ஆளுமை:வனஜா, ஜெகதீஸ்வரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:37, 10 செப்டம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வனஜா| தந்தை=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வனஜா
தந்தை சித்திரவேலு
தாய் இராசமணி
பிறப்பு 1953.01.30
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வனஜா, ஜெகதீஸ்வரன் மட்டக்களப்பில் பிறந்த கலைஞர். இவரது தந்தை சித்திரவேலு; தாய் இராசமணி. ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிலும் இடைநிலை, உயர் கல்வியை யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றார். வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரத்தை முடித்துள்ளார். சங்கீத ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். திருகோணமலை வலயக் கல்வியியல் வளாகத்தில் சேவைக்கால ஆலோசகராக கடமையாற்றியுள்ளார். இசை நாடகங்களை இவரே இசையமைத்து மேடையேற்றியுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு வனஜா, ஜெகதீஸ்வரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.