"ஆளுமை:அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அமதுர் றஹீம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:அமதுர் றஹீம் துவான் தர்மா கிச்சிலான், [[ஆளுமை:அமதுர் றஹீம், துவான் தர்மா க...)
(4 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அமதுர் றஹீம், கிச்சிலான்|
+
பெயர்=அமதுர் றஹீம்|
தந்தை=|
+
தந்தை=துவான் தர்மா கிச்சிலான்|
தாய்=|
+
தாய்=ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ|
பிறப்பு=1945,.01.15|
+
பிறப்பு=1945.01.15|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=கம்பஹா மாவட்டம்|
+
ஊர்=நீர்கொழும்பு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
 +
அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான் (1945.01.15 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான்; தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியா பீபீ. 1963 இல் ஆசிரியையான இவர் உப அதிபராகவும், உடற்கல்விப் போதனாசிரியராகவும், உடற்கல்விப் பரிசோதகராகவும், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகராகவும் தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகராகவும், (1978-1990) மதிப்பீட்டுப் பரீட்சகராகவும் பணியாற்றி 1990 இல் ஓய்வு பெற்றார்.
  
அமதுர் றஹீம் (பி. 1945, ஜனவரி 15) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆசிரியராகவும், உப அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், வானொலி பிரதியாக்கங்கள் ஆகியவற்றை எழுதுதல், வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் நடித்தல், நடிப்பித்தல், பேச்சு, நிகழ்ச்சிகள் தயாரித்தல், பாடல், பாடலாக்கம், கிராமியப் பாடல்கள் என்ற அடிப்படையில் இவரின் ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டன. வானொலியில் குரல் கொடுக்கும் கலைஞராகவும்,  நேர்காணல், உரையாடல், உரைச்சித்திம், மிமிக்ரி கலையிலும் பங்களித்துள்ளார்.  
+
இவர் பள்ளிப் பருவத்தில் பாடசாலைச் சஞ்சிகையில் 1958 இல் எழுத ஆரம்பித்தார். இவரின் முதல் வானொலி ஆக்கம் 1975 இல் ஒலிபரப்பானது. இவர் பல சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், வானொலிப் பிரதிகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைத் தொகுதி 'கவிக்குழந்தை'. 2009 இல் இலங்கை அரசின் கலாபூசணம் விருது பெற்றார்.
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B1%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அமதுர் றஹீம்]
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1858|35-41}}
 
{{வளம்|1858|35-41}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B1%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அமதுர் றஹீம்]
 

23:17, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அமதுர் றஹீம்
தந்தை துவான் தர்மா கிச்சிலான்
தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ
பிறப்பு 1945.01.15
ஊர் நீர்கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான் (1945.01.15 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான்; தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியா பீபீ. 1963 இல் ஆசிரியையான இவர் உப அதிபராகவும், உடற்கல்விப் போதனாசிரியராகவும், உடற்கல்விப் பரிசோதகராகவும், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகராகவும் தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகராகவும், (1978-1990) மதிப்பீட்டுப் பரீட்சகராகவும் பணியாற்றி 1990 இல் ஓய்வு பெற்றார்.

இவர் பள்ளிப் பருவத்தில் பாடசாலைச் சஞ்சிகையில் 1958 இல் எழுத ஆரம்பித்தார். இவரின் முதல் வானொலி ஆக்கம் 1975 இல் ஒலிபரப்பானது. இவர் பல சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், வானொலிப் பிரதிகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைத் தொகுதி 'கவிக்குழந்தை'. 2009 இல் இலங்கை அரசின் கலாபூசணம் விருது பெற்றார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 35-41