வடலி 2008.03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வடலி 2008.03
1880.JPG
நூலக எண் 1880
வெளியீடு பங்குனி 2008
சுழற்சி மாதமொருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • குடியுரிமை வழங்கல் முறையில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன
  • திருமண விசாபெற்று இங்கு வருவோர்களுக்கு ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்
  • பிரித்தானியச் செய்திகள் - சி. மாசிலாமணி
    • வன்முறைக் குற்றச் செயல்களுக்கு எதிரான செயற்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது
    • ப்ரித்தானியாவுக்கு குடி வருபவர்களுக்கு பொறுப்பு ஏற்போர்க்கு புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அளவு மீறின மதுக் கட்டுப்பாடும் ரெஸ்கோவும்
    • இசையும் இருதயத் தாக்கமும்
    • விமானங்கள் பறக்கும் ஒலி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்
  • "கவனத்தை ஈர்த்த" தமிழ் இளையோர்கள்
  • மொழிகள் எதிர்நோக்கும் பாரிய ஆபத்து
  • அரை நூற்றாண்டுக்கு முன் குடாநாட்டில்!... 13: அந்தக் காலத்தில் புகழ்பெற்ற வைத்தியர்கள் - தி. ச. வரதர்
  • வாழ்க்கையில் வெற்றி எப்போது கிடைக்கும்?
  • பூமியை சூரியன் விழுங்கும் அபாயம்!
  • வாசிப்பிற்கு நல்லதொரு தீனி - ஏ. ஜே. ஞானேந்திரன், பாசல்
  • திருமலையில் டெங்கு பரவுகிறது இதுவரை மூவர் உயிரிழப்பு!
  • திருமலை புலவர் அகிலேசபிள்ளையின் நூல் வெளியீட்டு விழா! - ஈழ இலக்கியன் (தொகுப்பு)
  • மகரிசி மகேஷ் யோகி காலமானார்
  • நெப்போலியன் இறந்தது எப்படி?: ஆராய்ச்சியில் புதிய தகவல்
  • பெற்றோரின் சண்டை, குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்
  • ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியல்: 3 ஆவது இடத்தில் சிறிலங்கா
  • 9 வயது யானை கர்ப்பமாக இருப்பதற்கு விலங்குகம் உரிமைக்குழுவினர் எதிர்ப்பு
  • முந்துதல் வேண்டாம்
  • பிராணவாயு-ஏற்றத்தின் எதிர்ப்பிகள்
  • பழங்குடியினரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆஸ்திரேலிய பிரதமர்
  • பிரபல்யமான கல்லூரிகளை நாடும் பெற்றோர்கள் அதனால் கிராமப்புறப் பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைகிறது
  • காலநிலை மாற்றம் இந்நூற்றாண்டு முடிவிற்குள் திடீர் பேரழிவுகளை தோற்றுவிக்கும்: காலநிலை மாற்ற நிபுணர்கள் எச்சரிக்கை
  • தாய்மொழி என்பது வெறும் எழுத்துகளின் அணிவகுப்பல்ல அது ஓர் இனத்தின் அழியாத அடையாளம்: வைரமுத்து
  • வேதம் புதிது..!
  • சிறிலங்காப் படை நடவடிக்கைகளால் 7,102 மன்னார் மாணவர்களின் கல்வி கடும் பாதிப்பு
  • ஊடகத்துறையினரின் குரல்கள் அடக்கப்படுகின்றன: அனைத்துலக மன்னிப்புச் சபை
  • நல்ல செரிமானமும் மனச்சார்பும்
  • நவ்று தடுப்பு முகாமில் முடங்கிக் கிடந்த 82 இலங்கையருக்கு ஆஸ்திரேலியா நிரந்தர விசா வழங்குகிறது
  • யாழ். நகரிலுள்ள நடைபாதைக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள் விற்பனை நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
  • கப்பல் பயணிகளின் பொருள்களுக்கு இனிக் கட்டணம் அறவிடப்படும்
  • யாழ். குடாநாட்டில் குடிசன மதிப்பீடு: மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம்!
  • தமிழரின் வங்கிக் கணக்கு விவரம் பொலிஸ் கோருவது உரிமை மீறல்! குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக படிவம் சமர்ப்பிப்பு
  • மதபோதகர் கொலை தொடர்பாக நால்வர் கைது
  • வடபகுதி அரச ஊழியருக்கு ஆங்கில, சிங்கள மொழிப்பயிற்சி
  • உவர்மலைப் பகுதியில் இருவரும் மூர் வீதியில் ஒருவரும் இறந்துள்ளனர்
  • குடாநாட்டில் ஞாயிறு முதல் பாண்விலை அதிகரிப்பு
  • அறுவடையோ மிகுதி கூலியாட்களோ குறைவு
  • யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முஸ்லிம், சிங்கள மாணவர்கள் அனுமதி
"https://noolaham.org/wiki/index.php?title=வடலி_2008.03&oldid=231310" இருந்து மீள்விக்கப்பட்டது