பகுப்பு:அஞ்சலி (வத்தளை)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அஞ்சலி' இதழ் 1970களில் கொழும்பு, வத்தளையிலிருந்து வெள்வந்த தனித்துவமான பல்சுவை மாத இதழ். நிர்வாக ஆசிரியர் ஏ.எம்.செல்வராஜா. இதழின் வெளியீட்டில் 4ஆவது இதழ் மலையக சிறப்பிதழாகவும் 7வது இதழ் வடபகுதி சிறப்பிதழாகவும் 10ஆவது இதழ் கிழக்கிலங்கை சிறப்பிதழாகவும் வெளிவந்தது. இதழின் உள்ளடக்கத்தில் கவிதை, சிறுகதை, இலக்கிய கட்டுறை, நூல் அறிமுகம் என பல்சுவை அம்சங்களை தாங்கி வெளிவந்தது. ஒவ்வொரு சிறப்பிதழும் அப்பிரதேசங்களின் தனித்துவமான கலை, பண்பாடு, படைப்பாற்றல்களை பிரதிபலிப்பதாய் அமைந்தன.

"அஞ்சலி (வத்தளை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.