யாழ் ஓசை 2011.08.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.08.12
9592.JPG
நூலக எண் 9592
வெளியீடு ஓகஸ்ட் 12 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழருக்கு சம அந்தஸ்து கிடைக்கும் வரை ஓயேன் - ஜெயலலிதா சூளுரை
  • தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் வர விரும்பினால் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்
  • பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கம் தனது யோசனையை முதலில் முன்வைக்க வேண்டும்
  • நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு
  • அடித்துக்கொலை செய்யப்பட்ட பின்னரே இருவரதும் சடலங்கள் தூக்கிலிடப்பட்டுள்ளன - பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு
  • யாழ். மாவட்டத்தில் தனியார் பஸ் பயணிகளுக்கு 15 ஆம் திகதி முதல் பயண சீட்டு வழங்கும் நடைமுறை
  • காலையில் இருந்த வாசகம் மதியம் மாறியது இலங்கை பிரச்சினை விவாத அறிக்கையில் மாற்றம்
  • சிறுபோக செய்கைக்கு நீர் இல்லாமையால் கருகும் பயிர்கள்
  • அறிவியல் நகர் வீட்டுத் திட்ட மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமம்
  • கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம்
  • நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் யோகாசனம் தளர்வுப் பயிற்சிகள்
  • உலக அமைதி வேண்டி பன்னிரு திருமுறை திருப்புகழ் முன்றோதல் பெருவிழா
  • கோப்பாய் பிரதேச செயலகத்தால் தற்செயல் நிவாரணம் வழங்கல்
  • மூன்று பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை இந்திய சங்கத்தால் பரிசு
  • யாழ்ப்பாண பொதுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்வு
  • யாத்த திண்ணாபுர அந்தாதி நூல் வெளீயீட்டு விழா
  • யாழ். கலாசார சீர்கேடுகள் எங்கே செல்லும் இந்தப் பாதை?
  • மாஓ சேதுங்கிடமிருந்து தமிழ் அரசியல் கட்சிகள் அறிய வேண்டியவை
  • இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நாடகம் நடத்திய கருணாநிதியும் போர்க்குற்றவாளியே - சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் பேச்சு
  • சிறைக்கு வந்த கோபத்தில் மகனை அடித்து உதைந்த முன்னாள் அமைச்சர்
  • நெல்லையில் அதிசய குகை
  • "திராவிடக் கட்சிகளை ஒழித்து விட்டுத்தான மறு வேலை"
  • இந்தியாவை தாக்க அல் குவைதா சதி
  • சிவந்த உதடுகளுக்கு..!
  • மாம்பழ சீஸ் கேக்
  • கலைகளின் தலைமகளாக விளங்கும் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
  • மாணவர் மலர்
  • திரைப்படமாகும் ஒசாமாவின் 'ஒபரேஷன் ஜெரோனிமோ'
  • நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்ட சிறுவன்!
  • கார் விபத்தில் உயிர் தப்பிய மிஸ்டர் பீன்!
  • லண்டனின் ஏனைய பகுதிகளில் வன்முறை அதிகரிப்பு
  • கழிவிலே கலைநயம்!
  • மிதக்கும் தேவதை
  • யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்புக்கு தகுதியானவர்களைப் பதியுமாறு கோரிக்கை
  • அரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க இந்து சமயம் சார் படைப்புகள் உதவுகின்றன - யாழ். மாவட்ட அரசு அதிபர்
  • காரைநகர் கடற்றொழிலாளர் சமாசத்திற்கு புதிய கட்டடம்
  • கேட்டியளே சங்கதி
  • குடும்பக் கட்டமைப்பை சீர்குலைக்கும் 'பெட்டி' - ஞான. அபிராமி
  • மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
  • மட்டக்களப்பு வடிகான்கள் துப்புரவு செய்யப்படாமையால் டெங்கு பரவும் அபாயம்
  • மர்ம மனிதனின் பீதியினால் அப்பாவிகளும் மாட்டி திணறும் அபாயம்
  • தாக்குதலைக் கண்டித்து ஊடக மன்றம் தீர்மானம்
  • மர்ம மனிதர்கள் தொடர்பில் அதிரடிப்படை வீரர்களை அனுப்புவதை விட பொலிஸாருடன் இணைந்து விழிப்புக்குழுவினரை ஈடுப்படுத்தலாம் - ம.தொ.மு. பொது செயலாளர்
  • இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்
  • கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு
  • சிங்களம் கற்போம்
  • பொன்மொழிகள் - த. மிதிலா
  • மீள்குடியமர்வின் பின்னரான வன்னியின் நிலவரம் - பாவலன்
  • சினிமா
  • நகைச்சுவை சிறுகதை: சகலகலாவல்லி நல்லம்மா - சித்தன் கேணியூரான்
  • சட்டமும் சமூகமும் 40: 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பும் அதைப் பின்பற்றிய திருத்தங்களும் (பகுதி 13)
  • பொது மலசலகூடங்களில் சுகாதாரம் பேணப்படுமா?
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • அளவெட்டி கிராம வரலாற்று தொகுப்பு - எஸ்.ரி. குமரன்
  • மூலிகை மருத்துவம்
  • யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் 2 - எஸ். நதீபரன்
  • HOME டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுகள்:
    • ஆளுமை இறுவட்டு
    • குறும் திரைப்பட விமர்சனம் மின்.. மினி... - எஸ்.ரி. குமரன்
    • யாழ்ப்பாணத்தில் தயாராகும் தோழமை
    • திருமறைக் கலாமன்றத்தில் நாடகப் பயிற்சி ஆரம்பம்
  • ஊழலற்ற சபைகளை உருவாக்கி பிரதேசத்தின் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் - நேர் கண்டவர்: செ. ரமேஸ்
  • இலக்கிய இன்பம்
  • ஊர்ப் புதினம்
  • கவிதைகள்:
    • நம்பிக்கை - ஜனகன் சிஷா
    • சிந்தித்துச் செயற்படுவோம் - கவிமணி அன்னைதாஸன்
    • கவிதை - வே.வே. அகிலேஸ்வரன்
    • கவிதைகள் மாதிரி - நெடுந்தீவு முகிலன்
  • யாழ் விளையாட்டு செய்திகள்
    • பிரித்தானிய தமிழர் விளையாட்டு விழா கிருபானந்தனுக்கு மூன்று பதக்கங்கள்
    • 17 வயதுப் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி வெற்றி
    • பழைய மாணவர்கள் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி அணி வெற்றி
  • கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அணி வெற்றி
  • ஆயிரம் பேய்கள் குடியிருக்கும் புளியமரம்
  • குடும்ப பெண்கள் அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்
  • இந்தியாவின் முதலிடத்தினை அச்சுறுத்தும் உபாதை
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.08.12&oldid=250788" இருந்து மீள்விக்கப்பட்டது