|
|
(பயனரால் செய்யப்பட 20 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) |
வரிசை 1: |
வரிசை 1: |
− | {{ஆளுமை|
| + | [[பகுப்பு:எழுத்தாளர்கள்]] |
− | பெயர்=சௌமினி|
| |
− | தந்தை=|
| |
− | தாய்=|
| |
− | பிறப்பு=|
| |
− | இறப்பு=|
| |
− | ஊர்=|
| |
− | வகை=எழுத்தாளர்|
| |
− | புனைபெயர்=|
| |
− | }}
| |
− | | |
− | '''சௌமினி''' 1967ஆம் ஆண்டு எழுத்துலகிற்கு கவிதையின் ஊடாக இவர் பிரவேசித்துள்ளார். சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் சிரித்திரன், கலசம், ஈழநாடு, வெற்றிமணி, கலைஅருவி, ரோஜாப்பூ, மலர், ஜோதி, சுதந்திரன், ஐக்கியதீபம், சிலம்பொலி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவரின் ஆக்கங்கள் பல போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும் பெற்றுள்ளன. இவரின் மெல்லிசைப் பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. கவிதைகளை நூலுருவில் தொகுத்து வெளியிட்ட முதற் பெண் கவிஞர் சௌமினி என்பது குறிப்பிடத்தக்கது.
| |
− | | |
− | | |
− | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | |
− | [[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
| |
− | [[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
| |