்களுக்குத் தருகின்றார். இலங்கை பத்திரிகையாளர் சங்கச் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். <br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:தேவகௌரி, ம.|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|13958|154-159}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&diff=184069ஆளுமை:தார்சீலம்மா, பர்னாந்து2016-07-02T05:29:05Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தார்சீலம்மா|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=மன்னார்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
தார்சீலம்மா பர்னாந்து மன்னார், முருங்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். <br />
முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினராக கடமையாற்றிய இவர் திருந்திய உள்ளம் நாடகத்தில் குணசித்திர நடிகையாக நடித்துள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|16379|54}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81&diff=183944ஆளுமை:தவமணிதேவி, கார்த்திகேசு2016-06-25T19:08:06Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தவமணி தேவி|<br />
தந்தை=கார்த்திகேசு|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=2001.02.10|<br />
ஊர்=இணுவில்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
தவமணி தேவி ஒரு நடிகை ஆவார். யாழ்ப்பாணத்தில் இணுவிலில் பிறந்து கொழும்பில் வளர்ந்தவர். இவரின் தந்தை கார்த்திகேசு, ஒரு பிரபலமான வழக்கறிஞர். பெற்றோரின் விருப்பப்படி இவர் சிறு வயதிலேயே சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|134 -135}}<br />
{{வளம்|7490|109-113}}<br />
<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF விக்கிப்பீடியா]<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=183943ஆளுமை:தயாளினி, செந்தில்நாதன்2016-06-25T19:07:18Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தயாளினி|<br />
தந்தை=செந்தில்நாதன்|<br />
தாய்=|<br />
பிறப்பு=1974.05.11|<br />
இறப்பு=|<br />
ஊர்=நயினாதீவு|<br />
வகை=கல்வியியலாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
தயாளினி, செந்தில்நாதன் (1974.05.11 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த கல்வியியலாளர். 2000இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு வலிகாமம் வலய சைவ சமய செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் Dip in Temple Art, Dip in Saivasiddhanta, Dip in Education எல்லாவற்றிலும் 1ஆம் வகுப்பில் சித்தியடைந்துள்ளார். இவர் சைவ சித்தாந்தமும் கலையும் எனும் நூலையும் எழுதியுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|16946|60}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&diff=183942ஆளுமை:தமிழரசி, சிவபாதசுந்தரம்2016-06-25T19:06:20Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தமிழரசி சிவபாதசுந்தரம்|<br />
தந்ததை=ஆறுமுகம்|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=புங்குடுதீவு|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
தமிழரசி சிவபாதசுந்தரம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் தனது தந்தையாரைப் போல சிறுவயது முதல் தமிழ்மொழி, ஈழவரலாறு, சமயம், இசை, நாட்டியம், ஓவியம் என்று பல விடயங்கள் பற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.<br />
<br />
இவர் ''திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி'' என்ற நூலை லண்டனில் வெளியிட்டதோடு ஈழவரலாறு பற்றியும் ஒரு நூலை எழுதியிருக்கிறார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|11649|248A}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&diff=183940ஆளுமை:தங்கம்மா, அப்பாக்குட்டி2016-06-25T19:04:27Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தங்கம்மா|<br />
தந்தை=அப்பாக்குட்டி|<br />
தாய்=தையற்பிள்ளை|<br />
பிறப்பு=1925.01.07|<br />
இறப்பு=2008.06.15|<br />
ஊர்=தெல்லிப்பழை|<br />
வகை=சமூக சேவையாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
தங்கம்மா அப்பாக்குட்டி (1925.01.07 - 2008.06.15) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த எழுத்தாளராவார். இவரது தந்தை அப்பாக்குட்டி; தாய் தையற்பிள்ளை. அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார். 1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.<br />
<br />
"பண்டிதை" என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் தொடங்கினார். தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார். தெல்லிப்பழையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயில் நிர்வாகத் தனாதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் 1977ம் ஆண்டு ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டதோடு சித்திரத் தேரும் சிறப்பாக உருவாக்கப்பட்டது. அவை மட்டுமன்றி மண்டபங்களும், அறச்சாலைகளும், நந்தவனமும், தீர்த்தத் தடாகமும் என சிறந்த அமைப்புக்களோடு ஆலயத்தை ஒரு சமூகப்பணியின் நிறுவனமாகவும் உருவாக்கினார். இவ்வாறு பல சமய சமூகப் பணிகளைச் செய்துள்ளார். <br />
<br />
பெண்மைக்கு இணையுண்டோ?, வாழும் வழி ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளதோடு செஞ்சொற் செம்மணி , சிவத்தமிழ் செல்வி, சைவ தரிசினி, திருவாசகக் கொண்டல், திருமுறைச் செல்வி, சிவமயச் செல்வி, சிவஞான வித்தகர், துர்க்கா துரந்தரி, செஞ்சொற்கொண்டல், திருமொழி அரசி, தெய்வத் திருமகள் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார். <br />
<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:தங்கம்மா அப்பாக்குட்டி|இவரது நூல்கள்]]<br />
<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]<br />
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95 தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி சி. சுதர்சன்]<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|523}}<br />
{{வளம்|1950|01-08}}<br />
{{வளம்|13844|111-115}}<br />
{{வளம்|6572|143-148}}<br />
{{வளம்|15444|28}}<br />
{{வளம்|1776|02-03}}<br />
{{வளம்|2071|30-31}}<br />
{{வளம்|16946|46}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&diff=183939ஆளுமை:தங்கரத்தினம், கந்தையா2016-06-25T19:03:44Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தங்கரத்தினம்|<br />
தந்தை=கந்தையா|<br />
தாய்=|<br />
பிறப்பு=1935.06.08|<br />
இறப்பு=1999.04.09|<br />
ஊர்=சித்தங்கேணி|<br />
வகை=கல்வியியலாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
தங்கரத்தினம், கந்தையா (1935.06.08 - 1999.04.09) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த கல்வியியலளர். இவரது தந்தை கந்தையா. 1969இல் சைவப் புலவர் பட்டம் பெற்ற இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் 1985 - 1995 காலப்பகுதிகளில் சைவப் புலவர் சங்கத்தின் பொருளாளராகவும் பணி புரிந்துள்ளார். நகுலன் என்ற புனைபெயரில் கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். இவர் சைவ சித்தாந்த நல்லறிஞர், சைவ சித்தாந்த வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|16946|54}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&diff=183938ஆளுமை:தங்கலட்சுமி, செல்லத்துரை2016-06-25T19:02:40Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தங்கலட்சுமி செல்லத்துரை|<br />
தந்தை=செல்லத்துரை|<br />
தாய்=|<br />
பிறப்பு=1935.10.29|<br />
இறப்பு=|<br />
ஊர்=வட்டுக்கோட்டை|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
தங்கலட்சுமி செல்லத்துரை (1935.10.29 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர்; இசையாசிரியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்று பின்னர் இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீதத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார்.<br />
<br />
1974 முதல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இசை ஆசிரியையாக பணியாற்றிய இவர் யாழ்ப்பாணம் ரசிகரஞ்சனசபா அரங்கில் தனது முதலாவது அரங்கேற்றத்தை நிகழ்த்தியதோடு நாட்டின் பல பாகங்களிலும் இசைக் கச்சேரிகளை நடாத்தி சிறந்த சாஸ்திர இசை பாடகியாகத் திகழ்ந்துள்ளார். 2005ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை இவரின் கலைச் சேவையைப் பாராட்டி ''கலைஞானச்சுடர்'' விருது வழங்கி கௌரவித்துள்ளது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|92}}<br />
{{வளம்|12940|1-5}}<br />
{{வளம்|15444|69}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&diff=183937ஆளுமை:தங்கேஸ்வரி, கதிராமன்2016-06-25T19:02:05Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=தங்கேஸ்வரி, க.|<br />
தந்தை=கதிராமன்|<br />
தாய்=திருமஞ்சனம்|<br />
பிறப்பு=1952.02.26|<br />
இறப்பு=|<br />
ஊர்=கன்னங்குடா, மட்டக்களப்பு|<br />
வகை=கல்வியியலாளர்|<br />
புனைபெயர்=கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி|<br />
}}<br />
<br />
க. தங்கேஸ்வரி மட்டக்களப்பின் கன்னங்குடாவில் கதிராமன், திருமஞ்சனம் தம்பதியரின் மகளாக 1952 பெப்ரவரி, 26ல் பிறந்தார். ஆரம்ப கல்வியை கன்னங்குடா மகாவித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆர். கே. எம் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியிலும் கற்ற இவர் கழனிப் பல்கலைக் கழக பீ. ஏ. தொல்லியல் சிறப்புப் பட்டதாரியுமாவார். <br />
<br />
இவர் இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார். <br />
<br />
ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், 1992 – 1995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். <br />
<br />
கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களில் எழுதி வரும் இவரின் முதலாவது ஆக்கம் 1972ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது. இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார்.<br />
<br />
புராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்துவரும் இவர் விபுலானந்தர் தொல்லியல், குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு கலைவளம் முதலான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3771|137-138}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]<br />
<br />
<br />
<br />
==வெளி இணைப்பு==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D க. தங்கேஸ்வரி]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&diff=183935ஆளுமை:ஞானமணி, செல்லையா2016-06-25T19:00:43Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஞானமணி செல்லையா|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=திருநெல்வேலி|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
செ.ஞானமணி யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த நடனக் கலைஞர். நடன ஆசிரியர் ஏரம்பு சுப்பையாவிடம் நடனக் கலையின் நுணுக்கங்களை கற்றறிந்துகொண்டார். இவர் தனது இல்லத்தில் ''பாரதி கலான்றம்'' என்ற நடனப்பள்ளியைக் ஸ்தாபித்து பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி வந்தார். இது எழுபது எண்பதுகளில் யாழ்ப்பாண மண்ணில் பிரபல்யம் பெற்ற நடனப்பள்ளியாகும். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமய கலாசார திணைக்களம் இவருக்கு தேசிய விருதான ''கலாபூஷணம்'' விருதினை அளித்துள்ளது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|144}}</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&diff=183934ஆளுமை:ஞானமணி, செல்லையா2016-06-25T19:00:07Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஞானமணி செல்லையா|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=திருநெல்வேலி|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
செ.ஞானமணி யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த நடனக் கலைஞர். நடன ஆசிரியர் ஏரம்பு சுப்பையாவிடம் நடனக் கலையின் நுணுக்கங்களை கற்றறிந்துகொண்டார். இவர் தனது இல்லத்தில் ''பாரதி கலான்றம்'' என்ற நடனப்பள்ளியைக் ஸ்தாபித்து பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி வந்தார். இது எழுபது எண்பதுகளில் யாழ்ப்பாண மண்ணில் பிரபல்யம் பெற்ற நடனப்பள்ளியாகும். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமய கலாசார திணைக்களம் இவருக்கு தேசிய விருதான ''கலாபூஷணம்'' விருதினை அளித்துள்ளது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|144}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=183933ஆளுமை:ஞானகுமாரி, சிவநேசன்2016-06-25T18:59:44Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஞானகுமாரி சிவநேசன்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1944.12.14|<br />
இறப்பு=|<br />
ஊர்=உடுவில்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஞானகுமாரி சிவநேசன் (1944.12.14 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். வி. உருத்திராபதி, என். சண்முகரத்தினம், ஏ. ஜி.ஐயாக்கண்ணுதேசிகர், எம். ஏ. கல்யாண கிருஷ்ணபாகவதர் ஆகியோரிடம் இசைக் கலையைப் பயின்ற இவர் இசை ஆசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் பணியாற்ரியுள்ளார். இவர் பல இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளதோடு நாட்டிய அரங்கேற்றப் பாடகராகவும் ஒலிப்பேழைப் பாடகராகவும் விளங்கினார். <br />
<br />
இவரது இசை ஆளுமையைக் கெளரவித்து சங்கீத கலாவித்தகர், சங்கீத ரத்தினம், கலைஞானகேசரி, கலாபூஷணம் ஆகிய பட்டங்களும் 2011ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. <br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|15444|68}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=183932ஆளுமை:மேரி அகத்தா ஜெயபாக்கியம், நடேசன்2016-06-25T08:23:02Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயா நடேசன்|<br />
தந்தை=ஜோசப் சின்னத்துரை|<br />
தாய்=மேரி திரேசா அமிர்தவல்லி|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நவாலி|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஜெயா நடேசன் யாழ்ப்பாணம், நவலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஜோசப் சின்னத்துரை; தாய் மேரி திரேசா அமிர்தவல்லி. இவர் தனது கல்வியை நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் நெடுந்தீவு சென். சவேரியர் பாடசாலையிலும் நெடுந்தீவு திருக்குடும்பம் கன்னியர் மடம் பாடசாலையிலும் திருநெல்வேலி அரசினர் விவசாயப் பாடசாலையிலும் கற்றார். பின் நெடுந்தீவு கன்னியர் மடம் பாடசாலையின் பகுதிநேர ஆசிரியராகக் கடமையாற்றினர். <br />
<br />
புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்ற இவர் 1922ஆம் ஆண்டில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவர் முதல் முதலில் எழுதிய ''புலம் பெயர்ந்தது வந்ததினால்'' என்ற கவிதை ''மண்'' சஞ்சிகையில் வெளியானது. ''தாயகச் சமாதானம்'' என்ற நூல் ஒன்றையும் எழுதி வெளியீடு செய்துள்ளார். மேலும் ''நெஞ்சம் இனிக்கிறதே பிரிவு பொய்யாகப் போகதே'' என்ற தலைப்பில் கவிதை எழுதி தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1855|69-71}}<br />
{{வளம்|15514|369}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF,_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&diff=183928ஆளுமை:ஜெயமணிதேவி, ஐயாத்துரை2016-06-25T07:42:05Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயமணிதேவி ஐயாத்துரை|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1943.01.23|<br />
இறப்பு=|<br />
ஊர்=கல்வியங்காடு|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
ஜெயமணிதேவி ஐயாத்துரை (1943.01.23 - ) யாழ்ப்பாணம், கல்வியங்காட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை ஐயாத்துரை. யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக் கல்லூரியில் பயின்று ''சங்கீத இரத்தினம்'' பட்டத்தைப் பெற்றதோடு வட இலங்கை சங்கீத சபையின் தரம் 6 பரீட்சையில் சித்தி பெற்று 'கலாவித்தகர்' பட்டத்தையும் பெற்றார். 1977ஆம் ஆண்டு இசை ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 2003ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுப் பெற்றார். இவர் வட இலங்கை சங்கீத சபை செயன்முறைப் பரீட்சகராகவும், விடைத்தாள் மதிப்பீட்டாளராகவும், யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவின் செயன்முறைப் பரீட்சை மதிப்பீட்டாளராகவும் பணி புரிந்துள்ளார்.<br />
<br />
இவர் அண்ணாமலை இசைத் தமிழ் மன்றம், இளங்கலைஞர் மன்றம், ரசிகரஞ்சன சபா ஆகியவற்றினூடாக தன் மிருதங்க இசையை வழங்கியுள்ளார். மேலும் பொது நிகழ்வுகள், ஆலய இசைக் கச்சேரிகள், கலை விழாக்கள், பண்ணிசை நிகழ்வுகள், நடன நிகழ்வுகள் ஆகியவற்றிலும் மிருதங்கம் வாசித்துள்ளார். <br />
<br />
2001ஆம் ஆண்டு செங்குத்தா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் வெண்கலப் பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேசக் கலாசாரப் பேரவை ''கலைஞானச் சுடர்'' விருதினை வழங்கியுள்ளது. இவர் ஈழத்தில் மிருதங்க இசைத் துறையில் பட்டம் பெற்ற முதற் பெண்ணாக கருதப்படுகின்றார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|98}}<br />
{{வளம்|15444|105}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&diff=183926ஆளுமை:ஜெயலட்சுமி, நடராஜமூர்த்தி2016-06-25T07:41:24Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயலட்சுமி நடராஜமூர்த்தி|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1940.08.15|<br />
இறப்பு=|<br />
ஊர்=புங்குடுதீவு|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஜெயலட்சுமி நடராஜமூர்த்தி (1940.08.15 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த இசைக் கலைஞர். 1959 - 1963 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழககத்தில் இசை பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் இசை ஆசிரியராக கடமையாற்றினார். க. பொ. த. சாதாரணதர, க. பொ. த. உயர்தர கர்நாடக சங்கீத பரீட்சைகளுக்கும், வட இலங்கை சங்கீத சபை பரீட்சைகளுக்கும் பிரதம பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் இலங்கை வானொலி, ரூபவாகினி ஆகியவற்றில் மெல்லிசை, கர்நாடக இசை நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார்.<br />
<br />
2000ஆம் ஆண்டில் இலண்டன், நியூயோர்க் நாடுகளிலும் 2002ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் இவரது இசைக் கச்சேரிகள் நடைபெற்றுள்ளன. இவரது ஆளுமையையும் இசைச்சேவையையும் பாராட்டி கலையரசு சொர்ணலிங்கத்தின் தலமையில் நடைப்பெற்ற கலைவிழாவில் 'இசைக்குயில்' என்ற பட்டமும் மானிப்பாய் இந்துக் கல்லூரியால் 'இசையரசி' என்ற பட்டமும் கலாபூஷணம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|15444|78-79}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D&diff=183925ஆளுமை:ஜெஸீமா இஸ்மாயில், எம்.ரி.எஸ்.அகமத்2016-06-25T07:36:43Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜெஸீமா இஸ்மாயில்|<br />
தந்தை= எம்.ரி.எஸ்.அகமத்|<br />
தாய்=பரீனா|<br />
பிறப்பு=1935.09.21|<br />
இறப்பு=|<br />
ஊர்=சாய்ந்தமருது|<br />
வகை=சமூக சேவையாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
ஜெஸீமா இஸ்மாயில் (1935.09.21 - ) சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை என்.ரி.எஸ்.அகமத்; தாய் பரீனா. ஆரம்ப வகுப்பிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை கொழும்பு சென். பிரிட்ஜட்ஸ் கல்லூரியில் பயின்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பீ. ஏ. பட்டத்தையும், மாக்கில் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும், சிட்னி பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். 32 வருட ஆசிரிய சேவையில் 13 வருடங்கள் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அதிபராக கடமையாற்றினார். <br />
<br />
இலங்கை தேசிய ஆணைக்குழுத் தலைவர், திறந்த பல்கலைக்கழகத்தின் ஆளுநர் பேரவை உறுப்பினர், இலங்கை அபிவிருத்தி ஆய்வுக்கான மார்கா நிறுவனத்தின் ஆளுநர், மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் உதவி தர்ம நிதியத்தின் அறங்காவல் குழு உறுப்பினர், தேசிய கல்வி நிறுவனத்தின் புலமை விவகாரக் குழு உறுப்பினர், களனிப்பல்கலைக்கழக நுண்கலைப்பீட நிர்வாக சபை உறுப்பினர், இலங்கை கல்வி மேம்பாட்டுக் கழகத் தலைவர், வெளிநாட்டுப் பட்டத்தாரிகள் இலங்கையில் மேற்கொண்டு வரும் அராய்ச்சிகளுக்கும் கற்கைக்குமான ஆலோசகர், அவற்றின் மேற்பர்வையாளர், பாடவிதானம் மற்றும் போதனைகளுக்கான உலகப் பேரவை உறுப்பினரெனப் பொறுப்புக்களை ஏற்று கல்வி மேம்பாட்டிற்குப் பணியாற்றி வரும் இவர் ஐ.நா.சபையின் கல்வி, விஞ்ஞான கலாசார அமைப்பின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். <br />
<br />
அநேக வெளியீடுகளில் இவர் எழுதியுள்ள கல்வி, பெண்கள், சிறார்கள், மனித உரிமைகள், இஸ்லாம், தலமைத்துவப்பண்பு, இளைஞர் விவகாரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் ஆழமும் அர்த்தமும் கொண்டவை ஆகும். அளப்பரிய இவரின் பன்முகத் தொண்டுகளைப் பாராட்டும் வகையில் அளிக்கப் பெற்ற ஜனாதிபதி தேசபந்து விருது சிறந்த கல்வியாலருக்கான லயன் கழக விருது கல்விச் சாதனையாளருக்கான சொன்டா பெண்கள் அமைப்பின் விருது என்பன இவரது தன்னலமற்ற சேவைக்குச் சான்றாக விளங்குகின்றது. <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1950|26-32}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&diff=183924ஆளுமை:ஜெயந்தி2016-06-25T07:30:06Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயந்தி|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1945.01.06|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
<br />
ஜெயந்தி (பி.1945, ஜனவரி 06) ஓர் சிறந்த நடிகை. இவர் நாடக மேதை சுகைர் ஹமீட் அவர்களின் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றார். இவர் வானொலி, மேடை போன்ற கலைத்துறையை தொடர்ந்து வருகிறார். <br />
தேசிய நாடக விழாவிலும் சிறந்த நடிகையாக விருது பெற்றவர். இவர் வில்லிசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வருகின்றார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|196}}<br />
<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*<br />
[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88) விக்கிபீடியா]<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&diff=183921ஆளுமை:ஜெயகெளரி, அப்புக்குட்டி2016-06-25T07:28:59Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜெயகெளரி|<br />
தந்தை=அப்புக்குட்டி|<br />
தாய்=கல்யாணி|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=தெமட்டகொடை|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
<br />
ஜெயகெளரி ஒரு நடிகை ஆவார். கொழும்பு, தெமட்டகொடையைச் சேர்ந்தவர். <br />
தமிழ் நாடகத்தில் நடித்துவரும் மூத்த நடிகையுமாவார். தந்தை பெயர் அப்புக்குட்டி, தாய் பெயர் கல்யாணி .இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படம் "சமுதாயம்" கதாநாயகி.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|127-129}}<br />
<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*<br />
http://www.thinakaran.lk/vaaramanjari/2009/11/08/?fn=f0911085&p=1<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE)&diff=183920ஆளுமை:ஜெகதீஸ்வரி, நாதன் (தம்பிலுவில் ஜெகா)2016-06-25T07:28:38Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜெகதீஸ்வரி, நாதன் (தம்பிலுவில் ஜெகா)|<br />
தந்தை=சபாரெத்தினம்|<br />
தாய்=நாகமணி|<br />
பிறப்பு=1960.04.23|<br />
இறப்பு=|<br />
ஊர்=தம்பிலுவில், அம்பாறை|<br />
வகை=கல்வியியலாளர்|<br />
புனைபெயர்=தம்பிலுவில் ஜெகா|<br />
}}<br />
<br />
தம்பிலுவில் ஜெகா எனும் புனை பெயருடைய ஜெகதீஸ்வரி நாதன் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தம்பிலுவில் கிராமத்தில் சபாரெத்தினம், நாகமணி தம்பதியரின் மகனாக 1960 ஏப்ரல், 23ல் பிறந்தார். கலைமாணி பீ.ஏ. பட்டதாரியான இவர் ஆசிரியையாக பணி புரிந்தவர் என்பதோடு ஈழத்துக் கவிஞருமாவார். <br />
<br />
கவிக்கோகிலம் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இவர் தனது 12 வது வயதில் 'அன்னை" எனும் கவிதை மூலம் எழுதத் தொடங்கினார். 1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'சிறுவர் மலர்’, 'பூவூம்பொட்டும்’, 'வாலிபர் வட்டம்’, 'ஒலிமஞ்சரி’, 'இளைஞர் மன்றம்’ போன்ற வானொலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாயின. <br />
<br />
'கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்த இவரின் கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி, இதயசங்கமம், நிறைமதி போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்ததுடன் பெண் சஞ்சிகையில் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3771|150}}<br />
<br />
<br />
<br />
==வெளி இணைப்பு==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE ஜெகதீஸ்வரி நாதன்]<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D&diff=183919ஆளுமை:ஜுனைதா ஷெரீப், கச்சி மொஹமட்2016-06-25T07:27:14Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=மொஹமட் ஷெரீப்|<br />
தந்தை=கச்சி மொஹமட்|<br />
தாய்=யூசுப் லெப்பை கஜீதா உம்மா|<br />
பிறப்பு=1940.09.15|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
மொஹமட் ஷெரீப், கச்சி மொஹமட் (1940.09.15 - ) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை கச்சி மொஹமட்; தாய் யூசுப் லெவ்வை கஜீதா உம்மா. இவர் ஜுனைதா ஷெரீப் என்ற புனைப்பெயரால் பலராலும் அறியப்பட்டார். அல் நஸார் வித்தியாலயமென பெயர் கொண்ட காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பாடசாலை, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக நியமனம் பெற்றார். <br />
<br />
மட்டக்களப்பில் இயங்கிய நாடக குழுவொன்றில் சேர்ந்து இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவரது மூன்றாம் முறை, சிதைவுகள், சாட்சிகள் இல்லாத சாமத்தில் ஆகியவை தொடர்கதைகளாக தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மேலும் காட்டில் எறித்த நிலா, ஒவ்வாமுனைக் கடிதங்கள், இது நம்ம சொத்து, ஒரு கிராமத்தின் துயில் கலைகிறது ஆகிய நாவல்கள் சிறிலங்கா தேசிய நூலக சேவைகள் சபையின் அனுசரனையுடன் இவரால் எழுதப்பட்டுள்ளன. <br />
<br />
இவருடைய நூல்களுக்காக தேசிய ரீதியாகவும் மற்றும் வட கிழக்கு மாகாண ரீதியாகவும் நான்கு சாகித்திய விருதுகள், இலங்கை அரசின் கலாபூசண விருது, இலக்கிய வித்தகர் விருது உட்பட மேலும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|14522|03-05}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE&diff=183918ஆளுமை:ஜரீனா முஸ்தபா2016-06-25T07:22:49Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜரீனா முஸ்தபா|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஜரீனா முஸ்தபா ஓர் எழுத்தாளர். A to Z Fancy House & Communication உரிமையாளராகவும் நிர்வாகியாகவும் கடமையாற்றும் இவர் 1985இல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட ஓர் முடிவில் ஓர் ஆரம்பம் என்ற நாடகத்தின் எழுத்துலகிற்கு அறிமுகமானார். அன்றிலிருந்து சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என இவரது ஆக்கங்கள் அறுநூறுக்கு மேல் வெளிவந்துள்ளன. இவரது முதலாவது நாவல் ஒரு அபலையின் டயரி ஆகும் அதனைத் தொடர்ந்து ஒரு ராட்சசியின் கதை என்ற நாவலை வெளியிட்டுள்ளர். <br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:ஜரீனா முஸ்தபா, ஏ. சீ.|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|8218|03-07}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D&diff=183917ஆளுமை:ஜயந்திமாலா, அழகு குணசீலன்2016-06-25T07:22:12Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜயந்திமாலா அழகு குணசீலன்|<br />
தந்தை=செல்வநாயகம்|<br />
தாய்=அருளம்மா|<br />
பிறப்பு=1959.06.15|<br />
இறப்பு=|<br />
ஊர்=குருமண்வெளி, மட்டக்களப்பு|<br />
வகை=ஊடகவியலாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
ஜயந்திமாலா கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் குருமண்வெளி எனும் இடத்தில் செல்வநாயகம், அருளம்மா தம்பதியரின் மகளாக 1959 ஜூன், 15ல் பிறந்தார். குருமண்வெளி மெதடிஸ் மிசன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழக கல்வி கலைமாணிப் B.Ed (Hons) பட்டதாரி ஆவார். <br />
<br />
இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கல்விச் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும், ரூபவாஹ்னி செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகளையும் எழுதியுள்ளார். <br />
<br />
இவர் சுவிற்சர்லாந்து தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஐரோப்பாவிலிருந்து வரும் பூகோளம் இணையத்தளப் பத்திரிகையின் ஸ்தாபகர். இவர் இலங்கை வானொலிக் கல்வி நிகழ்ச்சிக்காக ஜப்பானிய விருதையும் பெற்றுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3771|180}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D&diff=183914ஆளுமை:ஜனாபா மஸாஹிரா, இல்யாஸ்2016-06-25T07:21:21Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜனாபா மஸாஹிரா, இல்யாஸ் |<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1934|<br />
இறப்பு=|<br />
ஊர்=ஹட்டன்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
ஜனாபா மஸாஹிரா, இல்யாஸ் (பி. 1934) ஓர் பாடகியாவார். ஹட்டனை சேர்ந்த இவர் 1500 இற்கும் மேற்பட்ட இஸ்லாமிய கீதங்களைப் பாடியுள்ளார். இசைக்குயில், செளதுல் அந்தலீப் (இசைக் கோகிலம்) போன்ற பட்டங்கள் பெற்றவர்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1675|40-41}}<br />
<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&diff=183913ஆளுமை:ஜசிந்தா, செல்வரத்தினம்2016-06-25T07:20:47Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=ஜசிந்தா செல்வரத்தினம்|<br />
தந்தை=செல்வரத்தினம்|<br />
தாய்=|<br />
பிறப்பு=1961.12.08|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=ஓவியர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
செ.ஜசிந்தா (1926.12.08 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செல்வரத்தினம். இவர் வேம்படி மகளிர் கல்லூரியில் க.பொ.த. உயர்தர வகுப்பில் உயிரியல் படித்த மாணவியாவார்.<br />
<br />
இயற்கை எழில் காட்சிகளையும், சினிமா நட்சத்திரங்களின் படங்களையும் வரைந்து வந்த இவர் பின்னர் தத்ரூபமான உயிர் ஓவியங்களை வரைந்ததோடு ஆலயங்களின் திரைச்சீலைகளையும் வரைந்து வரலானார். எண்ணாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்து சாதனை படைத்திருக்கும் இப் பெண் ஓவியர் கனடா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, லண்டன் ஆகிய நாடுகளிலுள்ள இந்து ஆலயங்களுக்கு வசந்த மண்டப திரைச்சீலைகளை வரைந்து அனுப்பியுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|197}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&diff=183912ஆளுமை:சௌந்தரவல்லி, தர்மலிங்கம்2016-06-25T07:20:16Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சௌந்தரவல்லி தர்மலிங்கம்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1945.11.05|<br />
இறப்பு=|<br />
ஊர்=சங்கத்தானை|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சௌந்தரவல்லி தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளை அவர்களிடம் ஆரம்ப இசையைப் பயின்ற இவர் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் பயின்று கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராக கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முதலான இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|15444|68}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&diff=183909ஆளுமை:செல்வநாயகி, கோபால்2016-06-25T07:17:46Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=செல்வநாயகி கோபால்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=கல்வியங்காடு|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
<br />
செல்வநாயகி கோபால் ஓர் தவில் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவர் மாமனார் ஏஸ். முருகையாவிடம் நாதஸ்வரத்தை கற்றார். இவர் நாதஸ்வரத் தவில் கச்சேரிகளை 2001ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும், 2003ஆம் ஆண்டு சுவிஸ் முருகன் ஆலயத்திலும் நடாத்தி பாராட்டுக்களைப் பெற்றுள்ளவர்.<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|580}}<br />
<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=183908ஆளுமை:செல்வநாயகி, உதயகுமார்2016-06-25T07:17:30Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=செல்வநாயகி உதயகுமார்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1963.08.02|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
உ.செல்வநாயகி (1963.08.02 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட தவில் இசைக் கலைஞர். இவர் தனது மாமனாரான சங்கரப்பிள்ளை முருகையாவிடம் தவில் கலையை நிறைவாகக் கற்றுத்தேறியவராவார். முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாக இவர் இக் கலையை தொழில் ரீதியாக பேணி செயற்பட்டு வருகின்றார். <br />
<br />
ஈழத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகள் பலவற்றிற்கும் சென்று தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரும் இவரை சுவிஸ் பாசல் ஆலய நிர்வாகம் ''தவில் தென்றல்'' என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் 2003ஆம் ஆண்டும் இவரை சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் இருக்கும் முருகன் கோவில் தேவஸ்தானத்தினர் கௌரவித்து ''லயஞான பூபதி'' என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்துள்ளனர்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|136}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=183907ஆளுமை:சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரன்2016-06-25T07:17:06Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சுந்தரேஸ்வரி ஜெயக்குமாரன்|<br />
தந்தை=முருகேசு|<br />
தாய்=|<br />
பிறப்பு=1949.06.19|<br />
இறப்பு=|<br />
ஊர்=நயினாதீவு|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சுந்தரேஸ்வரி ஜெயக்குமாரன் (1949.06.19 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வீணை இசைக் கலைஞர். இவரது தந்தை முருகேசு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசையைப் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவரான இவர் யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் விரிவுரையாளரகப் பணியாற்றியுள்ளார். <br />
<br />
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பலமுறை வீணைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ள இவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தனது இசைக் கச்சேரியை ஈழத்தின் பல பாகங்களிலும் நிகழ்த்தியுள்ளார். இராமநாதன் நுண்கலைப்பீடம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் முயற்சியில் மற்றவர்களோடு இணைந்து செயற்பட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் வீணை இசை வகுப்புக்களை நடாத்தி வரும் இவரது கலைப்பணியைப் பாராட்டி 2002ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை ''கலைஞானச்சுடர்'' விருது வழங்கி கௌரவித்துள்ளது. <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|114}}<br />
{{வளம்|15444|66}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=183906ஆளுமை:சுந்தராம்பாள், பாலச்சந்திரன்2016-06-25T07:16:46Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சுந்தராம்பாள் பாலச்சந்திரன்|<br />
தந்தை=கார்த்திகேசு|<br />
தாய்=அன்னப்பிள்ளை|<br />
பிறப்பு=1960.05.22|<br />
இறப்பு=|<br />
ஊர்=மல்லாவி|<br />
வகை= எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சுந்தராம்பாள் பாலச்சந்திரன் (1960.05.22 - ) யாழ்ப்பாணம், மல்லாவியைச் சேர்ந்த எழுத்தாளரெ. இவரது தந்தை கார்த்திகேசு; தாய் அன்னப்பிள்ளை. மல்லவி மத்திய கல்லூரியிலும் இராமநாதன் பெண்கள் கல்லூரியிலும் கல்வ்சி பயின்ற இவர் பின் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து தமிழ்மணிப் புலவர் பட்டம் பயின்று முதல் த்ரத்தில் சித்தி அடைந்துள்ளார். இவரது முதல் ஆக்கமான ''இசையும் கதையும்'' என்ற நாடகம் 1998ஆம் ஆண்டில் இலண்டனில் இயங்கி வரும் ஐ.பி.சி. வானொலியில் ''ஓ நெஞ்சே மறவாதே'' என்னும் தலைப்பில் ஒளிபரப்பானது. <br />
<br />
இவர் இதுவரை ஏறக்குறைய 25 சிறுகதைகள், 8 கட்டுரைகள், 1 நாடகம், 20 இசையும் கதையும், 12 உறுங்கதைகள் என்பனவற்றைப் படைத்துள்ளார். அவர்றுள் அருணி வருவாளா என்ற சிறுகதை' தமிழ்ச்செல்வி என்ற நாடகம் போன்றவை பரிசுகளைப் பெற்றுள்ளன. <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1741|76-79}}<br />
{{வளம்|1855|66-68}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&diff=183711ஆளுமை:சியாமினி, இராசரத்தினம்2016-06-21T20:47:28Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சியாமினி|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1982.12.08|<br />
இறப்பு=|<br />
ஊர்=அச்சுவேலி|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சியாமினி இராசரத்தினம் (1982.12.08 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைமாணி தமிழ் சிறப்புக்கலை பட்டதாரியும் தமிழ்ப் பண்டிதர் பரீட்சையில் முதலாம் தரத்தில் சித்தி அடைந்தவருமாவார். மனித உரிமைகள் நிலையத்தின் இணைப்பாளராக இவர் கடமையாற்றியுள்ளார். <br />
<br />
ஸஹாரா எனும் புனைபெயரில் எழுதிவரும் இவரது முதலாவது சிறுகதை பாவமா? பாடமா எனும் தலைப்பில் ஞானத்தில் வெளியானது. சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4695|14}}<br />
{{வளம்|16946|73}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF.&diff=183710ஆளுமை:சிவதர்சினி, தி.2016-06-21T20:45:45Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சிவதர்சினி|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=தும்பளை|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சிவதர்சினி, தி. யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் தும்பளை சைவப்பிரகாச மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் தனது உயர் கல்வியை யாழ்ப்பாணம் உயர்தொழில் நுட்ப கல்லூரியில் (HNDA) கற்றுள்ளார். இவர் கவிதை எழுதுதல், வாசித்தல் ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு காணப்பட்டார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|10199|46}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE&diff=183709ஆளுமை:சிவநாயகி, தியாகராசா2016-06-21T20:45:18Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சிவநாயகி தியாகராசா|<br />
தந்தை=தம்பையாப்பிள்ளை|<br />
தாய்=பவளநாயகி|<br />
பிறப்பு=1904.08.03|<br />
இறப்பு=|<br />
ஊர்=தெல்லிப்பழை|<br />
வகை=சமயப் பெரியார்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
சிவநாயகி தியாகராசா (1904.08.03 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவரது தந்தை தம்பையாப்பிள்ளை; தாய் பவளநாயகி. இவர் தனது தந்தையார் தம்பையாப்பிள்ளையிடமே அரிச்சுவடியையும் ஆரம்பக்கல்வியையும் கற்றார். பின்னர் இராமநாதன் பெண்கள் கல்லூரியில் கற்றார்.<br />
<br />
சமய நூல்கள் பலவற்றை வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு. இவரது கன்னிப்படைப்பாக "காரைக்காலம்மையார்" என்ற நூல் வெளியிடப்பட்டது. இவர் 1948, 1981 ஆகிய ஆண்டுகளில் சென்னை சைவசித்தாந்த சமாஜம் நடாத்திய மாகாநாடுகளில் கலந்து உரையாற்றியுள்ளார். இவர் பாடிய தில்லைக்கூத்தன் பக்திப்பாமாலை என்ற நூல் அறிஞர்கள் பலரால் பாராட்டப்பட்டது. இவர் 'பத்திமை மாமணி' என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4413|38-44}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&diff=183708ஆளுமை:சிவமணி, கிருட்டினர்2016-06-21T20:45:03Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சிவமணி|<br />
தந்தை=கிருட்டினர்|<br />
தாய்=செல்லம்மா|<br />
பிறப்பு=1935.11.01|<br />
இறப்பு=|<br />
ஊர்=காரைநகர்|<br />
வகை=கல்வியியலாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சிவமணி, கிருட்டினர் (1935.11.01 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கிருட்டினர்; தாய் செல்லம்மா. 2002இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் அதிபரகவும் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். காரைநகர் சிவகாமியம்மாள் தோத்திரப்பாக்கள், மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய ஆதிவரலாறு முதலான நூல்களை இவர் எழுதியுள்ளதோடு ஆசிரியர் ச. ச. நிலையம், கி.மு.சங்கம், பலநோக்கு கூட்டுறவு சங்கம், புற்றுநோயாளர் சங்கம், கூட்டிப்பிராத்தனைச் சபை முதலான சமய சமூக சேவை மன்றங்களில் பல பதவிகளில் இருந்து சேவை செய்துள்ளார். ஆசிரியமணி எனும் கௌரவப்பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|16946|65}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&diff=183707ஆளுமை:சிவமோகனசுந்தரி, சிவராஜா2016-06-21T20:44:30Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சிவமோகனசுந்தரி|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1972.03.27|<br />
இறப்பு=|<br />
ஊர்=மட்டக்களப்பு|<br />
வகை=கல்வியியலாளர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
சிவமோகனசுந்தரி, சிவராஜா (1972.03.27 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த கல்வியியலாளர். மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ள இவர் இந்து சமய நிறுவனமொன்றில் இணைந்து அறநெறிப் பாடசாலைகளிலும் கற்பித்துள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|17049|50}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81&diff=183706ஆளுமை:சிவயோகராணி, கதிரவேலு2016-06-21T20:43:56Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சிவயோகராணி கதிரவேலு|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1952.02.17|<br />
இறப்பு=|<br />
ஊர்=மட்டக்களப்பு|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
சிவயோகராணி கதிரவேலு (1952.02.17 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த இசைக் கலைஞர். பண்ணிசை, கர்நாடக சங்கீதம் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க இவர் 1990ஆம் ஆண்டில் கலை உலகில் தடம் பதித்தார். இவர் இசையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு, கவிதை, கட்டுரை பஜனைப் பாடல்கள் மூலம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் சேவை ஆற்றினார். இவரது திறமைக்காக கலைவாருதி, பண்ணிசைச் செல்வி, திருமுறைச் செல்வி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|15444|63}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&diff=183705ஆளுமை:சிவாஜினி, கந்தையா2016-06-21T20:43:12Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சிவாஜினி|<br />
தந்தை=கந்தையா|<br />
தாய்=சிவகுமாரி|<br />
பிறப்பு=1974.11.18|<br />
இறப்பு=|<br />
ஊர்=உடுவில்|<br />
வகை=கல்வியியலாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சிவாஜினி கந்தையா (1974.11.18 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கந்தையா; தாய் சிவகுமாரி. 2003இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் சைவப் புலவர் சங்க செயற்குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|16946|69}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=183704ஆளுமை:சுகந்தினி, சுதர்சன்2016-06-21T20:42:53Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சுகந்தினி சுதர்சன்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=கவிஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
திருமதி. சுகந்தனி சுதர்சன் அவர்கள் சிறந்த எழுத்தாளராக கவிதைகள், சிறுகதைகளை ஆக்கியுள்ளார். இவருடைய படைப்புக்களில் மனிதநேயமே பேசுபொருளாய் அமைந்திருக்கும். இவற்றுக்கும் அப்பால் ஒரு ஓவியக் கலைஞராகவும் மிளிர்கின்றார். ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி பத்திரிகையில் ஆக்கங்களை படைத்துள்ளவர்களின் உருவத்தை ஓவியமாக்கி அவற்றுக்கான கவிதைக்ளையும் வடித்து வெற்றிமணியின் வெள்ளிவிழாவின் போது வெளியிட்டுவைத்துள்ளார். இவ் ஆற்றலிலை கெளரவிக்கும் முகமாக வெற்றிமணி பத்திரிகை இவருக்கு 'கவிக்குயில்' எனும் பட்டத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|586-587}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=183581ஆளுமை:சித்ரா, நாகநாதன்2016-06-17T21:02:27Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சித்ரா| <br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சித்ரா நாகநாதன் ஓர் எழுத்தாளர். 1980 களில் தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட இவரது முதல் சிறுகதைத் தொகுதி கிராமத்து மண்கள் சிவக்கின்றன என்ற தலைப்பில் தாகம் வெளியீடாக 1990 இல் வெளிவந்து. கிழக்கிலங்கையில் இந்திய அமைதிப் படையின் காலகட்டத்தில் நடந்தேறிய சோக நாடகங்களை அப்படியே தனது சிறுகதையில் இவர் வெளிப்படுத்தியுள்ளதோடு பெண்ணிய கருத்துக்களை வைத்தும் சிறுகதைகள் படைத்துள்ளார்.<br />
<br />
ஒரு போராளியின் காதலி காத்திருக்கிறாள், பெற்றமனம், அடம்பன் கொடியும் புத்தாண்டு வெடியும், மனிதம் இன்னும் மரணிக்கவில்லை, வேதனையின் சுவடுகள், கிராமத்து மண்கள் சிவக்கின்றன, தலைமுறைகள் முதலிய இவரது சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன. <br />
<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
* [http://www.oodaru.com/?p=7544 சித்ரா நாகநாதன் பற்றி ஊடறு வலைத்தளத்தில்]<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|10174|32}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF&diff=183579ஆளுமை:சாரதா, பரஞ்சோதி2016-06-17T20:59:49Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சாரதா பரஞ்சோதி|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1965.11.03|<br />
இறப்பு=|<br />
ஊர்=மூளாய்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
சாரதா பரஞ்சோதி (1965.11.03 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் தனது எட்டாவது வயதிலிருந்தே இசைக் கலையைப் பயில ஆரம்பித்து விஜயலட்சுமி, ஜீவா, ரத்தினசபாபதி, எஸ். கணபதிப்பிள்ளை, சிதம்பரேஸ்வரன் ஆகியோரிடம் இசைக் கலையைப் பயின்றார். 1992 - 1998ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் இசை விரிவுரையாளராகவும், 1998 - 2007ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம், சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் இசை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். <br />
<br />
இவர் 1992 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள கலைமன்றங்கள், கோயில்கள், கலாசாரபேரவை, இலங்கை வானொலி, கம்பன் கழகம், வட இலங்கை சங்கீத சபை போன்ற இடங்களில் தனது கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.<br />
இவர் தனது இசை ஆளுமைக்காய் பண்ணிசை கலாவித்தகர், இசைக்கலைமணி, இசைஆழி ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார். <br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|15444|61}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&diff=183578ஆளுமை:சாரங்கா2016-06-17T20:59:26Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சாரங்கா| <br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
<br />
சாரங்கா ஓர் எழுத்தாளர். ஒரு கழுத்துச் சதங்கைகள், உயிர்த் திருத்தல், பொட்டைப்புள்ள முதலன முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். மேலும் ஏன் பெண்ணென்று என்ற சிறுகதைத் தொகுப்பையும் இவர் எழுதியுள்ளார். <br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:சாரங்கா|இவரது நூல்கள்]]<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|10174|32}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandrahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&diff=183576ஆளுமை:சாந்தினி, சிவநேசன்2016-06-17T20:58:08Z<p>Chandra: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=சாந்தினி சிவநேசன்|<br />
தந்தை=ஏரம்பு சுப்பையா|<br />
தாய்=|<br />
பிறப்பு=1952.01.03|<br />
இறப்பு=|<br />
ஊர்=கொக்குவில்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
சாந்தினி, சிவநேசன் (1952.01.03 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை ஏரம்பு சுப்பையா. இவர் ஆரம்பகால நடனப் பயிற்சியை தனது தந்தையிடமும் மேலதிக பயிற்சியை இந்தியா சென்று அடையாறு பத்மஶ்ரீ கே. லக்ஷ்மணன், கே. இராமராவ், நாகமணி ஶ்ரீனிவாசராவ் ஆகியோரிடம் பெற்றுக் கொண்டார். சென்னை பரதசூடாமணியில் பரதம் டிப்ளோமா பட்டமும், திருவனந்தபுரம் விஸ்வகலாஷேத்திரத்தில் கதகளி டிப்ளோமா பட்டமும் பெற்றார். <br />
<br />
யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி, யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்து வந்த இவர் பின் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராகப் பணிபுரிந்து 1997ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவை சான்றிதழ் பெற்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாத நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றிய இவர் க.பொ.த. (சா/த, உ/த) ஆகியவற்றின் செயன்முறைப் பரீட்சை தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். <br />
<br />
தந்தையார் ஏரம்பு சுப்பையாவினால் ஆரம்பிக்கப்பட்ட ''கலாபவனம்'' நடனப்பள்ளியை தொடர்ந்தும் பேணி நடத்தி வரும் இவரின் கலைச்சேவையைப் பாராட்டி நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை ''கலைஞானச்சுடர்'' விருது வழங்கி 2002ஆம் ஆண்டு கௌரவித்தது. 2005ஆம் ஆண்டு அதியுயர் ஜனாதிபதி விருதான ''கலாகீர்த்தி'' விருதினையும் இவர் பெற்றுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|145}}<br />
{{வளம்|15444|227}}<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Chandra