சமாதான நோக்கு 2006.09-10

From நூலகம்
சமாதான நோக்கு 2006.09-10
57849.JPG
Noolaham No. 57849
Issue 2006.09-10
Cycle இருமாத இதழ்
Editor -
Language தமிழ்
Pages 68

To Read

Contents

  • இதய சுத்தியுடனான அணுகுமுறை வேண்டும்
  • ஜெனீவா 2 : சில எதிர்வினைகள் ஒரு முடிவின் ஆரம்பம் ?
  • மனிதாபிமானப் பிரச்சினைகளை சமாதானப் பேச்சுவார்த்தையுடன் சேர்த்து நோக்கக் கூடாது – ஜீவன் தியாகராஜா
  • தேவை புதிய அணுகு முறை
  • ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர்
  • இரா. சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
  • கலாநிதி குமார் ரூபசிங்க சகவாழ்வுக்கான மன்றம்
  • அதீதப் பொறுப்புக்களைக் கொண்ட சக்தி வாய்ந்த ஒரு கூட்டணி – பாக்கியசோதி சரவணமுத்து
  • பேச்சு வார்த்தையும் போரும்
  • சமாதானத்திற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் சர்வதேச வெற்றி – ஜெகான் பெரேரா
  • போர் மேகங்களினூடாக ஒரு பார்வை – சஞ்ஜன ஹட்டொட்டுவ
  • பெண்கள், குழந்தைகளுக்காகவாவது இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்
  • பொது மக்களின் முக்கிய பங்கு
  • அர்த்தமின்றி பறிக்கப்பட்ட ஓர் உயிர்
  • மனித உரிமைச் சிறப்பிதழ் – எம். கே. எம். ஷகீப்
  • இலங்கையின் மனித உரிமை நிலைமை : ஒவ்வொரு 5 மணித்தியாலத்துக்கும் ஒருவர் கொல்லப்படுகிறார்
  • WHISTLE BLOWING என்கிற தவறைப் பகிரங்கப்படுத்தல்
  • ஒரு விசாரணைக் குழுவிற்கான இலங்கையின் ஆலோசனை : ஐ. நா. சிறப்புப் பிரதிநிதி வரவேற்பு – வ. விசுவலிங்கம்
  • அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் மனித உரிமைகள்
  • பொது மக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வழங்கியுள்ள ஆலோசனைகள்
  • மனிதாபிமானப் பணிகளின் தேவைகள் மீதான அறிக்கை : பாதுகாப்பு , அணுகும் வழி மற்றும் கட்டுப்பாட்டுத் தடைகள் போன்றவற்றின் பிரச்சினைகள்
  • வடக்கு , கிழக்கில் அதிகரிக்கும் மனித உரிமை மற்றும் மனித நேய மீறல்கள்
  • குடா நாட்டிலிருந்து ஒரு குரல் … !
  • புத்தளத்தின் உண்மை நிலையை அறியும் விஜயம்
  • இலங்கை முஸ்லிம்களது தற்போதைய நிலைமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை – வ. விசுவலிங்கம் (தமிழில் )
  • சுதந்திரமான சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் - வ. விசுவலிங்கம் (தமிழில் )