"யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 35|
 
   நூலக எண்    = 35|
 
   தலைப்பு            =  '''யாழ்ப்பாணமே ஓ... எனது<br/> யாழ்ப்பாணமே''' |
 
   தலைப்பு            =  '''யாழ்ப்பாணமே ஓ... எனது<br/> யாழ்ப்பாணமே''' |
   படிமம்          =  [[படிமம்:No cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:35.jpg|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:நிலாந்தன்|நிலாந்தன்]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:நிலாந்தன்|நிலாந்தன்]] |  
 
   வகை              =  [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |
 
   வகை              =  [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |

07:50, 4 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே
35.JPG
நூலக எண் 35
ஆசிரியர் நிலாந்தன்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மகிழ்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் iv+37

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன.


பதிப்பு விபரம்
யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே! நிலாந்தன். முல்லைத்தீவு: மகிழ், புதுக்குடியிருப்பு 4, 1வது பதிப்பு, மார்ச் 2002. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம்). (6), 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100. அளவு: 22*14 சமீ.

-நூல் தேட்டம் (# 1511)