"பகுப்பு:ஏர்முனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
ஏர்முனை இதழ் காலாண்டு இதழாக 2015 ஆடி -புரட்டாதியில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இது ஒரு விவசாய சஞ்சிகை. வரையறுக்கப்பட்ட வவுனியா வடக்கு ஒருங்கிணைப்பு மாதிரி பண் ணையாளர் கடனுதவி கூட்டுறவு சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்டது. மலராசிரியராக சூ.சிவதாஸ் விளங்கினார். விவசாயம் சார்பான கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கடிதம், சிந்தனைக்கு உரிய விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. நெடுங்கேணியில் இருந்து  வெளியான இந்த இதழ் விவசாயிகளின் விழிப்புணர்வுக்காக வெளியானது.

02:07, 13 மே 2020 இல் கடைசித் திருத்தம்

ஏர்முனை இதழ் காலாண்டு இதழாக 2015 ஆடி -புரட்டாதியில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இது ஒரு விவசாய சஞ்சிகை. வரையறுக்கப்பட்ட வவுனியா வடக்கு ஒருங்கிணைப்பு மாதிரி பண் ணையாளர் கடனுதவி கூட்டுறவு சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்டது. மலராசிரியராக சூ.சிவதாஸ் விளங்கினார். விவசாயம் சார்பான கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கடிதம், சிந்தனைக்கு உரிய விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. நெடுங்கேணியில் இருந்து வெளியான இந்த இதழ் விவசாயிகளின் விழிப்புணர்வுக்காக வெளியானது.

"ஏர்முனை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஏர்முனை&oldid=354215" இருந்து மீள்விக்கப்பட்டது