முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலர் 1990

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலர் 1990
9721.JPG
நூலக எண் 9721
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் உலகத் தமிழர் மாமன்றம்
பதிப்பு 1990
பக்கங்கள் 273

வாசிக்க

உள்ளடக்கம்

  • உலகத் தமிழர் முதல் மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர்
  • வாழ்த்துச் செய்தி - க. அன்பழகன்
  • வாழ்த்துச் செய்தி - முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
  • உலகத் தமிழர் மாநாடு வாழ்க: வளர்க: வெல்க: - டாக்டர் இரா. நெடுஞ்செழியன்
  • திராவிடர் கழகம் வாழ்த்துச் செய்தி - தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி, கி. வீரமணி
  • வாழ்த்துச் செய்தி - கோ. பழனிராஜா
  • வாழ்த்துச் செய்தி - கே. என். நேரு
  • வாழ்த்துச் செய்தி - நா. மணிமாறன்
  • வாழ்த்துச் செய்தி - டாக்டர் சை. வே. சிட்டிபாபு
  • வாழ்த்துச் செய்தி - Dr. Avvai Natarajan
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வாழ்த்துச் செய்தி - சு. செல்லப்பன்
  • வாழ்த்துச் செய்தி - பி. ஆர். கோகுல கிருஷ்ணன்
  • கட்டி முடித்த ஒரு காகித மாளிகை படைக்கிறோம் - புலவர் இளஞ்செழியன்
  • மாமன்றமும் மாநாடும் - டாக்டர் வி. டேவிட்
  • உலகத் தமிழர் மாமன்றம் மலேசியக் கிளை
  • எங்கள் இமயம் - இரா. காந்தி
  • தமிழரும் தமிழும் - இரா. முத்துக்குமாரசாமி
  • மாமன்றம் - இரா. மதிவாணன்
  • உலகத் தமிழர் மாமன்றம்
  • கவிதை: சந்தனச் சோலையிலே...! - டாக்டர் கலைஞர், தொகுத்தவர்: புலவர் இளஞ்செழியன்
  • கவிதைகள்:
    • தென்றலெனும் எழிற் பெண்ணே! - இலக்கியச் சித்தர் தங்கவயல் லோகிதாசனார்
    • தமிழ்க் கொடி - கவிஞர் முத்துதாசன்
  • திரைகடலோடியும்.. - முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
  • உலகில் வாழும் தமிழ் இனம் - க. இராசாராம்
  • தமிழ் - சௌந்தரா கைலாசம்
  • உலக நாடுகளில் தமிழும் தமிழரும் - இராம. வீரப்பன்
  • தமிழி தொன்மைச் சிறப்பு - முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்
  • கவிதை: கனவு நிறைவேறாதா? - கவிஞர் கா. வேழவேந்தன்
  • நிலையும் நினைப்பும் - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  • தமிழர்களின் ஆதி தாயகம் - டாக்டர். நா. மகாலிங்கம்
  • முல்லைத்திணை - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
  • அறஞ்சாரா வறுமை - பேராசிரியர் கா. பொ. இரத்தினம்
  • கவிதை: முதிர்ந்தும் முதிராத தமிழ்க் கன்னி - கவிஞர் கு. மா. பாலசுப்பிரமணியம்
  • உலகிலே நாம் - டாக்டர் இரா. சனார்த்தனம்
  • அறிவியல் நெறி வளர்ப்போம் - டாக்டர் ஆ. ஞானம்
  • அற்றம் காக்கும் கருவி - டாக்டர் கி. வேங்கடசுப்பிரமணியன்
  • கவிதை: பிறமொழிப் பெயர்சூட்டல் தேவைதானா? - கவிக்குயில் பொன். அய்யனாரப்பன்
  • ஒரு குடைக் கீழ் அணி வகுப்போம் - பெருங்கவிக்கோ டாக்டர் வா. மு. சேதுராமன்
  • தமிழகப் பெண்களின் சமூக நிலையும் கல்வியும் - டாக்டர் திருமதி ஜெயாகோதைப் பிள்ளை
  • இரட்டைப் பிறவிகள் - டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்
  • கவிதை: பாரியும் பாவேந்தனும் - கவிஞர் ஆலந்தூல் மோகனரங்கம்
  • கிரிக்கெட் எனும் போதை - டாக்டர் க. ப. அறவாணன்
  • அயல் மண்ணில் தமிழ் மணம் - டாக்டர் தி. முருகரத்தினம்
  • கவிதை: பழுத்துக் குலுங்கும் பழச்சோலை - கவிஞர் பொன்னடியான்
  • புரட்சிக் கவிஞரின் புதுமைக் கருத்துக்கள் - டாக்டர் வ. பெருமாள்
  • கவிதை: பாரில் உயர்ந்த சிங்கப்பூர் - கவிஞர். பெரி. நீல. பழனிவேலன்
  • காளமேகத்தின் சொற் கோலம் - பதிப்பகச் செம்மல் க. கணபதி
  • பெரியாரில் பாவேந்தர் - திருச்சுடர் கே. ஆர். இராமசாமி
  • தமிழ் நூல் - டாக்டர் ஆறு. அழகப்பன்
  • கவிதை: எழுச்சிக்கு ஒரு வழி - பாவலர் முரசு. நெடுமாறன்
  • திருக்குறளில் அறிவியல்: பிணியும் மருந்தும் - டாக்டர் ஜே. ஜி. கண்ணப்பன்
  • கவிதை: எங்கள் தமிழ் நெறி - கவிஞர் கோ. சிட்டிபாபு
  • கவிதை: தமிழர் செல்வம் - கண்ணதாசன்
  • மலேசிய தேசியத்திற்குத் தமிழரின் பங்கு - கா. கலியபெருமாள்
  • கவிதை: ஓடத்துத் துடுப்புகள் - கவிஞர். பூங்கோவன்
  • கன்னித் தமிழ் வளர்த்த கால்டுவெல் - டாக்டர் மு. பி. பாலசுப்பிரமணியன்
  • மொழி மானம் காத்த முதல்வன் - கவிஞர் ஆ. திருவாசகன்
  • கவிதை: முல்லையைக் காணும் போது... - ஓவியப் பாவலர் மு. வலவன்
  • தமிழர் வாழ்வில் நாடகம் - நாடகச்செம்மல் பட்டுக்கோட்டை குமாரவேல்
  • கவிதை: புதிய சபதம் - கவியரசு இ. முத்துராமலிங்கம்
  • உலகளாவிய தமிழர் பொருளியல் - முனைவர் அரு. கோபாலன்
  • இந்து மதம் என்பது எந்த மதம்? - அ. இராமநாதன்
  • நெல்லையில் ஓர் அணுமின் நிலையம் - டாக்டர் அரு. தாணுமாலையன்
  • பேசும் திறன் வளர்ப்போம் - டாக்டர் சா. வளவன்
  • ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத் தமிழர்கள் - முனைவர் இர. மனுவேல்
  • இதழ்கள் வளர்த்த தமிழ் - கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன்
  • கவிதை: நாட்டோரே.. - கவிஞர் பி. அப்துல் கரீம்
  • தாகூர் பெரியார்: பெண் விடுதலைக் கோட்பாடுகள் - டாக்டர் மைதிலி வளவன்
  • கவிதை: இறைமையில் அமைதி - கவிஞர் இமய பாரதி
  • பாலைக் குடி போ! - புலவர் கா. வெ. தியாகசாந்தன்
  • வள்ளுவர் வகுத்த வையகம் - சௌபாக்கிய இராமானுஜம்
  • கவிதை: உணருவீர்! ஒன்று சேர்வீர்! - கவிஞர் மு. மு. நாயகம்
  • பாட்டிக்கு ஒரு புலவன் பாரதி - நாகி
  • நாட்குறிப்பு தந்த நாயகர் - புரட்சிப் பாவலர் தி. தேவிதாசன்
  • கருநாடக மாநிலத்தில் தமிழர்கள் - பேராசிரியர் தண். கி. வேங்கடாசலம்
  • அண்ணன்மார்சாமி கதையில் உயிர்ப்பாக்கம் - ஆய்வாளர் ப. குழந்தைசாமி
  • தமிழ் இலக்கணம் உணர்த்தும் மெய்ம்மைகள் - வேலூர் நீ. தங்கவேலன்
  • பொன் கோடி தந்தாலும் - பாவலர் பாக்கிய மணாளன்
  • தமிழர் நிலை அன்றும் இன்றும் - தே. கிருட்டிணன்
  • சங்க இலக்கியத்தில் கால்நடை மரபியல் கருத்துக்கள் - சு. செயராசு நத்தானியல்
  • வையகத் தமிழரின் வாழ்வும் வளர்ச்சியும் - பேராசிரியை வெ. சகுந்தலா
  • தமிழ் மாணவன் தமிழறிந்த மாணவனா? - புலவர் த. கோடப் பிள்ளை
  • கவிதை: நாணச் செய்யும் ஈனச் செயல்கள் - கவிஞர் தீப்பொறி டி. எஸ். பொன்னுச்சாமி
  • கவிதை: விளைக இன்பம் - கவிஞர் மு. பரத பாண்டியன்
  • அறிவியல் தமிழில் அளவையியல் - பேராசிரியர் ஆர். மணிவண்ணன்
  • பழமொழிகள் கூறும் நம் நாட்டு மருத்துவம் - பேராசிரியர் கு. மதிவாணன்
  • மாமனிதர்களின் மணி மொழிகள்
  • திணைகளுக்கு மலர்ப் பெயர்கள் - பேராசிரியர் தெ. கலியாணசுந்தரம்
  • கிராமிய நடனக் கலை - சரசுவதி அரிகிருட்டிணன்
  • மாண்புமிகு மலேசியத் தமிழர்களுக்கு - மலர்மாமணி புலவர் இளஞ்செழியன்
  • Anna our History - S. Nallarasu
  • None Deflects to Reflect - Dr. Thirumalai Natarajan
  • இலங்கை வேந்தன் இராவணன் - இ. நமச்சிவாயம்
  • தமிழ் இளைஞர்களில் வளர்ச்சி - வி. ஆர். எஸ். சம்பத்
  • மணிப் பிரவாளம் - டாக்டர் திருமதி. சாரதா நம்பி ஆரூரன்
  • பெயருக்கும் ஒரு வரலாறு - பேராசிரியர் டாக்டர் சு. வேம்புலு
  • கல்வி சிறந்த தமிழ்நாடு - ச. பிரகதம்
  • விழாத் விழா - கல்பாக்கம் வ. வேம்பையன்
  • கவிதை: தன்னிகர் இல்லா மாந்தர் - கவிஞர் முருகுவண்ணன்
  • தமிழர் பண்பாடு - முத்தமிழ்ச் செல்வர். ரெ. இராமசாமி
  • அண்ணா சாகவில்லை - பேராசாரியர் கே.என். இராமச்சந்திரன்
  • கவிதை: திருமதி. தங்கம் இராஜாஜி
  • கம்பரின் குடும்பம் - கொடுமுடி சண்முகம்
  • நோயின்றி வாழ்வது எப்படி - டாக்டர் பெ. கிருட்டிணன்
  • கவிதை: குமுறல் - கவிவாணர் ஐ. உலகநாதன்
  • Unique Prayer: Mend Morosemind - Kalpa Muthaian
  • தமிழர் வரலாற்றில் நோய்கள் - டாக்டர். காந்தராஜ்
  • கவிதை: இன்னுமா உறக்கம் - கவிஞர். ஞானச்செல்வன்
  • பெண்களும் திருமணமும் - மா. இராமையா
  • கவிதை: எனது அருமைக் குழந்தைகளே - கவிஞர் எஸ். ஆர். ஜி. சுந்தரம்
  • அச்சுத்தேரில் புத்தக ஊர்வலம் - மூவேந்தர் முத்து
  • முயன்றால் முடியும் - எம். கே. இராசமாணிக்கம்
  • கவிதை: இடிதாங்கி - கவிஞர். எஸ்.பி.என். இராமலிங்கம்
  • குழந்தைப் பாடல்கள் - பி. வி. கிரி
  • நாட்டுப்புறப் பாடல்கள் - எ.கு. திருவேங்கடம்
  • கவிதை: தமிழ்ப் பெண்களின் கலைகள் - வண்ணப்பூங்கா வாசன்
  • சங்ககாலத் தமிழகத்தில் தொழிலும் வணிகமும் டாக்டர் மெ. சுந்தரம்
  • கவிதை: ஒரு மமதையின் மரணம் - ஓவியக் கவிஞர் அமுதபாரதி
  • தமிழர் மேலாண்மை அறிவியல் தத்துவங்கள் - டாக்டர் டி. எஸ். இராஜதேவன்
  • கவிதை: ஏ. இளைஞா! - புலவர். பா. முனியமுத்து
  • தமிழ் நாட்டில் கரும்பு - பேராசிரியர் ஏ.கே. கதிர்வேலு
  • தொண்டு செய்வாய் தமிழா! - அரங்கச் செல்வன்
  • சிறிய நோயும் பெரிய விளைவுகளும் - டாக்டர் ஈ. எஸ். எஸ். இராமன்
  • இயற்கைச் சட்டம் - புலவர் நடேச நாராயணன்
  • இந்திய பொருளாதாரத் துறையில் புள்ளி இயலின் முக்கியத்துவம் - ஜி. குழந்தைவேல்
  • கவிதை: தமிழர் விளையாட்டு - செங்கைப் பொதுவன்
  • உலகத் தமிழ்ர்களே ஒன்று சேருங்கள்! - பேராசிரியர் டாக்டர் ந. வேலுசாமி
  • பெரியார் புரட்சி மொழிகள்
  • அண்ணாவின் அறிவு மொழிகள்
  • அறிவைத் தூண்டும் அரும்பணி செய்வீர் - பேராசிரியர் டாக்டர் நா. செயப்பிரகாசு
  • சித்தர்கள் கண்ட தமிழ் மருத்துவச் சிறப்புகள் - டாக்டர். ஜி.பி. வெண்மதியன்