"ஆளுமை:அரச இரத்தினம், சின்னப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=அரசரத்தினம்|
+
பெயர்=அரச இரத்தினம்|
 
தந்தை=சின்னப்பு|
 
தந்தை=சின்னப்பு|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அரசரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.  
+
அரச இரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.  
  
 
இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'உண்மை சுடும்' என்னும் நாடகத்தையும் மேடையேற்றி நடித்துள்ளார்.
 
இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'உண்மை சுடும்' என்னும் நாடகத்தையும் மேடையேற்றி நடித்துள்ளார்.

01:26, 18 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரச இரத்தினம்
தந்தை சின்னப்பு
பிறப்பு 1922.06.10
ஊர் சங்குவேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரச இரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'உண்மை சுடும்' என்னும் நாடகத்தையும் மேடையேற்றி நடித்துள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 124