வன்னி மான்மியம்

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:14, 21 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: -{{வெளியிடப்படவில்லை}})
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வன்னி மான்மியம்
28.JPG
நூலக எண் 28
ஆசிரியர் நிலாந்தன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நியதி
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் viii + 66

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல் விபரம்

மண் பட்டினங்கள், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் 3, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய நான்கு பரிசோதனைக் கதைகளின் தொகுப்பு. மண்பட்டினங்கள், தமிழர்களின் பூர்வீகத்தை அடிநாதமாகக் கொண்டு அவர் தம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் உட்கொண்ட தொடர்வரலாறு. மற்றைய மூன்றும் வன்னியின் வேர்களை ஊடுருவி வரலாற்றுச் சம்பவங்களையும் ஐதீகங்களையும் நிகழ்காலச் சம்பவங்களுடன் இணைப்பதன் மூலமான பேசுகையாக அமைந்தவை. பின்னுரையாக நிலாந்தனின் படைப்புக்கள் பற்றிய மு.திருநாவுக்கரசு, கருணாகரன் ஆகியோரின் மதிப்பீடுகளும் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம் வன்னி மான்மியம்: நான்கு பரிசோதனைக் கதைகள். நிலாந்தன். மல்லாவி: நியதி, 361, 4ம் யுனிட்;, திருநகர், மல்லாவி, 1வது பதிப்பு, ஐனவரி 2002. (ஸ்கந்தபுரம்: கன்னிநிலம் பதிப்பகம்). viii + 66 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 1689)

"https://noolaham.org/wiki/index.php?title=வன்னி_மான்மியம்&oldid=228112" இருந்து மீள்விக்கப்பட்டது