மல்லிகை 2009.02 (357)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2009.02 (357)
3441.JPG
நூலக எண் 3441
வெளியீடு பெப்ரவரி 2009
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ் நாளேடுகளும் இந்த நாட்டுக் கலை இலக்கியத்தின் எதிர்காலமும்
  • அட்டைப்படம்: அற்புதப் படைப்பாளி அமானுல்லா கிழக்கிலங்கையின் இதயத் துடிப்பு - திக்குவல்லை கமால்
  • எஸ்.ஐ. நாகூர்கனியின் 'ஆழ்கடலில் ஒரு சப்தம்' மேடை நாடக விமரிசனம் - ஏ.எஸ்.எம்.நவாஸ்
  • 44 வது ஆண்டு மலரைப் பற்றிய எனது கருத்து - எஸ். ராமேஸ்வரன்
  • முஹம்மது றபீகின் 'கனா முறிந்த பகல்' பற்றிய இரசனைக் குறிப்புகள் - நாச்சியாவு பர்வீன்
  • வை. சாரங்கன் கவிதைகள்
    • வடை
    • சிறு சந்திப்பு
    • சிதறுண்ட விம்பங்களாய்... - இ. இராஜேஸ்கண்ணன்
    • நாதியற்றுச் செத்தான் ஒரு மனிதன் - ச.முருகானந்தன்
    • எங்களது பல்கலைக்கழகம் - வதிரி.சி. ரவீந்திரன்
    • இஃதென் கட்டளை - லுணுகலை ஸ்ரீ
  • மௌனம் மலரும் போது... - தி. மயூரன்
  • திரு.எஸ்.வி. தம்பையா அவர்களினது 7வது ஆண்டு ஞாபகார்த்த தினம் - ஆசிரியர்
  • 'ஊருக்கு நாலு பேர்' ஓர் இரசனைக் குறிப்பு - லறீனா ஏ.ஹக்
  • வாழும் நினைவுகள் 9: வீரகேசரி ராஜகோபால் - திக்குவல்லை கமால்
  • வாழும் நினைவுகள் 10: புதுக் கவிதைகள்
  • தூறல் நின்று போச்சு - சந்திரகாந்தா முருகானந்தன்
  • தாமரை பூத்த தடாகம் - அ. முத்துலிங்கம்
  • ஏஜே: அவர் இருந்தது ஒரு காலத்தின் தேவை! - டொமினிக் ஜீவா
  • மின்வெளிதனிலே.. 'மல்லிகை' 44 ஆம் ஆண்டு மலர் - அந்தனி ஜீவா
  • அஞ்சலி: எங்கள் பெரிய ரீச்சரம்மா - முருகபூபதி
  • மல்லிகை 44 ஆம் ஆண்டு மலர் அறிமுக நிகழ்வு
  • கோபம்... ஆணுக்கு மட்டும் சொந்தமானதா? - ரஞ்சனி
  • கலையும் தத்துவமும் அறிவியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை - பிரகலாத ஆனந்த்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2009.02_(357)&oldid=236022" இருந்து மீள்விக்கப்பட்டது