மலைத்தேன்: தமிழ் மொழித்தின விழா மலர் 1996

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மலைத்தேன்: தமிழ் மொழித்தின விழா மலர் 1996
9059.JPG
நூலக எண் 9059
ஆசிரியர் அருளானந்தம், ச.
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்
பதிப்பு 1996
பக்கங்கள் 139

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்த் தாய் வணக்கம்
  • வடக்கு கிழக்கு மாகாண மேதகு ஆளுநர் கலாநிதி. காமினி பொன்சேகா அவர்களின் ஆசிச் செய்தி
  • வடக்கு கிழக்கு மாகாண தலைமைச் செயலாளர் திரு. ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசிச் செய்தி
  • வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டுவிளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்களின் ஆசியுரை
  • வடக்கு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செல்வி. தி. பெரியதம்பி அவர்களின் ஆசிச் செய்தி
  • இதழாசிரியர் இதயத்திலிருந்து... - ச. அருளானந்தம்
  • மாகாண தமிழ்மொழித்தின விழாக்குழு 1996
  • தேன்வதை உள்ளே
  • ஆசிரியர் எமது வழிகாட்டி - சுதர்சினி சுப்பிரமணியம்
  • வாணி அருள் - செல்வி இ. ஹீர்த்திகா
  • சுவாமி விவேகானந்தர் - இ. லோகநாயகி
  • விவேகானந்தர் பொன்மொழிகள்
  • மீண்டும் ஒரு சுதந்திரம் - செல்வன். என். எம். அனன்
  • இன்றைய பெண்களின் நிலை - செல்வி அ. அருட்செல்வி
  • தெளிந்த நல்லறிவு வேண்டும் - மகாகவி பாரதியார்
  • 'தாய்க்குல கண்ணீர் - செல்வி சி. கமலவாணி
  • எனது சீருடை - செல்வி. விஜயசாந்தி முருகையா
  • புதுமை காண்போம் நாம் - தங்கரஜா ஜீவராஜ்
  • மீரா - சி. செந்தூரன்
  • போரின் கெடுதியும் சமாதானத்தின் தேவையும் - சரவணமுத்து நவேந்திரன்
  • அஞ்சாது போராடுங்கள் - சுவாமி விவேகானந்தர்
  • ஏர் பிடிப்போம் - செல்வி இ. தவரஞ்சிதம்
  • சாம்பல்தீவில் தைமாதம் - த. விஜித்தா
  • ஒரு நாள் வருவோம் உனைத்தேடி - செல்வன் ம. பிரவீணன்
  • திருக்குறளின் மகிமை - S. ஜெகன்
  • எனது அம்மா - செல்வன் த. தவபுத்திரன்
  • நாங்கள் அகதிகள் - செல்வி. ஜே. ஜலீலா வீவீ
  • பாரதியை மிஞ்சியவர் - அ. பொ. செல்லையா
  • இவளா...? - அ. அச்சுதன்
  • தங்கப் பொட்டு - செல்வன் அ. தூயவன்
  • அம்மா என்றொரு தெய்வம் - செல்வி நர்மதா சந்திரகாந்தன்
  • முயற்சி வேண்டும் - சுவாமி விவேகானந்தர்
  • ஓ! ஆலமரமே! - செல்வி ம. கவியரசி
  • தனிநாயகம் அடிகளும் இலக்கியப் பணியும் - மாதுமை சிவசுப்பிரமணியம்
  • இளைஞரின் ஆற்றல் - டாக்டர் மா. இராசமாணிக்கனார்
  • கல்வி அழகு - நாலடியார்
  • உள்ளக் கமலம் - செல்வி பா. பாலசுதாஜினி
  • பாடசாலையும் சமூகமு - செல்வி தெ. விஜயகுமாரி
  • அன்பு வேண்டும் - மகாகவி பாரதியார்
  • சொல்லு தேசமே - செல்வி ப. மாலதி
  • கங்குவேலியின் வளம் - செல்வன் ஞா. சுதர்சன்
  • அவலம் தீருமோ...??? - இ. சாந்தினி
  • தவிக்கின்ற உள்ளங்கள் - செல்வி. ஜஸ்மின் அ. முகைதீன்
  • வாரியார் பொன்மொழிகள்
  • கல்லூரி வாசலிலே - செல்வன் அ. டக்ளஸ் ஜெயசேகரன்
  • நல்லுபதேசம் - திரு எஸ். புவனேந்திரன்
  • தலைமைத்துவம் - கு. டக்லஸ் மிஸ்ரன் லோகு
  • போதையூட்டும் போதை - மு. ஜெயகெளரி
  • பாடும் தமிழே கேளு - செல்வி மு. அ. வஜிஹா
  • எங்கள் நிலை - செல்வி ச. மீனலோஜினி
  • ஓடி விளையாடு - ஆ. குகவதனி
  • உணமை மனிதன் யார்?
  • மனித மனமென்றுமாறும் - செல்வன் க. அ. அருள்ராஜ்குரூஸ்
  • ஏக்கம் - கலீல் கிப்ரான்
  • சுவாமி விபுலானந்த அடிகள் - செல்வன் ப. ஹஸ்புல்லா
  • அப்பாவின் ஊர் - செல்வன் என். கிருபானந்தன் வாகீசன்
  • செல்வேன்! - செல்வி இ. தமிழரசி
  • அப்பா... செல்வி. அ. மீனலோஜினி
  • அமைதியே ஓடிவா - செல்வி ரட்ஷகி வில்வரத்தினம்
  • அறிஞர் சித்திலெவ்வை - செல்வி எம். பமீலா
  • வாடுகின்றார் - செல்வன் ந. ஜெயகாந்தன்
  • இன்றைய சமுதாயமும் கணனியும் - பா. மைதிலி
  • செய்வன திருந்தச் செய்
  • கல்வித் துறை - திருமதி எஸ். கே. ஆனந்தராஜா
    • சமூகத்திருப்பணி
    • பெற்றோர் - ஆசிரியன்
    • அதிபர் - அதிகாரி - உயர் அதிகாரி
  • யுத்தமென்ற பேயரக்கன் கூத்து - செல்வி ஆ. தர்சினி
  • மாணவர் நலன் ஓம்பல் - செல்வி கு. சதாசிவம்
  • கூவு குயிலே - செல்வன் நா. சிவானந்தராஜா
  • நாட்டின் நடப்பு - செல்வி சுதர்சினி வைகுந்தநாதன்
  • யாரது? - மாதுமை சிவசுப்பிரமணியம்
  • அமைதி நம்கையில் - க. நளினி
  • பாடசாலைச் செயற்பாட்டுடன் இணைந்த கணனி பற்றிய அறிமுகம் - திரு. ஜே. ஏ. மரியதாஸ்
  • நானென்று ஆணவம் மாற்று! - அஸ்ரபாநூர்தீன்
  • பாடசாலை அலுவலக முகாமைத்துவம் - திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை
  • கல்வி - குமரகுருபரர்
  • காந்தி - கே. எம். நெளசாத்
  • காடே மகிழ்ந்தது - முத்துக்குமாரசாமி
  • பங்குபற்றல் முகாமைத்துவம் - சி. தண்டாயுதபாணி
  • அமைதி வரமாட்டாதோ... - க. மோகனராசன்
  • மனித மூளைக்குப் போட்டி - செல்வன் கு. பிரதீபன்
  • தேன் - என்று பாடுவேன் - செல்வன் ச. இளங்கேயன்
  • விக்ரர் - செல்வி ஸ்ரீரஜனிதேவி நடராஜா
  • வருவதெப்போதோ...? - கே. இளமாறன்
  • சுடுகாட்டுத் தோரணங்கள் - எம். எல். சியாத்
  • ஓசோன் படலமும், பிரச்சினைகளும் - திருமதி. எஸ். திலகரெத்தினம்
  • எங்கள் ஊர் - செல்வி த. மோகனரதி
  • சூழலே விழித்தேழு - செல்வி ப. கலையரசி
  • உலகை உலுக்கும் துடுப்பாட்டம் - செல்வன் செ. மதிவதனன்
  • ஒன்றுபடுவோம் - எஸ். சீராளசிங்கம்
  • புவி நடுக்கத்தால் இலங்கைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுமா? - திரு. வை. நந்தகுமார்
  • காட்டுச் சேவல் - செல்வன் இ. விக்னேஸ்வரன்
  • வீசு காற்றே... - ஜே. அகிலம் குருஸ்
  • மனித நண்பா டால்பின் - செல்வன் தி. துஷாந்தன்
  • தித்திக்கும் தீந்தமிழ் - ந. பார்த்தீபன்
  • குடியேறி வாழ்ந்திடனும் - செல்வன் தெள. சாஜகான்
  • சிறுவர் உரிமைக்குப் பெற்றோரின் பங்கு - செல்வன் தி. துஷ்யந்தன்
  • கனவாகிப் போய் விடுமோ!!! - செல்வன் த. விமல்
  • இளங்கோவின் கண்ணகி - செல்வி பிரியதர்சினி இரத்தினசிங்கம்
  • மனங்கவர்ந்த கிராமம் - எம். எஸ். பெளசுல் ஹினாயா
  • பெண்களின் நிலமையும் இன்றைய சமூகமும் - ம. மங்கேஸ்வரன்
  • இன்றைய உலகில் விஞ்ஞானம் - த. பிரதீபா
  • இன ஒற்றுமையும் சமத்துவமும் - வி. விஜிதரன்
  • தகவல் தொடர்பான நவீன போக்கு - அ. ஜெயக்குமார்
  • சுவாமி விபுலானந்தரின் கல்விக் கொள்கை - எஸ். எதிர்மன்னசிங்கம்
  • "சமாதானமே உயர்வானது" - எல். பிரகாஷ்
  • "சிறியன சிந்தியாதான்" - செல்வி க. நிறைமதி
  • நாவல் இலக்கியமும் சமூகப்பண்பாட்டு விழுமியங்களும் - சி. வன்னியகுலம்
  • கவிதை காட்டும் மக்கட் பண்பு - செ. லோகராஜா
  • தமிழ் மொழித்தினம் 1995
  • 1995ம் ஆண்டு அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் வெற்றியீட்டி மாகாண கல்வித் திணைக்களத்தின் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் பெற்றவர்களின் விபரம்
  • தமிழ்மொழி வாழ்த்து