மல்லிகை 1991.12 (232)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1991.12 (232)
456.JPG
நூலக எண் 456
வெளியீடு டிசம்பர் 1991
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • 26 ஆவது ஆண்டு
  • பொதுமக்களும் பொழுது போக்குகளும்
  • இசை உலகின் இன்றைய நாயகன்; நாதத்தால் மக்களைக் கவர்ந்தவர் என்.கே.பத்மநாதன் - (இ.ஜெயராஜ்)
  • நெல்லை க. பேரனின் எழுத்துப் பணிக்கும் அப்பால் - (சுதாராஜ்)
  • சிறுகதை: எரியும்! - (கோகிலா மகேந்திரன்)
  • கலையும் அரசியலும் - (கொ.றொ.கொண்ஸ்ரன்ரைன்)
  • நானும் எனது நாவல்களும் - (செங்கை ஆழியான்)
  • சிறுகதை: காற்று - (தெணியான்)
  • இசையைச் சிலையாய் வடிக்கும் கலைஞன் ஐ.விஸ்வலிங்கம் - (எம்.கே.முருகானந்தன்)
  • யாழ்ப்பாண ஓவியக்கலை வரலாற்றில் அம்பலவாணர் இராசையா, முத்தையா கனகசபை - (சோ. கிருஷ்ணராஜா)
  • கவிதை: 'மனித' நிலையம் - (மேமன்கவி)
  • சொல்லம்பலத்தில் தோற்றம் - (ஈழத்துச் சிவானந்தன்)
  • தீ வாத்தியார்- (வரதர்)
  • மடு அகதிமுகாம் சென்ற எமது அனுபவம் - (யோ.ஜெயகாந்தன்)
  • தூண்டில்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1991.12_(232)&oldid=216572" இருந்து மீள்விக்கப்பட்டது