ஆளுமை:அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:49, 15 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்புக்குட்டிஐயர்
தந்தை சிகிவாகன ஐயர்
பிறப்பு 1870
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர் (1891 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிகிவாகன ஐயர். தமிழோடு சமஸ்கிருதமும் அறிந்தவர். சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் ஆகியவை இவரது நூல்கள். தனிக் கவிகளையும் பாடியுள்ளார் எனப்படுகிறது.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 210
  • நூலக எண்: 963 பக்கங்கள் 11