ஆளுமை:அருணாசலப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:20, 19 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணாசலப்பிள்ளை
பிறப்பு
ஊர் அராலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணாசலப்பிள்ளை யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவர் மாதகல் சிற்றம்பலப்புலவரிடத்தில் இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடு காரிகை என்னும் இலக்கண நூலிலும் சிறந்த அறிவுடையவராகத் திகழ்ந்தார். சோதிடநூலிலும் இவர் வல்லவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 211