ஆளுமை:அன்ரனி, றோமான்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:13, 17 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்ரனி
தந்தை றோமான்
பிறப்பு 1956.01.31
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரனி, றோமான் (1956.01.31 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை றோமான். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற இவர், 1976 இலிருந்து கலைப்பணிகளில் ஈடுபட்டார். தேவசகாயம்பிள்ளை, போர்க்களம், வீரமாதேவி, மூவிராசாக்கள், அரசக்கட்டளை போன்ற பத்திற்கும் மேற்பட்ட இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், கோப்பாய் போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 123
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரனி,_றோமான்&oldid=192917" இருந்து மீள்விக்கப்பட்டது