வைகறை 2005.12.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.12.09
2188.JPG
நூலக எண் 2188
வெளியீடு மார்கழி 9, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமாதானப் பணியை தொடர நோர்வேக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு
  • போர்க்குற்றம் புரிந்தமைக்காக முன்னாள் குரோயேஷியத் தளபதி கைது
  • ஈராக்கில் கடத்தப்பட்டவர்களை மீட்க கனடிய முஸ்லீம் பாக்தாத் பயணம்
  • தென்னிலங்கை அரசியலின் இயலாமை
  • ஜனநாயகமும் சில அப்பிராணிகளும்
  • இலங்கை கேட்டதாலேயே புலிகளுக்கு நோர்வே நிதி
  • அம்பாறை, மட்டக்களப்பு முஸ்லிம் பிரதேசங்களில் பளீலின் கொலையை கண்டித்து பூரண ஹர்த்தால்
  • ஆர்ப்பாட்டம் நடத்திய ஹாட்லி மாணவர் மீது கண்ணீர்ப்புகை
  • உடுக்கடித்து சாம்பராணி போட்டே சந்திரிகாவை வெளியேற்ற வேண்டியிருந்தது
  • யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து தென்னிலங்கை மாணவர் வெளியேறினர்
  • ஊடகவியலாளர்களை அச்சுறுத்த மாட்டேன் - நீதிமன்றில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா உறுதி
  • இருபாலையில் கிளேமோர் தாக்குதல் 7 இராணுவம் பலி
  • 14 நாள் அவகாசத்தில் யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசால் முடியும் - உடன்படிக்கையை குறை கூறுவோருக்கு ஐ.தே.க வின் பதில்
  • ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண முற்பட்டால் நாடு இரண்டாகப் பிரியும் என்கிறார் சம்பந்தன் எம்.பி
  • இந்திய வம்சாவளியினருக்கு மிரட்டல் பஸ்களில் ஆசனங்களில் இருந்தால் விரட்டல்
  • தேர்தலுக்குப் பின்னர் என்.டி.பி யுடன் கூட்டணி அமைக்க முயலுகிறார் பிரதமர்
  • இந்தியாவில் 1.7 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்கிறது Microsoft நிறுவனம்
  • குபெக்கில் தேசி ஒருமைப்பாட்டை வலியுறுத்தி என்.டி.பி பிரச்சாரம்
  • பூமி வெப்பமடைவது தொடர்பாக மொன்றியாலில் மகாநாடு
  • நீதிமன்றத்துக்கு வர சதாம் ஹுசைன் மறுப்பு
  • இஸ்ரேலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 4 பொது மக்கள் பலி
  • உயிருடன் உள்ளார் பின் லேடன் அல் காய்தா உயிர்தலைவர் உறுதி
  • ஈரானிய விமான விபத்தில் 128 பேர் மரணம்
  • பிரிட்டிஷ் பிரதமர்களின் மனைவிமார்களது வேதனை மிகுந்த வாழ்க்கை
  • ராஜபக்ஷ பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பாரா? - பெரி. முத்துலிங்கம்
  • தமிழ் நாட்டில் ஜெயலலிதாவுக்கு மாற்றீடு இல்லை
  • இலங்கையில் யுத்தமா? சமாதானமா? - கலாநிதி குமார் ரூபசிங்க
  • பங்களாதேஷில் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் இஸ்லாமியத் தீவிரவாதம்
  • செய்திகள்...
  • கண்ணகி கற்பு/ செருப்பும் துடைப்பக் கட்டையும் = நம் கலாச்சாரம் - கூத்தாடி
  • மாவீரர் நாள் உரை: பாலசிங்கம் சிந்தனைகள் பற்றிய ஒரு மறுபார்வை - சேரன்
  • இந்தியா: உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும் - கே. செல்வப்பெருமாள்
  • விம்பத்தின் இரு விழாக்கள்: எழுத்தாளர் சந்திப்பும் குறுந்திரைப்பட விழாவும் - சி. சுகுமார்
  • திரையும் இசையும்: திரைப்படம்: சாபமும், அபயமும் - சுப்ரபாரதிமணியன்
  • நிரபராதிகளின் காலம் 1.9 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • சிறுகதை: ஒகஸ்டீனாவும் நானும் ஒரு பந்தயக் குதிரையும் - சக்கரவர்த்தி
  • ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி - ஒரு வியத்தகு புதிய சகாப்தம் 2 - சி. விமலேஸ்வரன்
  • விளையாட்டு:
    • அக்தரிடம் மண்டியிட்டது இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
    • 2 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி தோல்வி
    • ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் நான்காவது இடத்தில்
    • இலங்கை - இந்திய முதலாவது டெஸ்ட் மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவு
    • குரோஷியாவுக்கு டேவிஸ் கோப்பை
  • கூர் கலை இலக்கிய வட்டத்தினரின் முதலாவது கூட்டம் கவிதை வெளியாக நடந்தேறியது
    • கவிதை: நெருப்பு - திருமாவளவன்
  • சிறுவர் வட்டம்:
    • மெல்ல மெல்ல மெல்லலாம்...
    • என்ன பெயர் வைக்கலாம்?
  • சுனாமி எனும் ஆழிப் பேரலை அனர்த்த நிவாரண நிதி சம்பந்தமாக மிசிசாகா இந்து மகா சபை விடுக்கும் அறிக்கை
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.12.09&oldid=233443" இருந்து மீள்விக்கப்பட்டது