வைகறை 2005.04.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.04.08
2157.JPG
நூலக எண் 2157
வெளியீடு சித்திரை 8, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • பாப்பரசரின் திருவுடல் இன்று நல்லடக்கம் - ஜனாதிபதி புஷ் உட்பட உலக தலைவர்கள் அஞ்சலி
  • TTC வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமா?
  • அரசாங்கத்துக்குள் பெரும் முரண்பாடு என்கிறார் ஜி. எல் பீரீஸ்
  • ஒரு வருட ஐக்கிய மக்கள் முன்னணி ஆட்சி
  • சிந்திக்க ஒரு நொடி: விட்டு விடுதலையாகி - வாஸந்தி
  • பொதுக் கட்டமைப்பை உடன் ஏற்படுத்தக் கோரி நல்லூரிலும் முல்லைத் தீவிலும் மாபெரும் பேரணி
  • பொதுக் கட்டமைப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுங்கள்
  • கல்முனைக்குடியில் கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை
  • இலங்கைக்கு ஆயுதம் தாங்கிய சமாதானப் படையை அனுப்பும் யோசனை நோர்வேயிடம் இல்லை
  • புத்தாண்டிற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம்?
  • மக்கள் ஆணை தருகின்ற பட்சத்தில் யுத்தத்திற்கு நாங்கள் தாயார் - பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்
  • அமெரிக்கா வழங்கிய யுத்தக் கப்பலுக்கு பொருத்த சீனாவிலிருந்து ஆயுதங்கள் - பிராந்தியத்தில் உறவு நிலையை பாதிக்கும் என அமெரிக்கா தெரிவிப்பு
  • உப்பாறில் கடற்படை - புலிகள் பரஸ்பரம் தாக்குதல் - இரு தரப்பும் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு
  • தொழிற்பயிற்சி சபையின் பணிப்பாளர் மட்டக்களப்பில் சுட்டுக் கொலை
  • தகுதியுள்ள இலங்கையருக்கு 5 வருட அமெரிக்க விஸா
  • அமெரிக்காவுக்குள் நுளைய கனடியர்களும் கடவுச்சீட்டு
  • அடுத்த பரிசுத்த போப்பாண்டவர் கனடாவைச் சேர்ந்தவரா?
  • கனடாவின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் பலவீனமானவை என்கிறார் கணக்காளர் நாயகம்
  • கனடியப் பத்திரிகையாளரின் மரணம் குறித்து சர்வதேச விசாரணை
  • நெருங்கி வரும் ஆசிய வல்லரசுகள்
  • யுத்தமா? சமாதானமா? அடுத்தது என்ன?
  • புலிகளுடன் சேர்ந்து செயலாற்ற முடியாது எனக் கூறி பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணிக்க முடியாது
  • முன்னாள் குடிவரவு அமைச்சர் ஹர்ஜித் சிங் மீது வழக்குத் தாக்குதல்
  • இரண்டாவது அருளப்பர் சின்னப்பர்
  • ஈழபதீஸ்வரர் ஆலயத்தை ஜெயதேவனிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு
  • ஜேர்மனியில் மெதடிஸ்ற் கிறிஸ்தவ ஆலயத்தில் தமிழ்ப் பெண் கொலை
  • காத்தான் குடியில் சுட்டுக் கொலை
  • பொத்துவிலில் முஸ்லீம் மக்கள் மீது கிரனேட் வீச்சு
  • கல்முனையில் சம்பவம்
  • அக்கரைப்பற்றில் ஒருவர் சுட்டுக் கொலை
  • ஈபிடிபி முன்னாள் அங்கத்தவர் சுடப்பட்டார்
  • இனவாதம் கடந்த தலைவர்கள்
  • அருளரின் பணச்சுரண்டல் (Monetary Exploitation) - நூல் அறிமுக விழா
  • கம்யூனிஸ்ட் மாநாட்டுக்கு ஜே.வி.பி யை அழைத்தது ஏன்?
  • பார்வை: சுமதி ரூபனின் "யாதுமாகி நின்றாள்" - றஞ்சி
  • தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் "கதாகாலம்" நாவல் வெளியீடு
  • புஷ்ஷின் புதிய ஆத்திரமூட்டல்: உலகவங்கி தலைவராக வொல்போவிற்ச் நியமனம்
  • திரையும் இசையும்
  • "மண்ணுக்கு மரம் பாரமா பாடலை எழுதியவர் 85 வயதிலும் தமிழ் வளர்க்கும் இளைஞர்"
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 1.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் - (ஹோ சி மின்)
  • சிறுகதை: விடுதலை
  • சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 3.2, 4.1 - சி.ஜெயபாரதன்
  • கவிதைப் பொழில்:
    • ஒரு கவிதை - எம்.எச்.ஏ. கரீம்
    • வலி - இளந்திரையன்
  • சிறுவர் வட்டம்:
    • இரவுக் குரல்
    • அதிசய பூமி
    • புள்ளி விவரமாக பேசினால்..
    • கோலாவின் குதூகலம்
  • விளையாட்டு:
    • 2 ஆவது போட்டியிலும் இந்தியா வெற்றி
    • நாஸ்டாக் - 100 ஓபன் டெனிஸ்: கிம் கிளைஸ்டர்ஸ் சாம்பியன்
    • நியூஸிலாந்து - இலங்கை: வலுவான நிலையில் இலங்கை
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.04.08&oldid=233412" இருந்து மீள்விக்கப்பட்டது